வணக்கம்:)
தங்களை இந்த புதிய தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். இத்தளத்தில் - நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுறைகள் என அனைத்தும் கொண்டதாக இருக்கும். இதில் நான் - "சிந்துலட்சுமி ஜெகன்" மற்றும் என் அம்மா "விஜயலட்சுமி ஜெகன்" நிர்வாக உறிப்பினர்களாக இருப்போம்.
தற்போது புது நாவல்களை...
மின்னலின் கதிரே – அத்தியாயம் 1
புலரும் காலை பொழுது! சிங்கார சென்னையின் வீடுகளில் பாலும் செய்தித்தாளும் போடப்பட்டு, சூரியன் மெதுவாக மேலேழும்பி வரும் நேரம். ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகளில் இன்னமும் விடியவில்லை.
எப்படி விடியும்? வாரம் முழுக்க ஓடி அலைந்த எல்லோரும்...