அத்தியாயம்---19
ஆஷிக்கும் தன் அம்மா கலையரசியிடம் அனைத்தும் கூறி சித்தார்த்தையும், வரலட்சுமி பாட்டியையும் வரவேற்க ஹாலில் தன் அம்மாவுடன் ஒரு எதிர் பார்ப்போடு காத்திருந்தான்.
மனதுக்குள் பரினிதா வருவாளோ என்று எதிர் பார்ப்போடு காத்திருக்கும் வேலையில் அவள் வராமல் சித்தார்த்தும் அவன் பாட்டியைய்...
அத்தியாயம்---18
அன்று ஞாயிறு என்பதால் சித்தார்த் லேட்டாக தான் எழுந்தான். எழுந்தவுடன் கல்யாணம் பற்றி பேச பொள்ளாச்சிக்கு நாம் மட்டும் போவோமா...இல்லை பரினிதாவையும் அழைச்சிட்டு போவோமா என்று யோசிக்கும்
வேளையில் கதவு தட்டும் ஒசையில் சமையல்காரம்மா தான் என்று நினைத்து வரலாம். என்று சொல்லி டவளை எடுத்து...
அத்தியாயம்---17
“என்ன என்ன சொன்னா…? கல்யாணமா...அவளா...எதற்க்கு...” என்ற எந்த வார்த்தையும் முழுவதும் பேச முடியாமல் திக்கி திக்கி ஆஷிக்கிடம் அதிர்ச்சியுடன் கேட்டான்.
சித்தார்த் அதிர்ச்சியை ஆஷிக்கும் புரிந்துக் கொண்டான். அவனே அவள் பேச்சில் ஒரு நிமிடம் ஆடி தானே போய் விட்டான்.அப்படி இருக்கும் போது...
அத்தியாயம்---16
ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்திருந்த ஆஷிக்கை பார்த்த பரினிதா “என்ன எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க. ஒன்று என்னை திட்டுவீங்க இல்லை லூசு மாதிரி என்னை பார்ப்பீங்க. ஆனால் இப்போ நீங்க என்னை திட்டவும் இல்லை. அந்த பார்வையும் இல்லை , என்ன விஷயம்.” என்று கேட்டதற்க்கு.
“ஒன்றும் இல்லை...
அத்தியாயம்---15
யப்பா வேறு எங்கும் இவள் போக போவது கிடையாது என்று நிம்மதி அடைந்தான். இவள் வெகுளி தனத்துக்கு கண்டிப்பாக மற்ற ஏதாவது கம்பெனிக்கு சென்றால் தவறாக நடக்க வாய்ப்பு உள்ளது.
அவனுக்கு தெரியதா...இந்த துறையில் இருக்கும் பெண்கள் படும்பாடு. ஒரு சில மாடல்கள் அவர்களாகவே மேல் விழுந்து...
அத்தியாயம்---14
இவன் இப்படி எண்ணமிடும் போதே பரினிதா ஏதோ பேச ஆராம்பித்ததை தடுத்து நிறுத்தினான். இனி இவள் பேசுவதை நாம் பொறுமையுடம் கேட்டு இருக்க முடியாது. கண்டிப்பாக இவள் இப்படியே பேசிக் கொண்டு இருந்தால் நம் கோபம் எல்லை கடந்தாலும் கடந்து விடும்.
அதனை இவளிடம் தான் நான் காமிப்பேன். இவள் கண்டிப்பாக...
அத்தியாயம்---13
அவன் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே தன் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்த போது அவள் தான் கேட்ட கேள்வியை மறந்து “என்னை எங்கள் வீட்டுல் விட்டு விடுகிறீர்களா..?” என்று வினாவினாள்.
“வரும் போது எப்படி வந்தாய்.”
“நான் டிடக்டிவ் ஏஜன்ஸி வரை என் வீட்டு காரில் தான் வந்தேன். பின்...
அத்தியாயம்---12
தான் கேட்டதற்க்கு எந்த பதிலும் சொல்லாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பரினிதாவிடம் “என்ன நான் கேட்டதற்க்கு எதுவும் நீ சொல்ல வில்லையே…” என்றதற்க்கு.
“நான் சொன்னா தப்பா எடுத்துக்கிட்டா…? அப்புறம் நீங்க என் அண்ணாவுக்கு உங்க சிஸ்டரை கொடுக்கமா போயிட்டீங்கனா…? அது தான்...
அத்தியாயம்---11
ஆஷிக்கின் இந்த டெல்லி பயணம் கூட ஆருண்யா யாரையாவது விரும்பி இருப்பாளோ என்று நினைத்து அதை தெளிவு படுத்த தானே இப்போது போவது.ஆனால் சித்தார்த் மட்டும் தன் தங்கையை காதலித்து ஏமாற்றி இருந்தால் அப்போது இருக்கு அவனுக்கு என்று மனதில் நினைத்துக் கொண்ட ஆஷிக் விஷயம் அறிவதற்க்கு இவளிடம் இவள்...
அத்தியாயம்-----10
ஆஷிக் அன்று மாலை தான் டெல்லி செல்ல இருப்பதாலும்,அத்தோடு ஒரு வாரம் கழித்து தான் சென்னை வர இருப்பதால் சென்னை பிரான்சில் நிறைய வேலை காத்திருப்பதால் தன் அன்னையிடம் “அம்மா மாலை நான் நேராக ஏர்போட்டுக்கே வந்து விடுகிறேன். நீங்க வீட்டில் இருந்த மாலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டு...
அத்தியாயம்---9
தன் மனதுக்குள் அட சாமியார் என்று நினைச்சிட்டு இருந்த நம்ம அண்ணவா…? என்று நினைக்கும் போதே மற்றொரு மனதோ அது தான் சாமியாரை நம்ப கூடாது என்று சொல்வது. இப்போது அவளுக்கு டோரா புஜ்ஜியோடு தன் அண்ணனின் டைரி படிப்பதில் ஆர்வம் ஏற்பட அந்த டைரியின் முதல் பக்கத்தை பார்த்தாள்.
அந்த டைரியில்...
அத்தியாயம்---8
பரினிதாவின் குழப்பமான முகத்தை பார்த்து எது சொன்னால் அவள் சகஜநிலைக்கு திரும்புவாள் என்று அறிந்து வைத்திருந்த சித்தார்த் “குட்டிம்மா நாம் ஏற்காடு நாளை போக போறோம் இல்லையா...அதற்க்கு தேவையான ஏற்பாட்டை செய்து விட்டாயா…?” என்று கேட்டது தான் தாமதம்.
உடனே தன் அண்ணனின் திருமணத்தை மறந்து...
அத்தியாயம்---7
இங்கு சென்னையில் பாட்டி வரும் விஷயம் அறிந்த பரினிதாவோ அன்று மட்டும் காலையிலேயே எழுந்துக் கொண்டு நல்ல பெண் போல் குளித்து விட்டு பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு வந்து ஹோபாவில் அமர்ந்துக் கொண்டாள். பின் சமையார்காரர் அம்மா கொடுத்த காபி வாங்கி குடித்துக் கொண்டிருந்த தன் தங்கையை...
அத்தியாயம்….1
“சுருதி இன்னும் ஆகலையா…? எனக்கு டைம் ஆச்சு…” என்று சாப்பிடும் இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரீகாந்த் சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தான்…
“தோங்க… ஒரு ஐஞ்சு நிமிஷம் தான்.” என்று சொன்னது போலவே சமையல் அறையில் இருந்து ஐந்தாம் நிமிடம் இரு கையிலும் இரு பாத்திரத்தை பிடித்தது போல அறக்க...
அத்தியாயம்---6
உடனே பிரபாகர் சித்தார்த்திடம். “நாம் போகலாம் சார்.காலையில் இருந்து நாம் இங்கயே தான் இருக்கிறோம். வேறு பகுதிக்கும் செல்லலாம்.” என்று கூறி அவ்விடத்தை விட்டு போக எண்ணினார்.
உடனே சித்தார்த்தும் பரினிதாவை பார்த்து “என்ன குட்டிம்மா போகலாமா….?” என்றதற்க்கு பரினித்தா அங்கு ஆவளுடன்...
சித்தார்த் தன் உதவியாளனை போனின் மூலம் அழைத்து “என்ன பிராபகர் எல்லா ஏற்பாடும் செய்து விட்டாயா...?” என்று கேட்டதற்க்கு அந்த பக்கத்தில் இருந்த பிரபாகர் .
“எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன் சார். நான் உங்கள் பங்களாவின் வெளியில் தான் வண்டியோடு இருக்கிறேன் சார்.” என்றதற்க்கு .
“சரி நான் இப்போது...
அத்தியாயம்---4
ஆஷிக் அன்று தன் கடந்த கால நினைவில் வேறு வெளிவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த படியே ஸ்ரீதரின் மூலம் தன் வேலையை முடித்துக் கொண்டான். அவன் ரொம்ப நாள் கழித்து அன்று தான் எந்த வேலையும் இல்லாமல் சாயந்திரம் தோட்டத்தில் அமர்ந்து இருந்தான்.
அப்போது அங்கு வந்த கலையரசி “உன்னிடம் நான்...