Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Indhupraveen's latest activity

  • I
    அத்தியாயம்…4 ப்ரியாவின் மாமியார் வீட்டு உறவுகள் அனைவரும் தாய் மாமன் வீட்டு சீரை பார்த்து மூக்கின் மீது விரலை வைத்து கொண்டனர்… மூன்று...
  • I
    அத்தியாயம்…3 பாக்கியலட்சுமி காலையில் இருந்தே மிக பரப்பரப்பாக இருந்தார்…. “ராணி அந்த புட்டுக்கு அரிசி ஊர வெச்சிட்டியா…? வடைக்கு உளுந்து...
  • I
    Indhupraveen reacted to Vijayalakshmi's post in the thread Neeyen Kadhal Noolagam...2 with Like Like.
    அத்தியாயம்…2 மாதுரி இப்போது கூட தன் கணவனிடம் இதை பற்றி பேசி இருந்து இருக்க மாட்டாள் தான்..ஆனால் மூன்று மாதங்கள் முன் தான் ப்ரியா தனக்கு...
  • I
    Indhupraveen reacted to Vijayalakshmi's post in the thread Neeyen Kadhal Noolagam....1 with Like Like.
    அத்தியாயம்…1 அந்த வீட்டின் மூத்த மருமகள் மாதுரி சமையல் அறையில் தான் இருந்தாள்.. ஆனால் வேலை எதுவும் செய்யவில்லை… அவளின் மனதில் அத்தனை...
  • I
    அத்தியாயம்….24…2 final வாசு தேவ் எதையும் மறைக்கவில்லை.. மறைக்கவும் முடியாது என்பது வேறு விசயம்…காரணம் அவன் நண்பன் பிரசாந்த் தான் பதிவு...
  • I
    அத்தியாயம்…24…1 இந்து மதியின் அன்னைக்கு ஒரு வித வெட்கத்துடன் தன் அறையில் இருந்து வெளி வந்த தன் மகளை அப்படி பார்த்ததில், அப்போது தான்...
  • I
    அத்தியாயம்…23…2 இந்து மதிக்கு இரவு தூங்காது விழித்து இருந்ததில் கண்ணில் அப்படி ஒரு சோர்வு… காலையில் மகளை பார்த்த அவள் அம்மாவுக்கு...
  • I
    அத்தியாயம்…23…1 வாசு தேவ் அத்தனை போலீஸை பார்த்ததும் முதலில் அதிர்ந்து தான் போய் விட்டான்.. பின் தன்னை சமாளித்தவனாக… “யார் வேண்டும்...
  • I
    அத்தியாயம்….22 வாசு தேவ் பெரிய அளவில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்து அவன் தற்போது கை வைக்க நினைத்த இரண்டு இடமும் பெரிதாக போய்...
  • I
    அத்தியாயம்… 21 வீர ராகவ் இந்து மதியிடம் நீயே போன் செய்து வரேன் என்று சொல் என்றவன் பின் என்ன நினைத்தானோ.. அவன் போன் செய்வான்.. அப்போது...
  • I
    அத்தியாயம்….20 அதே சமயம் சென்னையில் ஆனந்த் கிளம்பி சென்றதுமே இந்து மதி மீண்டும் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. தன் அறையின் கதவை...
  • I
    அத்தியாயம்….19 கவிதாவுக்கு நினைக்க நினைக்க.. அப்படி ஒரு ஆத்திரம் வந்தது,, தன் பெற்றோர் தங்களை விட்டு சென்ற அன்று கூட இந்த அளவுக்கு...
  • I
    அத்தியாயம்…18 இந்து மதியின் அண்ணன் ஆனந்துமே பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியில் தான் வேலை பார்க்கிறான்.. ஒர்க்பர்ம் ஒம்...
  • I
    அத்தியாயம்…17 இந்து மதியின் அண்ணன் சொன்னது போல் தான் அவள் அறைக்கு சென்ற போது அவளின் கை பேசியில் இருந்து அழைப்பு வருகிறது என்பதை அந்த...
  • I
    ஆசைகள் அடங்காது…16 கைகள் நடுங்க தன் கைய் பேசியையே பார்த்து கொண்டு இருந்த இந்துமதிக்கு அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்.. ? இரண்டு...
Top