அத்தியாயம்….13
சந்தியா சொன்ன விசயம் சாண்டில்யனுக்கு அதிர்ச்சியை தான் தந்தது.. ஆனால் அதை தன் முகத்தில் காட்டவில்லை… மனதில் இவள் கண் முன் நான் இருக்க கூடாது என்று தான் வாசு தேவ் நினைக்கிறான்.. ஆனால் என் முன் அவளா வந்தா நான் என்ன டா செய்வேன்.. இதுவுமே நான் செய்த சூழ்ச்சி என்று தான் நினைப்பான்.. என்று நினைத்த சாண்டியன் நினைத்தால் நினைக்கட்டும் என்று..
ஒரு வக்கீலாக…. “ ஓ….” என்று கேட்டவன் பின்.. என்ன காரணம் என்ற ரீசன் சொல்லுங்க… என்ரு சொல்லும் போதே வேதநாயகம் ஸ்ருதிகா அவளின் இரண்டு குழந்தைகளோடு வந்து விட்டான்..
அவர்களை சுட்டி காட்டியே… “ இன்னைக்கு நான் இவங்களுக்கு அப்பாயிட்மெண்ட் கொடுத்து இருக்கேன்… நீங்க என் ஜூனியர் கிட்ட சொன்ன அதுக்கு ஏற்றது போல டைவஸ் பஒல் பண்ணுவாங்க….” என்று சொன்னவனிடம்..
“இல்ல எனக்கு நீங்கள் தான் முதல் கேஸ் பைல் பண்றதுல இருந்து செய்து தரனும்…” என்று சந்தியா சொன்னாள்..
அதற்க்குள் ஸ்ருதிகா தன் இரு குழந்தைகளோடு சந்தியாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் சாண்டில்யனின் அந்த கண் பார்வையில்…
சாண்டில்யன்.. அப்போதும் அலட்டி கொள்ளாது… “ ஓ அப்படியா…?” என்று இழுத்தவன் பின்.. வேதநாயகத்தை பார்த்து..
“நான் எப்போ ப்ரி என்று பாரு வேதா…” என்று சொல்லும் போதே சந்தியா இடையிட்டு.
“இல்ல இன்னைக்கே செய்தா நல்லா இருக்கும்.. நான் இங்கு வெயிட் பண்றதில் எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லும் போதே.
சாண்டில்யன்… “ உங்களுக்கு இல்லாது இருக்கலாம்.. ஆனா மத்தவங்களுக்கு இருக்கும் தானே..” என்று சொல்லவும்..
இது வரை இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதிகா. சாண்டில்யனிடம்..
“பரவாயில்லை சார்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு என்ன அவசரமோ.. அதோடு நீங்க தான் எல்லாம் முன் இருந்து செய்யனும் என்று சொல்றது உங்க மீது இருக்கும் அந்த நம்பிக்கையினால் தானே.. என் மாமாவுமே.. அப்படி தான் சொன்னார்..” என்றதும்.. சாண்டில்யன் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டான்..
அதை பார்த்த வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வந்து விட்டது கூடவே குழப்பமும்.. பின் இருக்காதா வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வர காரணம்…
சாண்டில்யன் ஸ்ருதியோடு தனியாக பேச நினைத்து இருப்பார்.. அதை வைத்து தான் மற்றவர்களுக்கு பிரச்சனை என்று சாண்டில்யன் சொன்னது..
ஆனால் ஸ்ருதி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னதில் சிரிப்பு வந்தது என்றால் குழப்பம் சந்தியா… சாண்டில்யனின் வசும்மா இறந்த போது வேதநாயகம் சென்று இருந்தார் அதனால் சந்தியா யார் என்று வேதநாயகத்திற்க்கு தெரியும்..
இருவரும் தெரியாதது போலவே பேசுவதும்.. தம்பிக்கே விவாகரத்து வாங்கி தருவதும் என்னங்க டா இங்கு நடக்குறது என்று தான் குழப்பம் கூடவே.. சாண்டில்யன்ன் ஒரு கிரிமினல் லாயர்.. விவாகரத்தும் ஒரு சிலது எடுத்து இருக்கிறான் தான்..
ஆனால் அது எல்லாம் விரல் விட்டு எண்ண கூடியதும்.. பிரச்சனையான வில்லங்கமாக இருந்தால் தான் அதை கையில் எடுப்பான்.. ஸ்ருதிகா விசயம் குணசேகரன் கேட்டதினால், இப்போ தம்பி மனைவி.. போகும் போக்கை பார்த்தால், நம்மளை பார்த்தா சந்தோஷமா வாழுற தம்பதியர்கள் எல்லாம் அலறி அடித்து ஓடி விடுவாங்க போலவே… என்று நினைத்து கொண்டு இன்னுமே சிரிப்பு வர சாண்டில்யன் பார்த்த அந்த பார்வையில் சட்டென்று அடக்கி கொண்டான்..
அதற்க்குள் சந்தியா ஸ்ருதியின் பேச்சில் அவளை பார்த்தாள்.. பார்த்ததும் சந்தியாவுக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்த நியாபகம்.. ஆனால் சட்டென்று நியாபகத்திற்க்கு வரவில்லை.. ஆனால் பார்த்து இருக்கிறோம் பார்த்து இருக்கிறோம் அது நிச்சயம் சாண்டியனை போலவே அவளுக்குமே குழப்பம்.
அதற்க்குள் சாண்டில்யன் ஸ்ருதிகாவிடம் பேச ஆரம்பித்து விட்டான்… வேதநாயகம் சாண்டில்யனின் கண் பார்வையில் சந்தியாவிடம்
“ மேடம் நீங்க அங்கு உட்கார்ந்துக்கோங்க..” என்று சொல்ல தன் மகன் சுபாஷுடம் அதே அறையில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…
சந்தியா வேறு இருக்கையில் அமர்ந்து கொண்டாலுமே அவள் பார்வை ஸ்ருதியிடமே தான் இருந்தது.
பெரியவர்களுக்கு தான் பேச பழக எல்லாம் இனம்… பொருளாதாரம்.. பின் அவங்க முதல்ல பேசட்டுமே என்று ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் குழந்தைகள் அவ்வாறு இல்லையே.. இயல் இசையின் கையில் இருந்த அந்த கேழ்வரகு கொழுக்கட்டையையே நான்கு வயதான சுபாஷ் பார்த்து கொண்டு இருக்க.
இயல் என்ன நினைத்தாளோ தன் அம்மாவின் கை பையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸில் மீதம் இருந்த் ஒரு கொழுக்கட்டையை சுபாஷுக்கு கொடுத்து நட்பு கரத்தை நீட்ட… சுபாஷ் அதை பெற்று கொண்டு நட்பாகி கொண்டான்.. பின் என்ன மூன்று பேர்களும் ஒன்றாக ஏதோ பெரிய மனிதர்கள் போல பேசிக் கொண்டு இருந்தார்கள்..
அதனால் குழந்தைகளால் பெரியவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை… ஆனால் பெரியவனான வாசுதேவ் அங்கு வந்து ஒரு பெரிய ரகலையே செய்து விட்டான்..
அதுவும் சாண்டில்யனுக்காவது ஸ்ருதியா பார்த்து உடனே நியாபகம் வரவில்லை.. அவனின் நியாபகத்திற்க்கு வர அதனோடு சம்மந்தப்பட்ட ஒரு பாடல் கேட்ட பின் தான் அன்று இரவு ஸ்ருதியை புகைப்படத்தில் தனக்கு பார்த்த பெண்ணாக பார்த்தோம் என்பது நியாபகத்தில் வந்தது.
சந்தியா கூட இதோ இன்னுமே எங்கு பார்த்தோம் எங்கு பார்த்தோம் என்று நியாபகத்தில் வராது யோசித்து கொண்டு இருக்கிறாள்.. ஆனால் வாசுதேவ்வுக்கு ஸ்ருதியை பார்த்த உடனே நியாபகத்தில் வந்ததோடு அவள் எதற்க்கு வந்து இருக்கிறாள் என்பதும் தெரிய வர. சும்மா விடுவானா என்ன…?”
சந்தியா சொன்ன விசயம் சாண்டில்யனுக்கு அதிர்ச்சியை தான் தந்தது.. ஆனால் அதை தன் முகத்தில் காட்டவில்லை… மனதில் இவள் கண் முன் நான் இருக்க கூடாது என்று தான் வாசு தேவ் நினைக்கிறான்.. ஆனால் என் முன் அவளா வந்தா நான் என்ன டா செய்வேன்.. இதுவுமே நான் செய்த சூழ்ச்சி என்று தான் நினைப்பான்.. என்று நினைத்த சாண்டியன் நினைத்தால் நினைக்கட்டும் என்று..
ஒரு வக்கீலாக…. “ ஓ….” என்று கேட்டவன் பின்.. என்ன காரணம் என்ற ரீசன் சொல்லுங்க… என்ரு சொல்லும் போதே வேதநாயகம் ஸ்ருதிகா அவளின் இரண்டு குழந்தைகளோடு வந்து விட்டான்..
அவர்களை சுட்டி காட்டியே… “ இன்னைக்கு நான் இவங்களுக்கு அப்பாயிட்மெண்ட் கொடுத்து இருக்கேன்… நீங்க என் ஜூனியர் கிட்ட சொன்ன அதுக்கு ஏற்றது போல டைவஸ் பஒல் பண்ணுவாங்க….” என்று சொன்னவனிடம்..
“இல்ல எனக்கு நீங்கள் தான் முதல் கேஸ் பைல் பண்றதுல இருந்து செய்து தரனும்…” என்று சந்தியா சொன்னாள்..
அதற்க்குள் ஸ்ருதிகா தன் இரு குழந்தைகளோடு சந்தியாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் சாண்டில்யனின் அந்த கண் பார்வையில்…
சாண்டில்யன்.. அப்போதும் அலட்டி கொள்ளாது… “ ஓ அப்படியா…?” என்று இழுத்தவன் பின்.. வேதநாயகத்தை பார்த்து..
“நான் எப்போ ப்ரி என்று பாரு வேதா…” என்று சொல்லும் போதே சந்தியா இடையிட்டு.
“இல்ல இன்னைக்கே செய்தா நல்லா இருக்கும்.. நான் இங்கு வெயிட் பண்றதில் எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லும் போதே.
சாண்டில்யன்… “ உங்களுக்கு இல்லாது இருக்கலாம்.. ஆனா மத்தவங்களுக்கு இருக்கும் தானே..” என்று சொல்லவும்..
இது வரை இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதிகா. சாண்டில்யனிடம்..
“பரவாயில்லை சார்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு என்ன அவசரமோ.. அதோடு நீங்க தான் எல்லாம் முன் இருந்து செய்யனும் என்று சொல்றது உங்க மீது இருக்கும் அந்த நம்பிக்கையினால் தானே.. என் மாமாவுமே.. அப்படி தான் சொன்னார்..” என்றதும்.. சாண்டில்யன் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டான்..
அதை பார்த்த வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வந்து விட்டது கூடவே குழப்பமும்.. பின் இருக்காதா வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வர காரணம்…
சாண்டில்யன் ஸ்ருதியோடு தனியாக பேச நினைத்து இருப்பார்.. அதை வைத்து தான் மற்றவர்களுக்கு பிரச்சனை என்று சாண்டில்யன் சொன்னது..
ஆனால் ஸ்ருதி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னதில் சிரிப்பு வந்தது என்றால் குழப்பம் சந்தியா… சாண்டில்யனின் வசும்மா இறந்த போது வேதநாயகம் சென்று இருந்தார் அதனால் சந்தியா யார் என்று வேதநாயகத்திற்க்கு தெரியும்..
இருவரும் தெரியாதது போலவே பேசுவதும்.. தம்பிக்கே விவாகரத்து வாங்கி தருவதும் என்னங்க டா இங்கு நடக்குறது என்று தான் குழப்பம் கூடவே.. சாண்டில்யன்ன் ஒரு கிரிமினல் லாயர்.. விவாகரத்தும் ஒரு சிலது எடுத்து இருக்கிறான் தான்..
ஆனால் அது எல்லாம் விரல் விட்டு எண்ண கூடியதும்.. பிரச்சனையான வில்லங்கமாக இருந்தால் தான் அதை கையில் எடுப்பான்.. ஸ்ருதிகா விசயம் குணசேகரன் கேட்டதினால், இப்போ தம்பி மனைவி.. போகும் போக்கை பார்த்தால், நம்மளை பார்த்தா சந்தோஷமா வாழுற தம்பதியர்கள் எல்லாம் அலறி அடித்து ஓடி விடுவாங்க போலவே… என்று நினைத்து கொண்டு இன்னுமே சிரிப்பு வர சாண்டில்யன் பார்த்த அந்த பார்வையில் சட்டென்று அடக்கி கொண்டான்..
அதற்க்குள் சந்தியா ஸ்ருதியின் பேச்சில் அவளை பார்த்தாள்.. பார்த்ததும் சந்தியாவுக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்த நியாபகம்.. ஆனால் சட்டென்று நியாபகத்திற்க்கு வரவில்லை.. ஆனால் பார்த்து இருக்கிறோம் பார்த்து இருக்கிறோம் அது நிச்சயம் சாண்டியனை போலவே அவளுக்குமே குழப்பம்.
அதற்க்குள் சாண்டில்யன் ஸ்ருதிகாவிடம் பேச ஆரம்பித்து விட்டான்… வேதநாயகம் சாண்டில்யனின் கண் பார்வையில் சந்தியாவிடம்
“ மேடம் நீங்க அங்கு உட்கார்ந்துக்கோங்க..” என்று சொல்ல தன் மகன் சுபாஷுடம் அதே அறையில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…
சந்தியா வேறு இருக்கையில் அமர்ந்து கொண்டாலுமே அவள் பார்வை ஸ்ருதியிடமே தான் இருந்தது.
பெரியவர்களுக்கு தான் பேச பழக எல்லாம் இனம்… பொருளாதாரம்.. பின் அவங்க முதல்ல பேசட்டுமே என்று ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் குழந்தைகள் அவ்வாறு இல்லையே.. இயல் இசையின் கையில் இருந்த அந்த கேழ்வரகு கொழுக்கட்டையையே நான்கு வயதான சுபாஷ் பார்த்து கொண்டு இருக்க.
இயல் என்ன நினைத்தாளோ தன் அம்மாவின் கை பையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸில் மீதம் இருந்த் ஒரு கொழுக்கட்டையை சுபாஷுக்கு கொடுத்து நட்பு கரத்தை நீட்ட… சுபாஷ் அதை பெற்று கொண்டு நட்பாகி கொண்டான்.. பின் என்ன மூன்று பேர்களும் ஒன்றாக ஏதோ பெரிய மனிதர்கள் போல பேசிக் கொண்டு இருந்தார்கள்..
அதனால் குழந்தைகளால் பெரியவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை… ஆனால் பெரியவனான வாசுதேவ் அங்கு வந்து ஒரு பெரிய ரகலையே செய்து விட்டான்..
அதுவும் சாண்டில்யனுக்காவது ஸ்ருதியா பார்த்து உடனே நியாபகம் வரவில்லை.. அவனின் நியாபகத்திற்க்கு வர அதனோடு சம்மந்தப்பட்ட ஒரு பாடல் கேட்ட பின் தான் அன்று இரவு ஸ்ருதியை புகைப்படத்தில் தனக்கு பார்த்த பெண்ணாக பார்த்தோம் என்பது நியாபகத்தில் வந்தது.
சந்தியா கூட இதோ இன்னுமே எங்கு பார்த்தோம் எங்கு பார்த்தோம் என்று நியாபகத்தில் வராது யோசித்து கொண்டு இருக்கிறாள்.. ஆனால் வாசுதேவ்வுக்கு ஸ்ருதியை பார்த்த உடனே நியாபகத்தில் வந்ததோடு அவள் எதற்க்கு வந்து இருக்கிறாள் என்பதும் தெரிய வர. சும்மா விடுவானா என்ன…?”