நீலகண்டன் சரியா தான் சொல்லிருக்கார். அம்மாவும் பொணணும் கேட்கணும். கேட்காம அந்த பொண்ணையும படுத்தி பின்னாடி இவங்களும் பட போறாங்க. அதுலயும அந்த ப்ரீத்திக்கு என்ன வாய்?
கோடியோ ,இலட்சமோ கீர்த்தனா தன் அம்மா/அப்பா பணம் நன் கூடப்பிறந்தவங்களுக்கும் பங்கு இருக்கேனு யோசிக்கலை. அதான் அவ புருஷன் அதுலயிருந்து ஒரு பைசா கூட இவளுக்கு செலவு பண்ணலை.
கேட்டா போல யூடி கொடுத்ததுக்கு நன்றி விஜி சிஸ். இதே போல் கொஞ்சம ரெகுலராக யூடி கொடுக்க ட்ரை பண்ணுங்க சிஸ்
மனதைரியம் இல்லாமல் என்ன மாதிரி பொண்ணு கீர்த்தனா? இதுக்கு மேல் தான் இந்த உலகை சந்திக்க வேண்டும், வேலைக்கு போக வேண்டும், கணவனின் உறவை பற்றி என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டும், குழந்தைகளை...
எல்லோரும் வேலை செய்யணும்னாலும் கொஞ்சம் காபியை குடிக்க சொல்லிட்டு வேலையை கொடுத்துருக்கலாம். இதையெல்லாம் அனுசரித்து, தன்னையும் அட்ஜஸ்ட் பண்ணி எப்படி வசீ கொண்டு போகப்போறா?