அத்தியாயம்…4
“ஸ்ருதி நீ எப்போ வீட்டிற்க்கு போக போற….? பாவம் உன் மாமியார் வீட்டில் அவங்க என்ன செய்வாங்க…?”
பத்து நாட்களுக்கு முன்… தன் அன்னை ஷண்முகமதி கடைக்கு செல்லும் போது விழுந்து விட்டார் என்று செய்தி வரவும் தன் இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு இங்கு வந்தவள் தான். ஸ்ருதிகா ஸ்ரீ.
இன்னும் தன் மாமியார் வீட்டிற்க்கு செல்லவில்லை…
எப்போதும் வந்தால் தங்காது சென்று விடும் தன் தங்கை இந்த முறை தன் மாமியார் வீட்டிற்க்கு செல்லாது இங்கு தங்கி விடவும்…
அவன் மனைவி.. “ என்ன இது உங்க தங்கை அவள் மாமியார் வீட்டிற்க்கு போவதை பற்றி பேசவே காணும்….” என்று கேட்ட போது…
மாதவன்… “ ஏன்டி அவள் என் தங்கை அம்மா வீட்டில் ஒரு வாரம் தங்கி போக கூடாதா..?” என்று கேட்டான்.
அதற்க்கு அவன் மனைவி… “போவது என்றால் இந்த ஒரு வாரம் என்ன ஒரு மாதம் இங்கு இருந்தா கூட எனக்கு சந்தோஷம் தான்…” என்ற மனைவியின் ஒரு மாதிரியான பேச்சில் தான் மாதவன்.
“என்ன டி சொல்ற..?” என்று கேட்டது.
“எனக்கு என்னவோ அவள் புருஷன் கூட சண்டை போட்டுட்டு இங்கு வந்து இருக்கா என்று எனக்கு தோனுது… அவள் முகமே சரியில்லை…” என்று சந்தியா சொல்லவும்..
“அப்படியா சொல்ற..?” என்று கேட்டவன் பின் அவனே..
“சரி அப்படி இருந்தா கூட என்ன டி… கொஞ்சம் மன ஆறுதலுக்கு அம்மா வீட்டில் இருந்துட்டு போகட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்கு…?” என்று அப்போது கூட தன் தங்கையை விட்டு கொடுக்காது தான் பேசினான்…
ஆனால் சந்தியா…இந்த முறையும்.. “போனா பிரச்சனை இல்லை…” என்று திரும்ப திரும்ப அதையே சொல்லவும் தான் மாதவன்…
“சந்தியா என்ன சொல்ற…? சொல்வது தெளிவா சொல்லு…?” என்று கேட்டது…
“எனக்கு தெரிந்து பிரச்சனை பெருசு என்று எனக்கு தோனுது… அவள் புருஷன் போனை எடுப்பது இல்ல.. இப்போ அவள் போனை சுச் ஆப் பண்ணி வெச்சி இருக்கா… இரண்டு முறை உங்க தங்கச்சி புருஷன் இங்கு வந்துட்டு போனாரு.. ஆனா உன் தங்கச்சி அந்த மனுஷனோட முகத்தை கூட பார்க்கலே… அவள் குழந்தைகளையும் நம்ம பொண்ணு ஜனனி கூட விளையாட நம்ம ரூமுக்கு அனுப்பி விட்டுட்டா…எனக்கு என்னவோ இது சரியா படல.. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்றதும் தான் மாதவனுக்கு பிரச்சனையின் தீவிரம் புரிந்து..
“இப்போ நான் என்ன செய்ய.?” என்று கேட்டதும்…
“நீங்க மட்டும் இல்ல உங்க தம்பியுமே கேட்கட்டும்.. இல்லேன்னா நீங்க மட்டும் உங்க தங்கச்சியின் பார்வைக்கு வில்லனா தெரிவீங்க.” என்று சந்தியா சொன்னதின் பேரில் தான் நேற்று வெளியில் தம்பி வரதன் தம்பி மனைவி சங்கீதா . சந்தியா கடைக்கு செல்வது போல இவளுமே அவர்களுடன் சேர்ந்து கொள்ள.
பக்கத்து தெருவில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து மாதவன் சந்தியா… ஸ்ருதியின் சின்ன அண்ணன் வரதன் சங்கீதா… நான்கு பேரும் கலந்து பேசி கொண்டது இது தான்..
“இன்னும் ஆற போட கூடாது… என்ன விசயம் என்று உங்க தங்கை கிட்ட கேட்டு விடுங்க…” என்று சொன்ன சந்தியா..
“எடுத்த உடனே சண்டையா எல்லாம் கேட்க வேண்டாம்… என்னம்மா உன் மாமியார் வீட்டிற்க்கு எப்போ போக போற.. பாவம் நீ இல்லாம அவங்க கஷ்டப்படுவாங்க… அது போல பேச்சை ஆரம்பிங்க…” என்று சந்தியா முன் மொழிய..
அதையே வரதனும் சங்கீதாவும்… பின் பற்ற. இதோ கேட்டு விட்டான்…
தான் கேட்டதுக்கு தங்கையிடம் இருந்து பதில் இல்லாது போக…
“இந்த பத்து நாளில் மாப்பிள்ளை நூறு முறை எனக்கு போன் போட்டு கேட்டு விட்டார்… அத்தைக்கு இன்னும் சரியாகலையா என்று…? அம்மா தான் இப்போ எழுந்து நடக்குறாங்கலே” என்று கேட்டது வேறு யாரும் கிடையாது…. ஸ்ருதிகா ஸ்ரீயின் சின்ன அண்ணன் வரதன் தான்…
தன்னை சுற்றி இருந்த தன் இரண்டு அண்ணன் இரண்டு அண்ணிகளையும் பார்த்தவள்.. பின் அங்கு படுக்கையில் பயந்த முகத்துடன் அமர்ந்து கொண்டு இருந்த தன் அன்னையையும் ஒரு பார்வை பார்த்தாள்..
பின்… “நாளை அக்கா வரலேண்ணா. அவள் வரட்டும்.. நான் கொஞ்சம் பேசனும்…” என்று விட்டாள்…
ஷண்முகமதியின் முகத்தில் இன்னும் பீதி கிளம்பி விட்டது… அதில் ஒரு வித பதட்டத்துடன்…
“என்ன டி… ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டவரிடம் அவர் பயத்தை தெளிவு செய்ய கூட..
“பிரச்சனை ஒன்னும் இல்ல…” என்று அவளாள் சொல்ல முடியவில்லை…
ஸ்ருதி மிகவும் அமைதியானவள் தான். அனைவருக்கும் அடங்கியும் போய் விடுபவள் தான். ஏன் தாய் வீட்டில் கூட அண்ணன்கள் அக்காவுக்கு என்று சின்ன பெண்ணாக இருந்தாலும் விட்டு கொடுத்து தான் செல்லுவாள்..
ஆனால் ஒரு சிலதில் அடம் பிடித்தால் பிடித்தது தான். அது இரண்டு அண்ணனுங்களுக்கும் தெரியும் என்பதினால், பிரச்சனை என்ன என்று தெரிய நாளை வரை காத்து இருக்க வேண்டியது என்று ஸ்ருதியுடன் மீண்டும் கேட்காது விட்டு விட்டனர்..
ஆனால் அந்த அண்ணன்மார்கள் அவர் அவர் அறையில்… “ ஏன் உன் தங்கை கிட்ட இப்போ சொல் என்று கேட்க வேண்டியது தானே…. அவள் உங்க அக்கா வந்தா தான் சொல்லுவா என்று விட்டு விடுவீங்கலா…” என்று சத்தம் போட்டதிற்க்கு…
“அவள் ஒரு சிலதில் பிடிவாதம் பிடித்தால் அவ்வளவு தான்.. “ என்று விட்டனர்..
பாவம் இது சந்தியாவுக்கும் சங்கீதாவுக்கும் தெரியவில்லை… ஏன் என்றால் இவர்கள் ஸ்ருதி கல்யாணம் முடிந்து சென்ற பின் தானே இவர்கள் மருமகளாக இந்த வீட்டிற்க்கு வந்தது…
திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கூட குடுத்தனம் நடத்திய ஸ்ரீ காந்துக்கே மனைவியின் இந்த அடம் தெரியாத போது இவர்களுக்கு எங்கு இருந்து தெரிய போகிறது.
ஸ்ருதி சொன்னது போலவே மறு நாள் அந்த வீட்டின் மூத்த மகள் கலாவதியும் அவள் கணவன் குணசேகரனும்… அவர்களின் ஒரே மகள் மைதிலியும்.. டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கி விட்டனர்…
கலாவதி அம்மா விழுந்து காலில் கட்டு போட்ட போது உடனே அம்மாவை பார்க்க வர முடியாதிற்க்கு காரணம்.. அவள் டெல்லியில் இருப்பது.. கூடவே மகளுக்கு தேர்வு நடந்து கொண்டு இருப்பதால் வர முடியாது.. இதோ தேர்வு முடியும் அன்றே சென்னைக்கு ப்ளைட்டில் வந்து இறங்கி விட்டாள்…
இறங்கியதும் அம்மா தம்பிகள் தங்கை குழந்தைகள் என்று நலம் விசாரித்து விட்டு பின் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பின் தான்.. மாலை காபியோடு சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பின்…
யாரும் கேட்காது… குழந்தைகளை ஒரு அறையில் டிவி போட்டு விட்டு அதை பார்க்க செய்த பின் அந்த அறையின் கதவை அடைத்த பின்… அனைவரும் இருக்கும் கூடத்திற்க்கு வந்தாள் ஸ்ருதி…
இவளின் இந்த செய்கையை பார்க்கும் போதே அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்து விட்டது… கலாவதிக்கு தங்கை பத்து நாட்களுக்கு மேல் இங்கு இருப்பதிலேயே ஏதாவது பிரச்சனையா என்ற சந்தேகம் தான்..
பின் என்ன…? இங்கு வந்தாலே தங்கை காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல தான் வருவது…
“இரு டி.. நானே எப்போவாவது தான் சென்னைக்கு வறேன்.. இந்த சமயத்தில் நீயும் இங்கு இருக்கலாம் தானே….” என்று கலாவதி சொன்னால் கூட இங்கு தங்க மாட்டாள்..
அதற்க்கு காரணமாக…. “ அக்கா அனிதா அக்கா பாவம் க்கா குழந்தையை வைத்து கொண்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க… மாமா அத்தையால் எதுவும் செய்ய முடியாது. இன்னொரு நாள் தங்குறேன் ..” என்று சொல்பவள் இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த இன்னொரு நாள் வரவில்லை என்பது வேறு விசயம்..
அப்படி பட்டவள் இத்தனை நாள் தாய் வீட்டில் தங்குவது என்றால், அதுவும் இங்கு வந்த உடனே தங்கையின் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்பது புரிந்து கொண்டு விட்டது…
மாதவனும்… “ நேத்து நீ வந்ததும் சொல்றேன் என்று சொல்லி இருக்கா…?” என்றதில் என்னவோ ஏதோ என்று அவள் என்ன சொல்ல போகிறாள் என்று காத்து கொண்டு இருந்த போது…
அவள் ஒன்றும் சொல்லவில்லை… தன் கை பேசியில் செல்விக்காக சாதனா பேசியதை பதிவு செய்ததை அனைவரும் கேட்கும் படியாக செய்தாள்..
முதலில் பேசியதில் இதுல என்ன இருக்கு… என்பது போல தான் கேட்டு கொண்டு இருந்தனர்… சாதனாவை இங்கு இருப்பவருக்கும் தெரியும்..
ஆனால் அடுத்து கேட்ட விசயத்தில் என்ன இது என்று அதிர்ந்து தான் போய் விட்டனர்… உன் தங்கை எப்போ போவா என்று கேட்டு கொண்டு இருந்த சந்தியா கூட கொதித்து தான் போய் விட்டாள்..
சும்மா விட கூடாது என்று கத்தினர்.. அந்த வீட்டின் ஆண்கள் அவனை வெட்டனும்.. குத்தனும் என்று கொதித்தனர்…
ஸ்ருதியின் அன்னை மட்டும் வாயில் தன் புடவையின் முந்தியை வைத்து தன் அழுகையை அடக்கி கொண்டு இருந்தார்… அங்கு கூடத்தில் மாட்ட பட்டு இருக்கும் தன் கணவரின் புகைப்படத்தை பார்த்து விட்டு.
“என்னங்க… இப்போ நான் என்ன செய்வேன்…” என்று சொல்லி இரண்டு வருடங்கள் முன் ஹார்ட் அட்டக்கில் உயிரை விட்ட கணவனிடம் அழுது கொண்டு கேட்டார்.
மாதவனும் வரதனும் கலாவதி கணவன் குணசேகரனும்…
“எதுக்கு அழுகுறிங்க.. நாங்க இதை அப்படியே விட்டு விடுவோமா…” என்று கேட்டவர்கள் நியாயம் கேட்க..
அன்று இரவே ஸ்ரீகாந்த் வீட்டிற்க்கு செல்ல தான் பார்த்தனர்..
ஆனால் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்ல முடியாது.. பெரியவர்களின் சண்டையை குழந்தைகள் எதிரில் போடுவது விருப்பம் இல்லை…
அதனால் ஸ்ரீ காந்த் அம்மாவிடம் மாதவன்… “ நாளை காலை ஒரு பத்து மணிக்கா நாங்க உங்க வீட்டிற்க்கு வரோம்.. வீட்டு ஆம்பிள்ளைங்க எல்லோரும் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்…”
அந்த பக்கம் பேச விடாது பேசி விட்டு மாதவன் கை பேசியை வைத்து விட்டான்….
பவானிக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன இது பேசினான் வைத்து விட்டான்.. அதுவும் பேசிய அந்த தோரணை… எதோ சரியில்லை போலவே.. பக்கத்தில் படுத்து உறங்கி கொண்டு இருந்த கணவனை எழுப்பி இதை சொல்லலாமா என்று தான் முதலில் பவானி நினைத்தார்..
ஆனால் வயதானவர்… இதை சொன்னால் அவர் தூக்கம் தான் கெடும்.. மாத்திரை போட்டு விட்டு தூங்காது போனால், அது வேறு உடம்பை கெடுத்து விடும்…
அவர் பேசிக்கு அழைப்பு வந்தது கூட தெரியாது தூங்குபவரை எழுப்பாது தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தார் பவானி..
அப்போது தான் ஸ்ரீ காந்த் வேலையில் இருந்து வீடு வந்தான்… மகனை பார்த்ததுமே….
“காந்தா உனக்கும் ஸ்ருதிக்கும் ஏதாவது பிரச்சனையாப்பா..?”” என்று தான் கேட்டது..
ஸ்ரீ காந்த்.. “ இல்லையேம்மா…” என்று சொன்னவன் பின்.. அவனே… “ ஏன்ம்மா கேட்டிங்க…? “ என்று கேட்டவனின் குரலிலுமே பதட்டம் தான்…
மகன் கேட்கவும்.. மாதவன் அழைத்து சொன்னதை சொன்னவர்.. கூடவே..
“அவன் குரலே ஒரு மாதிரி இருந்தது.. இது வரை அது மாதிரி என் கிட்ட பேசினதே கிடையாது…” என்று சொன்னவர்.
“சரி சாப்பிட்டு போய் தூங்கு..” என்று விட்டார்.. அவருக்குமே ஒன்றும் புரியவில்லை.. மகனிடம் சண்டையா என்று கேட்டவருக்கு தெரியுமே.. சண்டை எல்லாம் ஒன்றும் இல்லை என்று… காலையில் கூட நல்ல மாதிரி தானே எல்லாம் சென்றது..
இரவுக்கு எல்லாம் தயார் செய்த பின் தானே அவள் தன் அறைக்கு சென்றது… என்ன என்று தெரியாது அவர் குழம்பி தான் போனார்..
ஸ்ரீகாந்துக்கும் இந்த பத்து நாட்களாக மனது ஒரு நிலையில் இல்லை.. மனதில் ஏதோ தவறாக நடக்க போகிறது என்பது போலான ஒரு நினைப்பு அவ்வப்போது வந்து கொண்டு இருந்தது..
கூட குழந்தைகள் இல்லாத ஒரு வெறுமை அவனை இன்னுமே சோர்வு அடைய செய்தது… இவனுக்கு இப்படி என்றால் அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு… சமையல் அனிதா தான் குழந்தை தூங்கும் நேரத்தில் சிம்பிளாக ஏதோ செய்து முடித்து விட்டு மாடிக்கு ஓடி விடுகிறாள்.. அவளையுமே குத்தம் சொல்ல முடியாது.. அவள் குழந்தையை பார்த்து கொள்ளவே அவளுக்கு சரியாக இருக்கும் போது..
அதனால் மாமியார் பவானி தான் தன் முட்டி வலியோடு கணவனுக்கு தோசை வார்த்து கொடுப்பது டீ காபி வைத்து கொடுப்பது என்று செய்து கொண்டு இருக்கிறார்.. மேல் வேலைக்கு ஆள் வந்து சென்றாலுமே.. பாத்திரத்தை ஒழித்து போட்டால் தானே பணிப்பெண் துலக்கி வைப்பாள்..
அதே போல் ஷோப்பா சாப்பிடும் டேபுல் டீப்பா என்று அங்கு அங்கு இருக்கும் பொருட்களை சீர் செய்தால் தானே பெருக்கும் அந்த பெண் ஒழுங்காக கூட்டி சுத்தம் செய்வாள்..
இந்த பத்து நாட்களில் வீடு போட்ட பொருள் போட்ட படி இருக்க… வரும் பணிப்பெண்ணும் ஏனோ தானோ என்று செய்து விட்டு போவதில் வீடு வீடு மாதிரியாகவே இல்லை…
ஸ்ருதி இல்லாது அந்த வெறுமை அந்த வீட்டில் அனைத்து இடங்களிலும் தெரிந்தது… பவானி கூட ஸ்ருதி அன்று அவளின் தாய் வீட்டிற்க்கு சென்ற அன்று… தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு சாதனாவுக்கு போன் செய்ய சென்றவள் பின் மீண்டும் கூடத்திற்க்கு வரவில்லை…
எப்போதுமே சரியாக எட்டு அடித்தால் சுட சுட சப்பாத்தியை தனக்கும் தன் கணவருக்கும் சுட்டு கொடுப்பவள் இன்று வெளியில் வராததில், பவானி தன் மருமகளை கூப்பிட எல்லாம் இல்லை…
உடம்பு சரியில்லயா என்று ஸ்ருதி அறையை எட்டி பார்த்தார்… பார்த்தவர் கண்ணுக்கு படுக்கையில் படுத்து கொண்டு தன் கண்களை தன் கை கொண்டு மூடியது போல படுத்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு தூங்குகிறாள் என்று நினைத்து அவளை தொந்தரவு செய்யாது…
அவரே சப்பாத்தி சுட்டு அவள் செய்து வைத்திருந்த மஷ்ரூம் கிரேவியை வைத்து கொடுத்து விட்டு குழந்தைகளுக்கும் இவரே ஊட்டி விட்ட பின் தான் ஸ்ருதி அவசர அவசரமாக கூடத்திற்க்கு வந்தது…
வந்தவளின் முகத்தில் பதட்டம்.. கூடவே அழுது அழுது வீங்கியது போலவும் முகம் இருந்தது… “ ஸ்ருதி என்னம்மா விசயம்… ” என்று பவானி பதறி போய் விசாரித்தார்..
அப்போது அனிதாவும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவள்.. அவளுமே…
“ என்ன ஸ்ருதி என்ன பிரச்சனை…?” என்று கேட்டவளின் குரலிலும் பதட்டம் தான்..
ஸ்ருதிகா ஸ்ரீ தன் பிரச்சனையின் ஒன்றான “அம்மா விழுந்துட்டாங்க ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க நான் போகனும்…” என்பதை மட்டும் சொன்னவள்..
பின் “ நான் கிளம்ப வேண்டும்..” என்று சொன்னாள்…
பவானி… “ இரு குழந்தைகளை கூட்டிட்டு எப்படி நீ தனியா போவ. ஸ்ரீ காந்த் வரட்டும்..” என்று சொன்ன நொடி ஸ்ருதியின் உடலில் ஒரு விரைப்பு வந்து ஓட்டி கொண்டது…
பின். “வேண்டாம் வேண்டாம்.. இங்கு தானே அம்மா வீடு இருக்கு.. அரை மணி நேரத்தில் போயிடுவேன்…” என்று சொல்லி விட்டு தனக்கும் தன் குழந்தைகளுக்குமான உடையை அடுக்க தொடங்க. அனிதாவும் கூட உதவியதால் விரைந்து முடித்து விட்டு ஒரு கேப்பை புக் செய்து விட்டு அம்மா வீட்டிற்க்கு கிளம்பி விட்டாள்..
அவளுக்கு இப்போது கணவனின் முகத்தை பார்க்க கூட விருப்பம் இல்லை. யோசிக்க வேண்டும்.. நிறைய யோசிக்க வேண்டும்… என்று நினைத்தவள்..
இனி தன் வாழ்க்கை பாதை கடினமாக தான் இருக்கும் என்றும் புரிந்து போய் விட்டது… இனி அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு தான் ஸ்ருதி தன் தாய் வீட்டிற்க்கு சென்றது..
ஸ்ரீ காந்த் கூட வீடு வந்தவன் விசயம் தெரிந்து…
“என்னம்மா எனக்கு ஒரு போன் போட்டு சொல்ல கூடாதா…?” என்று தன் அம்மா அப்பாவிடம் கேட்டவன்.. பின் தன் மனைவிக்கு அழைத்தான்.. ஆனால் அது எடுக்க படாது இருக்க..
ஸ்ரீ காந்தே மருத்துவமனையில் இருப்பாள்.. போனை சைலண்டில் போட்டு இருப்பாள் என்று நினைத்து. தன் பெரிய மச்சானை பேசியில் அழைத்து தன் மாமியாரின் நலனை விசாரித்து கொண்டவன். மறு நாள் தன் மாமியாரை சேர்த்து இருக்கும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தான்..
இவன் சென்ற நேரம் அவனின் மனைவி வீடு சென்று விட்டாள் என்று பெரிய மச்சான் மனைவி சந்தியா சொல்ல..
“ஓ அப்படியா…?” என்று சொல்லி விட்டான்… அப்போது கூட பெரியதாக அவனுக்கு படவில்லை… தன் மாமியார் மருத்துவமனையில் இருந்து வீடு சென்றதும்..
இவன் தன் மாமியார் வீட்டிற்க்கு சென்றான்… மாமியாரை பார்த்தது போலவும் ஆயிடுச்சி…. அப்படியே மனைவி குழந்தைகளை அழைத்தும் வந்து விடலாம் என்று நினைத்து தான் சென்றது..
ஆனால் சென்ற தன்னிடம் சரியாக முகம் பார்த்து கூட பேசாத மனைவியின் அந்த செயலில் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூட தோன்றாது வந்து விட்டான்..
மீண்டும் மறு நாளும் சென்றான்.. நேற்று மனைவிக்கு உடல் நிலை சரியில்லாது இருக்கும்.. அதனால் தான் தன்னிடம் பேசாது இருந்து விட்டாள் என்று…
ஆனால் இரண்டாம் முறை சென்றுமே… பேசாததில்..
சரி வீட்டிற்க்கு வந்த பின் பேசி கொள்ளலாம்… தங்களையே ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருக்கும் சந்தியாவை பார்த்தவன் அன்றிம் ஒன்றும் கேட்காது வீடு வந்து விட்டான்..
இப்போது அம்மா சொன்ன விசயத்தில் கண்டிப்பாக ஏதோ பெரிய பிரச்சனை காத்து கொண்டு இருக்கிறது என்பது ஸ்ரீ காந்துக்கு புரிந்து விட்டது…
திருமணம் முடிந்து இந்த ஐந்து வருடத்தில் ஸ்ருதி இது போல அவனிடம் நடந்து கொண்டதே கிடையாது.. குரலை கூட உயர்த்தி பேச மாட்டாள்.. அத்தனை விட்டு கொடுத்தல், தான் சொல்லாமலேயே முழு குடும்ப பொறுப்பையும் பார்த்து கொண்டவள்.. என்று எத்தனையோ சொல்லலாம்..
ஆனால் ஸ்ரீ காந்துக்கு மனைவியிடம் பிடிக்காது ஒரு விசயம் என்ன என்றால் வீட்டை அழகாக வைத்து கொள்பவள் தன்னை அழகு படுத்தி கொள்ள மாட்டாள்… எந்த நேரமும் அந்த இரவு உடையில் தான் அவன் மனைவியை பார்ப்பது.. அது அவனுக்கு ஒரு வித எரிச்சலை கொடுக்கும்.. அதன் தொட்டு இவன் சுள் என்று பேசிய போது கூட அதை அவள் பெரியதாக எடுத்து தன்னிடம் சண்டை எல்லாம் போட்டது கிடையாது..
அப்படி பட்டவளின் இந்த செய்கை அவனுக்கு குழப்பத்தை கொடுத்தது.. அனைவரின் குழப்பத்தை தெளிவு படுத்த வேண்டி.. மாதவன் சொன்னது போல ஸ்ருதி குடும்பத்தினர் அனைவரும் வந்து விட்டனர்.
ஸ்ருதியின் அன்னை ஷண்முகமதி குழந்தைகளை தவிர்த்து…
வந்தவர்களின் முகத்தில் ஒருவர் முகத்தில் கூட ஒரு இலகு தன்மை என்பது இல்லை.. இங்கு பவானியுமே காலையிலேயே தன் ஒரே மகள் ஸ்வேதாவை அழைத்து விசயத்தை சொல்லி விட்டார்..
ஸ்வேதா கூட. “ என்னம்மா என்ன விசயம். அண்ணியோட அம்மாவுக்கு உடம்பி சரியில்லேன்னு தானே அவங்க போனது.” என்று கேட்டவளிடம்.
“ஆமாம் டி ஆமாம்.. ஆனா என்ன விசயம் என்று தெரியல நீ வாடி.. எனக்கு ஒரே பதட்டமா இருக்கு.. உன் அப்பா கிட்ட வேறு விசயம் சொன்னதுல அவருக்கு ஷூகர் ஏறிடுச்சி போல மயக்கமா இருக்கு என்று ஒரமா உட்கார்ந்துட்டாரு.” என்று பவானி பட பட என்று பேச..
“ம்மா நீங்க முதல்ல பொறுமையா இருங்க… நானும் அவரும் வரோம்…” என்று சொன்னவள் சொன்னது போலவே அடுத்த ஒரு மணி நேர்த்தில் ஸ்வேதா தன் கணவருடன் தாய் வீட்டிற்க்கு வந்து விட்டாள்…
பின் அனைவரும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிட்டு முடிக்க. இதோ ஸ்ருதியுடன் அவளின் அன்னையை தவிர்த்து அனைவரும் வந்து விட்டனர்..
ஸ்ருதியை பார்த்தது, ஸ்வேதா.. “ என்ன அண்ணி எப்படி இருக்கிங்க…?” என்று கேட்டதற்க்கு.
“ம் என்று ஒரு தலையசைப்பு மட்டும் தான் பதிலாக கொடுத்தாள்..
ஸ்வேதாவோடு மட்டும் இல்லை.. யாரோடும் அவள் சரியாக பேசாது அந்த வீட்டில் யாரோ போல ஒரு ஓரத்தில் நின்று கொண்டு விட்டாள்..
தன் மனைவியின் இந்த செயல்களை எல்லாம் ஒரு வித அதிர்வோடு ஸ்ரீ காந்த் பார்த்து கொண்டு இருக்க.. இது என்ன டா அதிர்வு.. இதை விட அதிர்வு நான் உனக்கு கொடுக்கிறேன் பாரு என்பது போல.
தன் கை பேசியில் இருக்கும் அந்த உரையாடலை டிவியில் கேட்கும் படி செய்தவள் அதன் ஒலி சத்தத்தையும் கூட்டியவள் முன் போலவே அதே ஓரத்தில் நின்று கொண்டு விட்டாள்.
ஸ்ருதியின் இந்த செயல்கள் ஸ்ரீ காந்த் வீட்டவர்களுக்கு இன்னுமே தான் குழப்பத்தை ஏற்படுத்தியது..
அதுவும் முதலில் அதில் வந்த உரையாடலான ஸ்ருதியுன் சாதனாவும் பேசியதை கேட்ட ஸ்வேதாவின் கணவன் வினோத் கோபமாக.
தன் மனைவியிடம்… “ என்ன டி இது…? என்ன நான் வேலை இல்லாம வீட்.” என்று சொல்லும் போதே…
அந்த உரையாடலில் இது வரை ஸ்ருதியும் சாதனாவும் மட்டுமே பேசிக் கொண்டு இருந்ததை கேட்டு கொண்டு இருந்தவர்களுக்கு அடுத்த குரலாக ஸ்ரீ காந்த் குரல் கேட்டது…
“ஸ்ருதி நீ எப்போ வீட்டிற்க்கு போக போற….? பாவம் உன் மாமியார் வீட்டில் அவங்க என்ன செய்வாங்க…?”
பத்து நாட்களுக்கு முன்… தன் அன்னை ஷண்முகமதி கடைக்கு செல்லும் போது விழுந்து விட்டார் என்று செய்தி வரவும் தன் இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு இங்கு வந்தவள் தான். ஸ்ருதிகா ஸ்ரீ.
இன்னும் தன் மாமியார் வீட்டிற்க்கு செல்லவில்லை…
எப்போதும் வந்தால் தங்காது சென்று விடும் தன் தங்கை இந்த முறை தன் மாமியார் வீட்டிற்க்கு செல்லாது இங்கு தங்கி விடவும்…
அவன் மனைவி.. “ என்ன இது உங்க தங்கை அவள் மாமியார் வீட்டிற்க்கு போவதை பற்றி பேசவே காணும்….” என்று கேட்ட போது…
மாதவன்… “ ஏன்டி அவள் என் தங்கை அம்மா வீட்டில் ஒரு வாரம் தங்கி போக கூடாதா..?” என்று கேட்டான்.
அதற்க்கு அவன் மனைவி… “போவது என்றால் இந்த ஒரு வாரம் என்ன ஒரு மாதம் இங்கு இருந்தா கூட எனக்கு சந்தோஷம் தான்…” என்ற மனைவியின் ஒரு மாதிரியான பேச்சில் தான் மாதவன்.
“என்ன டி சொல்ற..?” என்று கேட்டது.
“எனக்கு என்னவோ அவள் புருஷன் கூட சண்டை போட்டுட்டு இங்கு வந்து இருக்கா என்று எனக்கு தோனுது… அவள் முகமே சரியில்லை…” என்று சந்தியா சொல்லவும்..
“அப்படியா சொல்ற..?” என்று கேட்டவன் பின் அவனே..
“சரி அப்படி இருந்தா கூட என்ன டி… கொஞ்சம் மன ஆறுதலுக்கு அம்மா வீட்டில் இருந்துட்டு போகட்டுமே.. இதுல என்ன தப்பு இருக்கு…?” என்று அப்போது கூட தன் தங்கையை விட்டு கொடுக்காது தான் பேசினான்…
ஆனால் சந்தியா…இந்த முறையும்.. “போனா பிரச்சனை இல்லை…” என்று திரும்ப திரும்ப அதையே சொல்லவும் தான் மாதவன்…
“சந்தியா என்ன சொல்ற…? சொல்வது தெளிவா சொல்லு…?” என்று கேட்டது…
“எனக்கு தெரிந்து பிரச்சனை பெருசு என்று எனக்கு தோனுது… அவள் புருஷன் போனை எடுப்பது இல்ல.. இப்போ அவள் போனை சுச் ஆப் பண்ணி வெச்சி இருக்கா… இரண்டு முறை உங்க தங்கச்சி புருஷன் இங்கு வந்துட்டு போனாரு.. ஆனா உன் தங்கச்சி அந்த மனுஷனோட முகத்தை கூட பார்க்கலே… அவள் குழந்தைகளையும் நம்ம பொண்ணு ஜனனி கூட விளையாட நம்ம ரூமுக்கு அனுப்பி விட்டுட்டா…எனக்கு என்னவோ இது சரியா படல.. நான் அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்றதும் தான் மாதவனுக்கு பிரச்சனையின் தீவிரம் புரிந்து..
“இப்போ நான் என்ன செய்ய.?” என்று கேட்டதும்…
“நீங்க மட்டும் இல்ல உங்க தம்பியுமே கேட்கட்டும்.. இல்லேன்னா நீங்க மட்டும் உங்க தங்கச்சியின் பார்வைக்கு வில்லனா தெரிவீங்க.” என்று சந்தியா சொன்னதின் பேரில் தான் நேற்று வெளியில் தம்பி வரதன் தம்பி மனைவி சங்கீதா . சந்தியா கடைக்கு செல்வது போல இவளுமே அவர்களுடன் சேர்ந்து கொள்ள.
பக்கத்து தெருவில் இருக்கும் பூங்காவில் அமர்ந்து மாதவன் சந்தியா… ஸ்ருதியின் சின்ன அண்ணன் வரதன் சங்கீதா… நான்கு பேரும் கலந்து பேசி கொண்டது இது தான்..
“இன்னும் ஆற போட கூடாது… என்ன விசயம் என்று உங்க தங்கை கிட்ட கேட்டு விடுங்க…” என்று சொன்ன சந்தியா..
“எடுத்த உடனே சண்டையா எல்லாம் கேட்க வேண்டாம்… என்னம்மா உன் மாமியார் வீட்டிற்க்கு எப்போ போக போற.. பாவம் நீ இல்லாம அவங்க கஷ்டப்படுவாங்க… அது போல பேச்சை ஆரம்பிங்க…” என்று சந்தியா முன் மொழிய..
அதையே வரதனும் சங்கீதாவும்… பின் பற்ற. இதோ கேட்டு விட்டான்…
தான் கேட்டதுக்கு தங்கையிடம் இருந்து பதில் இல்லாது போக…
“இந்த பத்து நாளில் மாப்பிள்ளை நூறு முறை எனக்கு போன் போட்டு கேட்டு விட்டார்… அத்தைக்கு இன்னும் சரியாகலையா என்று…? அம்மா தான் இப்போ எழுந்து நடக்குறாங்கலே” என்று கேட்டது வேறு யாரும் கிடையாது…. ஸ்ருதிகா ஸ்ரீயின் சின்ன அண்ணன் வரதன் தான்…
தன்னை சுற்றி இருந்த தன் இரண்டு அண்ணன் இரண்டு அண்ணிகளையும் பார்த்தவள்.. பின் அங்கு படுக்கையில் பயந்த முகத்துடன் அமர்ந்து கொண்டு இருந்த தன் அன்னையையும் ஒரு பார்வை பார்த்தாள்..
பின்… “நாளை அக்கா வரலேண்ணா. அவள் வரட்டும்.. நான் கொஞ்சம் பேசனும்…” என்று விட்டாள்…
ஷண்முகமதியின் முகத்தில் இன்னும் பீதி கிளம்பி விட்டது… அதில் ஒரு வித பதட்டத்துடன்…
“என்ன டி… ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்டவரிடம் அவர் பயத்தை தெளிவு செய்ய கூட..
“பிரச்சனை ஒன்னும் இல்ல…” என்று அவளாள் சொல்ல முடியவில்லை…
ஸ்ருதி மிகவும் அமைதியானவள் தான். அனைவருக்கும் அடங்கியும் போய் விடுபவள் தான். ஏன் தாய் வீட்டில் கூட அண்ணன்கள் அக்காவுக்கு என்று சின்ன பெண்ணாக இருந்தாலும் விட்டு கொடுத்து தான் செல்லுவாள்..
ஆனால் ஒரு சிலதில் அடம் பிடித்தால் பிடித்தது தான். அது இரண்டு அண்ணனுங்களுக்கும் தெரியும் என்பதினால், பிரச்சனை என்ன என்று தெரிய நாளை வரை காத்து இருக்க வேண்டியது என்று ஸ்ருதியுடன் மீண்டும் கேட்காது விட்டு விட்டனர்..
ஆனால் அந்த அண்ணன்மார்கள் அவர் அவர் அறையில்… “ ஏன் உன் தங்கை கிட்ட இப்போ சொல் என்று கேட்க வேண்டியது தானே…. அவள் உங்க அக்கா வந்தா தான் சொல்லுவா என்று விட்டு விடுவீங்கலா…” என்று சத்தம் போட்டதிற்க்கு…
“அவள் ஒரு சிலதில் பிடிவாதம் பிடித்தால் அவ்வளவு தான்.. “ என்று விட்டனர்..
பாவம் இது சந்தியாவுக்கும் சங்கீதாவுக்கும் தெரியவில்லை… ஏன் என்றால் இவர்கள் ஸ்ருதி கல்யாணம் முடிந்து சென்ற பின் தானே இவர்கள் மருமகளாக இந்த வீட்டிற்க்கு வந்தது…
திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கூட குடுத்தனம் நடத்திய ஸ்ரீ காந்துக்கே மனைவியின் இந்த அடம் தெரியாத போது இவர்களுக்கு எங்கு இருந்து தெரிய போகிறது.
ஸ்ருதி சொன்னது போலவே மறு நாள் அந்த வீட்டின் மூத்த மகள் கலாவதியும் அவள் கணவன் குணசேகரனும்… அவர்களின் ஒரே மகள் மைதிலியும்.. டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கி விட்டனர்…
கலாவதி அம்மா விழுந்து காலில் கட்டு போட்ட போது உடனே அம்மாவை பார்க்க வர முடியாதிற்க்கு காரணம்.. அவள் டெல்லியில் இருப்பது.. கூடவே மகளுக்கு தேர்வு நடந்து கொண்டு இருப்பதால் வர முடியாது.. இதோ தேர்வு முடியும் அன்றே சென்னைக்கு ப்ளைட்டில் வந்து இறங்கி விட்டாள்…
இறங்கியதும் அம்மா தம்பிகள் தங்கை குழந்தைகள் என்று நலம் விசாரித்து விட்டு பின் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பின் தான்.. மாலை காபியோடு சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பின்…
யாரும் கேட்காது… குழந்தைகளை ஒரு அறையில் டிவி போட்டு விட்டு அதை பார்க்க செய்த பின் அந்த அறையின் கதவை அடைத்த பின்… அனைவரும் இருக்கும் கூடத்திற்க்கு வந்தாள் ஸ்ருதி…
இவளின் இந்த செய்கையை பார்க்கும் போதே அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்து விட்டது… கலாவதிக்கு தங்கை பத்து நாட்களுக்கு மேல் இங்கு இருப்பதிலேயே ஏதாவது பிரச்சனையா என்ற சந்தேகம் தான்..
பின் என்ன…? இங்கு வந்தாலே தங்கை காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல தான் வருவது…
“இரு டி.. நானே எப்போவாவது தான் சென்னைக்கு வறேன்.. இந்த சமயத்தில் நீயும் இங்கு இருக்கலாம் தானே….” என்று கலாவதி சொன்னால் கூட இங்கு தங்க மாட்டாள்..
அதற்க்கு காரணமாக…. “ அக்கா அனிதா அக்கா பாவம் க்கா குழந்தையை வைத்து கொண்டு ரொம்ப கஷ்டப்படுறாங்க… மாமா அத்தையால் எதுவும் செய்ய முடியாது. இன்னொரு நாள் தங்குறேன் ..” என்று சொல்பவள் இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த இன்னொரு நாள் வரவில்லை என்பது வேறு விசயம்..
அப்படி பட்டவள் இத்தனை நாள் தாய் வீட்டில் தங்குவது என்றால், அதுவும் இங்கு வந்த உடனே தங்கையின் முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்பது புரிந்து கொண்டு விட்டது…
மாதவனும்… “ நேத்து நீ வந்ததும் சொல்றேன் என்று சொல்லி இருக்கா…?” என்றதில் என்னவோ ஏதோ என்று அவள் என்ன சொல்ல போகிறாள் என்று காத்து கொண்டு இருந்த போது…
அவள் ஒன்றும் சொல்லவில்லை… தன் கை பேசியில் செல்விக்காக சாதனா பேசியதை பதிவு செய்ததை அனைவரும் கேட்கும் படியாக செய்தாள்..
முதலில் பேசியதில் இதுல என்ன இருக்கு… என்பது போல தான் கேட்டு கொண்டு இருந்தனர்… சாதனாவை இங்கு இருப்பவருக்கும் தெரியும்..
ஆனால் அடுத்து கேட்ட விசயத்தில் என்ன இது என்று அதிர்ந்து தான் போய் விட்டனர்… உன் தங்கை எப்போ போவா என்று கேட்டு கொண்டு இருந்த சந்தியா கூட கொதித்து தான் போய் விட்டாள்..
சும்மா விட கூடாது என்று கத்தினர்.. அந்த வீட்டின் ஆண்கள் அவனை வெட்டனும்.. குத்தனும் என்று கொதித்தனர்…
ஸ்ருதியின் அன்னை மட்டும் வாயில் தன் புடவையின் முந்தியை வைத்து தன் அழுகையை அடக்கி கொண்டு இருந்தார்… அங்கு கூடத்தில் மாட்ட பட்டு இருக்கும் தன் கணவரின் புகைப்படத்தை பார்த்து விட்டு.
“என்னங்க… இப்போ நான் என்ன செய்வேன்…” என்று சொல்லி இரண்டு வருடங்கள் முன் ஹார்ட் அட்டக்கில் உயிரை விட்ட கணவனிடம் அழுது கொண்டு கேட்டார்.
மாதவனும் வரதனும் கலாவதி கணவன் குணசேகரனும்…
“எதுக்கு அழுகுறிங்க.. நாங்க இதை அப்படியே விட்டு விடுவோமா…” என்று கேட்டவர்கள் நியாயம் கேட்க..
அன்று இரவே ஸ்ரீகாந்த் வீட்டிற்க்கு செல்ல தான் பார்த்தனர்..
ஆனால் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்ல முடியாது.. பெரியவர்களின் சண்டையை குழந்தைகள் எதிரில் போடுவது விருப்பம் இல்லை…
அதனால் ஸ்ரீ காந்த் அம்மாவிடம் மாதவன்… “ நாளை காலை ஒரு பத்து மணிக்கா நாங்க உங்க வீட்டிற்க்கு வரோம்.. வீட்டு ஆம்பிள்ளைங்க எல்லோரும் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்…”
அந்த பக்கம் பேச விடாது பேசி விட்டு மாதவன் கை பேசியை வைத்து விட்டான்….
பவானிக்கு ஒன்றுமே புரியவில்லை.. என்ன இது பேசினான் வைத்து விட்டான்.. அதுவும் பேசிய அந்த தோரணை… எதோ சரியில்லை போலவே.. பக்கத்தில் படுத்து உறங்கி கொண்டு இருந்த கணவனை எழுப்பி இதை சொல்லலாமா என்று தான் முதலில் பவானி நினைத்தார்..
ஆனால் வயதானவர்… இதை சொன்னால் அவர் தூக்கம் தான் கெடும்.. மாத்திரை போட்டு விட்டு தூங்காது போனால், அது வேறு உடம்பை கெடுத்து விடும்…
அவர் பேசிக்கு அழைப்பு வந்தது கூட தெரியாது தூங்குபவரை எழுப்பாது தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தார் பவானி..
அப்போது தான் ஸ்ரீ காந்த் வேலையில் இருந்து வீடு வந்தான்… மகனை பார்த்ததுமே….
“காந்தா உனக்கும் ஸ்ருதிக்கும் ஏதாவது பிரச்சனையாப்பா..?”” என்று தான் கேட்டது..
ஸ்ரீ காந்த்.. “ இல்லையேம்மா…” என்று சொன்னவன் பின்.. அவனே… “ ஏன்ம்மா கேட்டிங்க…? “ என்று கேட்டவனின் குரலிலுமே பதட்டம் தான்…
மகன் கேட்கவும்.. மாதவன் அழைத்து சொன்னதை சொன்னவர்.. கூடவே..
“அவன் குரலே ஒரு மாதிரி இருந்தது.. இது வரை அது மாதிரி என் கிட்ட பேசினதே கிடையாது…” என்று சொன்னவர்.
“சரி சாப்பிட்டு போய் தூங்கு..” என்று விட்டார்.. அவருக்குமே ஒன்றும் புரியவில்லை.. மகனிடம் சண்டையா என்று கேட்டவருக்கு தெரியுமே.. சண்டை எல்லாம் ஒன்றும் இல்லை என்று… காலையில் கூட நல்ல மாதிரி தானே எல்லாம் சென்றது..
இரவுக்கு எல்லாம் தயார் செய்த பின் தானே அவள் தன் அறைக்கு சென்றது… என்ன என்று தெரியாது அவர் குழம்பி தான் போனார்..
ஸ்ரீகாந்துக்கும் இந்த பத்து நாட்களாக மனது ஒரு நிலையில் இல்லை.. மனதில் ஏதோ தவறாக நடக்க போகிறது என்பது போலான ஒரு நினைப்பு அவ்வப்போது வந்து கொண்டு இருந்தது..
கூட குழந்தைகள் இல்லாத ஒரு வெறுமை அவனை இன்னுமே சோர்வு அடைய செய்தது… இவனுக்கு இப்படி என்றால் அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு… சமையல் அனிதா தான் குழந்தை தூங்கும் நேரத்தில் சிம்பிளாக ஏதோ செய்து முடித்து விட்டு மாடிக்கு ஓடி விடுகிறாள்.. அவளையுமே குத்தம் சொல்ல முடியாது.. அவள் குழந்தையை பார்த்து கொள்ளவே அவளுக்கு சரியாக இருக்கும் போது..
அதனால் மாமியார் பவானி தான் தன் முட்டி வலியோடு கணவனுக்கு தோசை வார்த்து கொடுப்பது டீ காபி வைத்து கொடுப்பது என்று செய்து கொண்டு இருக்கிறார்.. மேல் வேலைக்கு ஆள் வந்து சென்றாலுமே.. பாத்திரத்தை ஒழித்து போட்டால் தானே பணிப்பெண் துலக்கி வைப்பாள்..
அதே போல் ஷோப்பா சாப்பிடும் டேபுல் டீப்பா என்று அங்கு அங்கு இருக்கும் பொருட்களை சீர் செய்தால் தானே பெருக்கும் அந்த பெண் ஒழுங்காக கூட்டி சுத்தம் செய்வாள்..
இந்த பத்து நாட்களில் வீடு போட்ட பொருள் போட்ட படி இருக்க… வரும் பணிப்பெண்ணும் ஏனோ தானோ என்று செய்து விட்டு போவதில் வீடு வீடு மாதிரியாகவே இல்லை…
ஸ்ருதி இல்லாது அந்த வெறுமை அந்த வீட்டில் அனைத்து இடங்களிலும் தெரிந்தது… பவானி கூட ஸ்ருதி அன்று அவளின் தாய் வீட்டிற்க்கு சென்ற அன்று… தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு சாதனாவுக்கு போன் செய்ய சென்றவள் பின் மீண்டும் கூடத்திற்க்கு வரவில்லை…
எப்போதுமே சரியாக எட்டு அடித்தால் சுட சுட சப்பாத்தியை தனக்கும் தன் கணவருக்கும் சுட்டு கொடுப்பவள் இன்று வெளியில் வராததில், பவானி தன் மருமகளை கூப்பிட எல்லாம் இல்லை…
உடம்பு சரியில்லயா என்று ஸ்ருதி அறையை எட்டி பார்த்தார்… பார்த்தவர் கண்ணுக்கு படுக்கையில் படுத்து கொண்டு தன் கண்களை தன் கை கொண்டு மூடியது போல படுத்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டு தூங்குகிறாள் என்று நினைத்து அவளை தொந்தரவு செய்யாது…
அவரே சப்பாத்தி சுட்டு அவள் செய்து வைத்திருந்த மஷ்ரூம் கிரேவியை வைத்து கொடுத்து விட்டு குழந்தைகளுக்கும் இவரே ஊட்டி விட்ட பின் தான் ஸ்ருதி அவசர அவசரமாக கூடத்திற்க்கு வந்தது…
வந்தவளின் முகத்தில் பதட்டம்.. கூடவே அழுது அழுது வீங்கியது போலவும் முகம் இருந்தது… “ ஸ்ருதி என்னம்மா விசயம்… ” என்று பவானி பதறி போய் விசாரித்தார்..
அப்போது அனிதாவும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவள்.. அவளுமே…
“ என்ன ஸ்ருதி என்ன பிரச்சனை…?” என்று கேட்டவளின் குரலிலும் பதட்டம் தான்..
ஸ்ருதிகா ஸ்ரீ தன் பிரச்சனையின் ஒன்றான “அம்மா விழுந்துட்டாங்க ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க நான் போகனும்…” என்பதை மட்டும் சொன்னவள்..
பின் “ நான் கிளம்ப வேண்டும்..” என்று சொன்னாள்…
பவானி… “ இரு குழந்தைகளை கூட்டிட்டு எப்படி நீ தனியா போவ. ஸ்ரீ காந்த் வரட்டும்..” என்று சொன்ன நொடி ஸ்ருதியின் உடலில் ஒரு விரைப்பு வந்து ஓட்டி கொண்டது…
பின். “வேண்டாம் வேண்டாம்.. இங்கு தானே அம்மா வீடு இருக்கு.. அரை மணி நேரத்தில் போயிடுவேன்…” என்று சொல்லி விட்டு தனக்கும் தன் குழந்தைகளுக்குமான உடையை அடுக்க தொடங்க. அனிதாவும் கூட உதவியதால் விரைந்து முடித்து விட்டு ஒரு கேப்பை புக் செய்து விட்டு அம்மா வீட்டிற்க்கு கிளம்பி விட்டாள்..
அவளுக்கு இப்போது கணவனின் முகத்தை பார்க்க கூட விருப்பம் இல்லை. யோசிக்க வேண்டும்.. நிறைய யோசிக்க வேண்டும்… என்று நினைத்தவள்..
இனி தன் வாழ்க்கை பாதை கடினமாக தான் இருக்கும் என்றும் புரிந்து போய் விட்டது… இனி அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு தான் ஸ்ருதி தன் தாய் வீட்டிற்க்கு சென்றது..
ஸ்ரீ காந்த் கூட வீடு வந்தவன் விசயம் தெரிந்து…
“என்னம்மா எனக்கு ஒரு போன் போட்டு சொல்ல கூடாதா…?” என்று தன் அம்மா அப்பாவிடம் கேட்டவன்.. பின் தன் மனைவிக்கு அழைத்தான்.. ஆனால் அது எடுக்க படாது இருக்க..
ஸ்ரீ காந்தே மருத்துவமனையில் இருப்பாள்.. போனை சைலண்டில் போட்டு இருப்பாள் என்று நினைத்து. தன் பெரிய மச்சானை பேசியில் அழைத்து தன் மாமியாரின் நலனை விசாரித்து கொண்டவன். மறு நாள் தன் மாமியாரை சேர்த்து இருக்கும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தான்..
இவன் சென்ற நேரம் அவனின் மனைவி வீடு சென்று விட்டாள் என்று பெரிய மச்சான் மனைவி சந்தியா சொல்ல..
“ஓ அப்படியா…?” என்று சொல்லி விட்டான்… அப்போது கூட பெரியதாக அவனுக்கு படவில்லை… தன் மாமியார் மருத்துவமனையில் இருந்து வீடு சென்றதும்..
இவன் தன் மாமியார் வீட்டிற்க்கு சென்றான்… மாமியாரை பார்த்தது போலவும் ஆயிடுச்சி…. அப்படியே மனைவி குழந்தைகளை அழைத்தும் வந்து விடலாம் என்று நினைத்து தான் சென்றது..
ஆனால் சென்ற தன்னிடம் சரியாக முகம் பார்த்து கூட பேசாத மனைவியின் அந்த செயலில் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூட தோன்றாது வந்து விட்டான்..
மீண்டும் மறு நாளும் சென்றான்.. நேற்று மனைவிக்கு உடல் நிலை சரியில்லாது இருக்கும்.. அதனால் தான் தன்னிடம் பேசாது இருந்து விட்டாள் என்று…
ஆனால் இரண்டாம் முறை சென்றுமே… பேசாததில்..
சரி வீட்டிற்க்கு வந்த பின் பேசி கொள்ளலாம்… தங்களையே ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டு இருக்கும் சந்தியாவை பார்த்தவன் அன்றிம் ஒன்றும் கேட்காது வீடு வந்து விட்டான்..
இப்போது அம்மா சொன்ன விசயத்தில் கண்டிப்பாக ஏதோ பெரிய பிரச்சனை காத்து கொண்டு இருக்கிறது என்பது ஸ்ரீ காந்துக்கு புரிந்து விட்டது…
திருமணம் முடிந்து இந்த ஐந்து வருடத்தில் ஸ்ருதி இது போல அவனிடம் நடந்து கொண்டதே கிடையாது.. குரலை கூட உயர்த்தி பேச மாட்டாள்.. அத்தனை விட்டு கொடுத்தல், தான் சொல்லாமலேயே முழு குடும்ப பொறுப்பையும் பார்த்து கொண்டவள்.. என்று எத்தனையோ சொல்லலாம்..
ஆனால் ஸ்ரீ காந்துக்கு மனைவியிடம் பிடிக்காது ஒரு விசயம் என்ன என்றால் வீட்டை அழகாக வைத்து கொள்பவள் தன்னை அழகு படுத்தி கொள்ள மாட்டாள்… எந்த நேரமும் அந்த இரவு உடையில் தான் அவன் மனைவியை பார்ப்பது.. அது அவனுக்கு ஒரு வித எரிச்சலை கொடுக்கும்.. அதன் தொட்டு இவன் சுள் என்று பேசிய போது கூட அதை அவள் பெரியதாக எடுத்து தன்னிடம் சண்டை எல்லாம் போட்டது கிடையாது..
அப்படி பட்டவளின் இந்த செய்கை அவனுக்கு குழப்பத்தை கொடுத்தது.. அனைவரின் குழப்பத்தை தெளிவு படுத்த வேண்டி.. மாதவன் சொன்னது போல ஸ்ருதி குடும்பத்தினர் அனைவரும் வந்து விட்டனர்.
ஸ்ருதியின் அன்னை ஷண்முகமதி குழந்தைகளை தவிர்த்து…
வந்தவர்களின் முகத்தில் ஒருவர் முகத்தில் கூட ஒரு இலகு தன்மை என்பது இல்லை.. இங்கு பவானியுமே காலையிலேயே தன் ஒரே மகள் ஸ்வேதாவை அழைத்து விசயத்தை சொல்லி விட்டார்..
ஸ்வேதா கூட. “ என்னம்மா என்ன விசயம். அண்ணியோட அம்மாவுக்கு உடம்பி சரியில்லேன்னு தானே அவங்க போனது.” என்று கேட்டவளிடம்.
“ஆமாம் டி ஆமாம்.. ஆனா என்ன விசயம் என்று தெரியல நீ வாடி.. எனக்கு ஒரே பதட்டமா இருக்கு.. உன் அப்பா கிட்ட வேறு விசயம் சொன்னதுல அவருக்கு ஷூகர் ஏறிடுச்சி போல மயக்கமா இருக்கு என்று ஒரமா உட்கார்ந்துட்டாரு.” என்று பவானி பட பட என்று பேச..
“ம்மா நீங்க முதல்ல பொறுமையா இருங்க… நானும் அவரும் வரோம்…” என்று சொன்னவள் சொன்னது போலவே அடுத்த ஒரு மணி நேர்த்தில் ஸ்வேதா தன் கணவருடன் தாய் வீட்டிற்க்கு வந்து விட்டாள்…
பின் அனைவரும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிட்டு முடிக்க. இதோ ஸ்ருதியுடன் அவளின் அன்னையை தவிர்த்து அனைவரும் வந்து விட்டனர்..
ஸ்ருதியை பார்த்தது, ஸ்வேதா.. “ என்ன அண்ணி எப்படி இருக்கிங்க…?” என்று கேட்டதற்க்கு.
“ம் என்று ஒரு தலையசைப்பு மட்டும் தான் பதிலாக கொடுத்தாள்..
ஸ்வேதாவோடு மட்டும் இல்லை.. யாரோடும் அவள் சரியாக பேசாது அந்த வீட்டில் யாரோ போல ஒரு ஓரத்தில் நின்று கொண்டு விட்டாள்..
தன் மனைவியின் இந்த செயல்களை எல்லாம் ஒரு வித அதிர்வோடு ஸ்ரீ காந்த் பார்த்து கொண்டு இருக்க.. இது என்ன டா அதிர்வு.. இதை விட அதிர்வு நான் உனக்கு கொடுக்கிறேன் பாரு என்பது போல.
தன் கை பேசியில் இருக்கும் அந்த உரையாடலை டிவியில் கேட்கும் படி செய்தவள் அதன் ஒலி சத்தத்தையும் கூட்டியவள் முன் போலவே அதே ஓரத்தில் நின்று கொண்டு விட்டாள்.
ஸ்ருதியின் இந்த செயல்கள் ஸ்ரீ காந்த் வீட்டவர்களுக்கு இன்னுமே தான் குழப்பத்தை ஏற்படுத்தியது..
அதுவும் முதலில் அதில் வந்த உரையாடலான ஸ்ருதியுன் சாதனாவும் பேசியதை கேட்ட ஸ்வேதாவின் கணவன் வினோத் கோபமாக.
தன் மனைவியிடம்… “ என்ன டி இது…? என்ன நான் வேலை இல்லாம வீட்.” என்று சொல்லும் போதே…
அந்த உரையாடலில் இது வரை ஸ்ருதியும் சாதனாவும் மட்டுமே பேசிக் கொண்டு இருந்ததை கேட்டு கொண்டு இருந்தவர்களுக்கு அடுத்த குரலாக ஸ்ரீ காந்த் குரல் கேட்டது…