மின்னலின் கதிரே – அத்தியாயம் 1
புலரும் காலை பொழுது! சிங்கார சென்னையின் வீடுகளில் பாலும் செய்தித்தாளும் போடப்பட்டு, சூரியன் மெதுவாக மேலேழும்பி வரும் நேரம். ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகளில் இன்னமும் விடியவில்லை.
எப்படி விடியும்? வாரம் முழுக்க ஓடி அலைந்த எல்லோரும்...