அத்தியாயம் இருபத்தியிரண்டு
ப்ரியங்காவால் அவள் கணவன் கூறுவதை நம்ப தான் முடியவில்லை… தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததில் கோபமாக இருப்பான், ஓவரா திட்டுவான் என பார்த்தால், இது என்ன புது ட்விஸ்டாக இருக்கு!!
தேகம் அவன் இழுத்த இழுப்பிற்க்கு வளையும் வேளையில், ப்ரியங்காவின் ரோஷக்கார மனது விழித்துக்...
நன்றி பா.. கண்டிப்பாக முடியவில்லை என்றால் இரண்டு நாள் ப்ரேக் எடுத்து கொள்வேன் பா.. நீங்கள் தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்து சொல்வதே எனக்கு ஒரு பூஸ்ட் தான்.
அத்தியாயம் பதினான்கு
ப்ரியங்கா கூறியதை கேட்டதும் ராஜீவ்விற்க்கு சிறிது நேரம் ஒன்றுமே விளங்கவில்லை….
‘லூசா இருப்பாளோ??? இவ நிஜமா தான் சொல்றாளா? இல்ல நம்மள கலாய்க்கிறாளா?’ என்றே அவன் நினைத்தான். நினைத்ததை கேட்கவும் செய்தான். ப்ரியங்காவோ, ‘நான் சொல்வது எல்லாம் உண்மை! உண்மையை தவிர வேற்றொன்றும்...
அத்தியாயம் பதிமூன்று
ப்ரியங்காவின் அழுகையை பார்த்து திகைத்து நின்றாள், மது. எப்பொழுதும் ஜாகிங் முடிந்து சந்தோஷமாக வருபவளுக்கு இன்று என்ன ஆகிற்று??? வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தவளுக்கு அவளை என்னவென்று கேட்பது என்ற தெரியவில்லை….
ஒரு வேளை, அண்ணாகிட்ட இவ ப்ரப்போஸ் பண்ணி, அவரு முடியாதுனு...
அத்தியாயம் பன்னிரெண்டு
அந்த புதியவனை பார்த்து ப்ரியங்கா பேசாமல் இருந்தது சில நிமிடங்களே…. அதற்க்குள் அவனை அறிந்துக் கொண்டதற்க்கான புன்னகையோடு அவனிடம் சொன்னாள், “எஸ்…. அவரை தான் தேடுறேன்” என்று!
அவள் கூறியவுடன் அந்த புதியவனும் அவள் அமர்ந்திருந்த கல் பெஞ்சிலேயே சிறிது இடைவேளி விட்டு...
அத்தியாயம் பதினொன்று
ப்ரியங்கா ராஜீவ்வை பற்றி நிறைய சிந்தித்தாலும் ராஜீவ் அவளை பற்றி பெரிதாக எண்ணவில்லை என்பதே உண்மை! பார்ப்பதற்க்கு சிறு பெண் போலவே தோற்றமளித்தாள் ப்ரியங்கா, அவன் கண்களுக்கு….
அதனாலா இல்லை எல்லா பெண்களையும் நிஷா போலவே எண்ணுவதால், மேற்க்கொண்டு நினைக்கவில்லையா? அவனுக்கே...
அத்தியாயம் பத்து
எல்லோரும் எதிர்பார்த்த ஃளாஷ்பேக் இதோ!! சரியாக சொல்ல போனால், ஒரு எட்டு மாதங்களுக்கு முன்னால் நடந்ததை தான் பார்க்க போறோம்….
ப்ரியங்காவின் பூர்விகம் புனே தான்! பிறந்தது, வளர்ந்தது, படித்தது, பட்டம் வாங்கியது முதல் அனைத்தும் புனேவே! சிறு வயதிலிருந்தே குறும்பாக வளர்ந்தாள்...
அத்தியாயம் ஆறு
ராஜீவ்வின் பொறுமை மிகவும் சோதனைக்கு உள்ளாகியது பின் வந்த நாட்களில். அடுத்த நாள் அதாவது திருமணம் முடித்த இரண்டாவது நாள், அனைவரும் புனேவுக்கு பயணப்பட்டனர்.
புனேவுக்கு பயணம் ஆரம்பித்ததிலிருந்து ப்ரியங்காவின் அட்டகாசமும் ஆரம்பாகியது என்றே சொல்ல வேண்டும்! அதுவும் புனேவுக்கு...
அத்தியாயம் ஐந்து
ப்ரியங்காவின் வெளுத்து போன முகத்தை பார்த்து, ராஜீவ் ஒரு நிமிடம் தயங்கினான். ஆனால், மறுநிமிடம் அவனுடைய கோபமும் தலைக்கேறியது. இப்போ முகம் வெளுத்து என்ன ஆக போகுது?
யோசிக்க வேண்டிய நேரத்தில், யோசிச்சு இருக்கணும்! மனதிற்க்குள் அவளை வசைப்பாடிய படியே, தலையணையை எடுத்து, அவன் அறையில்...
ப்ரியங்காவிற்க்கு திருமணம் நடக்கும் வரை ஒரு விதமான பதட்டம் இருந்து கொண்டே இருந்தது!! ஏதாவது நடந்து, கல்யாணம் நின்று விடுமோ என்ற பயம் மனதை அரித்தது.
எது நடந்தாலும் ராஜீவ் தான் தனக்கு எப்போதும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்! அதனால் இப்போதைக்கு மற்றதை எல்லாம் ஒதுக்கி வைத்து, தன் திருமணத்தில்...
ப்ரியங்காவிற்க்கு திருமணம் நடக்கும் வரை ஒரு விதமான பதட்டம் இருந்து கொண்டே இருந்தது!! ஏதாவது நடந்து, கல்யாணம் நின்று விடுமோ என்ற பயம் மனதை அரித்தது.
எது நடந்தாலும் ராஜீவ் தான் தனக்கு எப்போதும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்! அதனால் இப்போதைக்கு மற்றதை எல்லாம் ஒதுக்கி வைத்து, தன் திருமணத்தில்...
அத்தியாயம் – 2
ராஜீவ் அந்த வாரம் முழுவதும் மிகவும் பிசியாக இருந்தான். எதைப்பற்றியும் அதிகமாக சிந்தக்காத அளவு அவன் வேலை அமைந்தது. இல்லை அவனே அமைத்துக் கொண்டானா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!!
மிகுந்த மன உளைச்சள்களுக்கு ஆகாமல் இருக்க அவன் கண்ட வழி இரண்டு! ஒன்று, அவன் வேலையில் மட்டுமே கண்ணாக...
அத்தியாயம் - 1
சூரியன் தன் வலிய கரங்களினால் பூமியை சுட்டெரிக்க, அவனின் அக்னி கனைகள் மக்களை வியர்வயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. உச்சி வெயில் நேரம், பண்ணிரன்டு மணிக்கும் அந்த இடம் பரபரப்பாக இருந்தது.
நிறைய காவல்காரர்களும், வக்கீல்களும் அந்த இடத்தில் குழுமி இருந்தனர். அந்த இடம் சென்னை...
இதில் ஒரு நாள் லட்சுமி ஸ்ரீ வேலைக்கு சென்று வரும் போது அவளின் பாதுகாப்புக்கு என்று நியமித்து இருந்தவனிடம் இருந்து அழைப்பு வர..
அன்று சூர்யா ஒரு முக்கிய மான மீட்டிங்கில் தான் இருந்தது. ஆனால் லட்சுமி ஸ்ரீயின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவர் அழைக்கவும் பாதி மீட்டிங்கிலேயே மன்னிப்பு வேண்டி...
மின்னலின் கதிரே – 2
கொடிமலரின் முறைப்பிற்க்கான அர்த்தத்தை கணிக்க முயன்றான் கதிரவன். ‘ரொம்ப தான் பார்க்கிறோமோ? ஓவரா முறைக்குறா! இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் டெரக்டா முறைக்க மாட்டாளே’
கதிர் மலரை முதலில் பார்த்தது, அவள் வீடு குடிப்புகும் போது தான். தன் நண்பனின் வீட்டிற்கு செல்ல அவளின்...