அத்தியாயம்….20
ஜெய் சத்தியமாக மாமியார் வீட்டில் பணம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை… ஏன் யோசிக்க கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…
இல்லை என்றால் மெத்தனமாக தன் மாமனார் பில்லை வாங்கிய பின் கூட தயங்கி கொண்டு நின்று இருப்பதை கவனித்து இருந்து இருப்பான்..
அந்த பில் வந்த...
அத்தியாயம்…..19
“நீ வீட்டில் இரு டி….கொஞ்ச நேரம் முன் கூட வாந்தி எடுத்தே….” என்று ஜெயேந்திரன் சொல்வதை பெண்ணவள் கேட்பதாக இல்லை…
“இல்ல இல்ல நானும் வருவேன்…” என்று பெண்ணவள் அடமாக நிற்க…வீட்டவர்கள் ஒன்றும் சொல்லாது பார்த்து கொண்டு இருந்தனர்…
வேறு ஏதாவது விசயம் என்றால் ஜெயேந்திரனின் அன்னை கெளசல்யா...
அத்தியாயம்….18
ஒரு மாதம் காலமாகவே கீர்த்தனாவுக்கும் கிஷோருக்கும் பிரச்சனை தான்… அவர்கள் புதியதாக வீடு கட்டும் விசயத்தில், இரண்டு வருடமாக அந்த வீடு கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது..
அவர்கள் வாங்கி போட்ட இடம் சிட்டியில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இடம்… கிஷோரின் தந்தை அவர் வைத்து இருந்த...
அத்தியாயம்….17
இவர்கள் வீடு வந்த போது ஜெயேதிரன் குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்… அதனால் இவர்களும் தங்கள் அறைக்கு சட்டென்று சென்று விடாது அவர்களோடு ஜெயேந்திரனும் வசீகரியுமே சென்று அமர்ந்தனர்…
வசீ கருவுற்று இருக்கு செய்தி தெரிந்தவர்கள் முதலில் அதை பற்றி மகிழ்ச்சியுடன் தான்...
அத்தியாயம்….16
வசீகரிக்கோ அக்காவுக்கு என்ன பெரிய பிரச்சனை இருந்து விட போகிறது என்றும்.. தன் தலை தீபாவளிக்கு அன்று கூட தன் அண்ணன் வீட்டில் இல்லாதது எல்லாம் பெரிய விசயமாக அவள் எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவன் வீட்டில் இருந்து குடும்பத்தோடு அனுசரித்து இருந்தால் தான் அவள்...
அத்தியாயம்….15
வசீகரா ஜெயேந்திரன் தம்பதியர்களுக்கு அன்றைய வருடம் தலை தீபாவளி என்பதினால், முறையாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வசீகராவின் வீட்டில் இருந்து சுபத்ராவும் பார்த்திபனும் வரிசை வைக்க வந்து விட்டனர்…
அவர்களுக்கு சாப்பிட இவளின் மாமியார் வீட்டவர்களும் ஒரு சிறிய விருந்தே தயார் செய்து...
அத்தியாயம்…14
அப்போ உங்களுடையது லவ் மேரஜா என்று தன் மனைவி தன் அம்மாவை கேட்டதை ஜெயேந்திரன் கேட்டு கொண்டு தான் வீட்டிற்க்குள் நுழைந்தது…
“ம் நல்ல கேள்வி … மாமியார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி தான் இது….” என்று கணவன் கேட்டு கொண்டே வசீகராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்..
அய்யோ கணவன் கோபித்து...
அத்தியாயம்…13
ஜெயேந்திரன் சொன்னது போல அவனுக்கு எப்போதும் போல் அந்த வாரம் ரொட்டினாக தான் சென்றது.. ஆனால் பெண்ணவளுக்கு தான் அந்த வாரம் முழுவதும் சாதாரண வேலைகள் கூட ஒரு பெரிய டாஸ்க்காக இருந்தது… வேலைகள் கடினம் என்றால் அது தான் இல்லை…
அவளின் ஒரவத்தி, ஏன் அவளின் மாமியாரே … இந்த வயதில் சட்டென்றும்...
அத்தியாயம்…12
ஜெயேந்திரன் மனைவியிடம் சொன்னது போலவே அந்த வாரம் சனி ஞாயிறு வேறு எந்த வேலையும் வைத்து கொள்ளவில்லை… மனைவியுடன் தான் நேரம் செலவிட்டான்..
அன்று நேரம் ஆகுது என்றதில் வெளியில் அழைத்து செல்கிறானோ.. சினிமாவுக்கோ என்று நினைத்து ஏமாந்த பெண்ணை… ஜெயேந்திரன் தன் விடுமுறை நாளில் அதை இரண்டையும்...
அத்தியாயம்…11
வசீகரா இத்தனையும் நினைத்து மாடிக்கு வந்து பார்த்தவள் என்ன இது இத்தனை பிள்ளைகள் என்று நினைத்து அதிர்ந்து தான் போய் விட்டாள்… பெண்ணவள் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை….
இருபதிற்க்கும் மேல் பிள்ளைகள் இருக்கிறார்களே… என்று நினைத்தவள் ஒன்றும் கேட்கவில்லை.. காரணம் அப்போது ஸ்டூடண்டிடம்...
அத்தியாயம்…10
வசீகராவுக்கு தன் வீட்டில் விருந்து மூன்று நாட்களுக்கு முடிந்து தன் மாமியார் வீட்டிற்க்கு வந்தடைந்தாள்… தாய் வீட்டில் தான் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயம் பெண்ணவளுக்கு இருந்தது…
காரணம் தன் அன்னையும், தன் அக்காவும் தன் மாமியார் வீட்டை பற்றி குறைவாக பேசும் அந்த பேச்சினால், இவர்கள்...
அத்தியாயம்….9
வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது…
அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து...
அத்தியாயம்….9
வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது…
அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து...
அத்தியாயம்….8
நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் …
“என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை...
அத்தியாயம்….8
நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் …
“என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை...
அத்தியாயம்….7
ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..
இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது...
அத்தியாயம்….7
ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..
இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது...
அத்தியாயம்….6
வசீகரா தன் கை பேசியில் அவள் பதிவு செய்து வைத்து இருந்த ஜெயெந்திரன் கைய் பேசி எண்ணை பார்த்ததுமே உடனே எல்லாம் எடுத்து விடவில்லை… உடனே எடுக்க கூடாது என்று எல்லாம் கிடையாது.. அவளாள் அதை உடனே ஏற்க முடியவில்லை என்பது தான் உண்மை..
காரணம்…. அவள் தன் கை பேசியில் தன் அக்கா தன்னிடம்...
அத்தியாயம்…5
ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
அத்தியாயம்…5
ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...