அத்தியாயம் - 11
கொடிமலருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை. தன்னை பெற்ற தந்தையின் அழைப்பை கைப்பேசியில் துண்டித்த போதும், மூளை பல வகையான யோசைனையில் ஆழ்ந்தது.
எப்படி அவருக்கு நம் கைப்பேசியின் எண் கிடைத்தது? அப்படியே கிடைத்தாலும் எப்படி அவரால் இப்போழுது அழைத்து பேச முடிந்தது? எங்கிருந்து...
அத்தியாயம் – 10
ஆயிற்று நிச்சயத்தார்த்தம் முடிந்து நாட்களும் செல்ல, கதிரவனும் கொடிமலரும் இப்போது தான் தங்களின் காதலை மேன்மேலும் வளர்க்கத் துடங்கினர்.
திருமணத்தை மூன்று மாதம் கழித்து கோவிலில் வைத்து, அன்றிரவே ஒரு பிரபல ஸ்டார் ஹாட்டலில் ரிசெப்ஷன் வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்...
அத்தியாயம் – 9
மாலதியின் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். மாலதி தான் நடுவில், ஒரு அக்கா, ஒரு தங்கை என மூன்று பேரும் ஒற்றுமையானவர்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த பாசம் இருந்தாலும், உள்ளுக்குள் போட்டியும் பொறாமையும் கூடவே இருக்கும். அதுவும், மாலதிக்கும் அவரின் தங்கை லலிதாவிற்கும் மிகுந்த பொறாமை...
அத்தியாயம் – 9
மாலதி சம்மதம் சொன்னதும் கதிரவன் மேலே என்ன செய்வது அன்று சில மணி நேரம் யோசித்தான். கொடிமலரின் வீட்டிலும் தங்களின் ஒப்புதல்காக காத்திருக்கின்றனர்.
அவர்களின் வீட்டிலும் தான் முழு சம்மதம் இல்லை என்னும் போதிலும், அவர்கள் மேலே விசாரித்து தங்களின் சம்மதத்தை கூறியிருக்கின்றனர் மகளிடம்...
மின்னலின் கதிரே – 6
வாழ்க்கை பல விசித்திரிங்கள் கொண்டது, உலகம் மிகச் சிறியது என பிறர் சொல்ல கேள்விப்பட்டுருப்போம். ஆனால், அது நமக்கு நடக்கும் போது தான் இது உண்மையா, மாயையா என்று வியப்போம்.
அது போன்றதொரு நிகழ்வு தான் நிச்சயதார்த்த மேடையில் அரங்கேரியது அன்று. கவிதாவை பின் தொடர்ந்து ராஜனும்...
மின்னலின் கதிரே – 5
ஆயிற்று... கதிரை சந்தித்து பேசி முழுதாக மூன்று மாதங்கள் ஆயிற்று! இந்த மூன்று மாதங்களில் நடந்தவற்றை நினைத்தாலே மலருக்கு தலை சுற்றியது! எவ்வவளவு சண்டைகள், எவ்வளவு விவாதங்கள், எவ்வளவு அழுகைகள்? இந்த கலபரத்தின் ஊடே வளர்ந்த தங்களின் காதலும் புரிதலும்!
கதிருடன் அன்று மலர் பேசி...
மின்னலின் கதிரே – 4
கைப்பேசியை வைத்ததும் கொடிமலர் நேராக சென்றது தன் தந்தையிடமே. கதிரவனிடம் மேலும் பேசுவது என முடிவெடுத்தவுடன், இதை மேலும் தன் பெற்றவர்களிடம் மறைப்பது சரியாகப் படவில்லை மலருக்கு. அன்னையிடம் சொல்வதை விட தன் மனதிற்கு நெருங்கிய தந்தையிடம் சொல்ல விழைந்தாள்.
அனைவரும் சாப்பிட்டு...
மின்னலின் கதிரே – 3
எல்லோரும் காத்துக்கொண்டிருந்த புத்தாண்டு நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரிரு மணி நேரங்களே இருக்க, கொடிமலர் தன் புடவையில் ரெடியாகி தன் குடும்பத்துடன் சாப்பிடும் இடத்திற்கு விரைந்தாள். எதிரே தென்ப்பட்ட பிரியங்காவோ, “என்னடி இன்னுமா சாப்பிடல? சீக்கிரமா போ” என்று கூறி, நடையை எட்டிப்...
உடல் எடை குறைப்பு
உடல் எடை எல்லோருக்கும் அவரவரின் உடல் வாகு பொருத்து மாறுப்படும் ஒன்று. சிலருக்கு ஒல்லி வாகு, சிலருக்கு எடை கூடிய உடல் வாகு. எனக்கு சிறு வயதிலிருந்தே என் உயருத்திற்குக்கேற்ற உடல் வாகு தான். எல்லாம் கல்லூரி முடிக்கும் வரை. அது வரை சைகிள் ஓட்டி திட்டமாக இருந்த என் உடல், பின் வேலை...
அரிசி பொரி உருண்டை
எனக்கு பிடித்த உணவு மிக மிக சாதாரணமாக வீட்டில் இருப்பதை வைத்து சமைக்க கூடிய உணவாக தான் இருக்கும். டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று அங்கு பொருள் வாங்கி வந்த பின் தான் செய்து ஆக வேண்டும் என்ற எந்த வித பொருளையும் நான் சொல்ல மாட்டேன்.
இந்த சமையல் குறிப்பு என்னுடையது என்பதை விட என்...
ராமாயணம் – ஓர் புராணக் காவியம். மஹாபாரதத்திற்கு நிகராக போற்றப்படுகிறது இன்றளவும். பல முறை மேடை நாடகங்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில் நாம் அதை ரசித்திருக்கிறோம்.
இந்த வருட துவக்கத்தில் ஹிந்தி மொழியில் ‘ராமாயணா’ என்ற பெயரில் இப்பூராணத்தை திரைப்படமாக எடுக்க இருப்பதாக செய்திகளில்...