அத்தியாயம்…5
லிங்கா தன்னை மட்டும் நிற்கும் படி சொல்லவும் மறுத்து பேச முடியாத சூழ்நிலையில் தான் மது அவன் அறையில் தேங்கி நின்றது.. நின்றவள் அவன் முகத்தை பார்க்கவில்லை.. பார்த்தால் தானே அவன் தன்னை எங்கு பார்க்கிறான் என்று தெரியும்..
ஆனால் இந்த ட்ரஸ் கொஞ்சம் லூசா தான் இருக்கு.. அதோட துப்பட்டாவும்...
அத்தியாயம்…4
முன் தினம் தான் சோமசுந்தரம் கல்லூரிக்கும் சரி.. பள்ளிக்கும் சரி .. தனக்கு கீழ் உள்ளவர்களிடம்.. “ மாலை நம்ம ஸ்டாப் மொத்த பேரும் அசம்பல் ஆவது போல் பார்த்து கொள் ..” என்றார்..
இப்போது சிவ பிரகாஷ் கீழ் நிர்வாகம் இருந்தாலுமே, இன்னும் அங்கு சோமசுந்தரத்திற்க்கு மதிப்பு இருக்க தான்...
அத்தியாயம்….3
மதுவுக்கு விடியற்காலையில் எழ வேண்டும்.. உடற் பயிற்ச்சி.. நடை பயிற்ச்சி …ஏன் குறைந்த பட்சம் யோகா செய்வது போன்ற இவற்றில் ஒன்று கூட செய்யும் பழக்கம் அவளுக்கு கிடையாது..
இரவு முழுவதும் எப்போதும் தன் மடி கனிணி முன் தான் அமர்ந்து இருப்பாள்.. அதில் அவள் கேம் விளையாடுவதோ..இல்லை படம்...