அத்தியாயம்….19
தன் தந்தை போட்ட சத்தததில் மின்தூக்கிக்குள் நுழையாது தேங்கி விட்ட உதயேந்திரன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.
நடுவில் நாரயணன் நின்று இருக்க, தன் இரு பக்கமும் நின்றுக் கொண்டு இருந்த பேரன், பேத்தியின் தோளை பற்றிய வாறு அந்த முன்தூக்கியில் இருந்து வெளியேறிய பெரியர் அந்த இடத்தில்...
அத்தியாயம்….18
ஒரு கையில் அலைபேசியும் மறுகையில் நாரயணனின் மருத்துவகோப்பையும் வைத்துக் கொண்டு இருந்த பவித்ரன்
“ சீக்கிரம் வேணி இன்னும் என்ன அங்க செஞ்சிட்டு இருக்க…” வீட்டுக்கு உள் குரல் கொடுத்தவன், பேசியின் அந்த பக்கம் இருந்த ராஜசேகரிடம்…
“ என்ன மிஸ்டர் ராஜசேகர் காலையிலேயே எங்க நியாபகம்”...