Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    chapter....5

    அத்தியாயம்…5 ஸ்வேதாவினால் நம்பவே முடியவில்லை.. தனக்கு நிச்சயம் நடந்து விட்டது என்பதனை… அதுவும் மாப்பிள்ளை இல்லாது என்று நினைக்கும் போதே தன்னால் அவளின் கண்கள் மெலிந்த தன் விரல் மீது தான் பதிந்தது… அவன் வாங்கி கொடுத்த மோதிரம் தான் அது… நிச்சய மோதிரமும் கூட… ஆனால் அவன் தன் கை விரல் தீண்டி...
  2. V

    chapter...4

    அத்தியாயம்….4 ஆம் தாயும் மகளும் நீலகண்டனின் பேச்சை கேட்கவில்லை என்பதை விட அதை காதில் கூட வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவர்களை பொருத்தவரை இருவருக்குமே இன்று அக்னி இத்தனை டாலர் சம்பாதித்து நன்றாக இருக்கிறான் என்றால் அது தங்களால் தான்.. அதுவும் ப்ரீத்தி ஒரு படி மேல் சென்று… “...
  3. V

    chapter....3

    அத்தியாயம்….3 மரகதம் பயந்தது போல் தான் அக்னி… “ ம்மா மேரஜ் ஓகே தான்.. ஆனால் பெண் நான் பார்த்த பெண்ணோடு… நீங்க தான் அவங்க வீட்டுக்கு போய் பெண் கேட்கனும்…” என்று மகன் பேச பேச இங்கு மரகதத்திற்க்கு பட பட என்று தான் ஆயிற்று…. அதன் தொட்டு இழுத்து விட்ட மூச்சு மட்டுமே வந்ததே ஓழிய மரகதத்தினால் சரியோ…...
  4. V

    Poiyenum Perum Velicham....2

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட அக்னியையே...
  5. V

    Poiyenum Perum Velicham.....2 Tesar

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏனுங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட...
  6. V

    Poiyenum Perum Velicham...1

    அத்தியாயம்….1 பொய்யெனும் பெரும் வெளிச்சம்…. அமெரிக்காவில் அந்த வெனுசுலாவில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பன்னிரெண்டாம் தளத்தில் தான் நம் கதையில் நாயகன் அக்னிவேஷ் தன் அறையின் உள் இருந்த அந்த பால்கனியின் கை பிடியை பிடித்து கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்து கொண்டு இருந்தான்...
  7. V

    பனியும் பத்திக்குமே....22 நிறைவு...

    அத்தியாயம்….22 வசீகரி தன் அக்கா கீர்த்தனாவுக்கு உணர்த்தியது போல் தான் அனைத்திற்க்கும் துணை நின்றாள்… அனைத்து விதத்திலுமே.. ஆம் அனைத்து விதத்திலுமே துணை நிற்கும் படியான சூழ் நிலையை தான் கீர்த்தனாவின் கணவன் கிஷோர் அவள் அக்கா கீர்த்தனாவை வைத்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆம் கிஷோர் பேச...
  8. V

    paniyum pathikume....21

    அத்தியாயம்….21 ஜெய் தன் அன்னை சொன்னது போல் தான் தன் மனைவி வசீயையும் கீர்த்தனாவின் இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தன் மாமியார் வீடு சென்றான்.. . குழந்தைகளுக்கு பள்ளி வேறு திறந்து விட்டது.. அங்கு அவன் வீட்டிலும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்கி விட்டனர்… குழந்தைகளும் மற்ற குழந்தைகளோடு...
  9. V

    பனியும் பத்திக்குமே.... 20

    அத்தியாயம்….20 ஜெய் சத்தியமாக மாமியார் வீட்டில் பணம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை… ஏன் யோசிக்க கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்… இல்லை என்றால் மெத்தனமாக தன் மாமனார் பில்லை வாங்கிய பின் கூட தயங்கி கொண்டு நின்று இருப்பதை கவனித்து இருந்து இருப்பான்.. அந்த பில் வந்த...
  10. V

    பனியும் பத்திக்குமே....20

    அத்தியாயம்…..19 “நீ வீட்டில் இரு டி….கொஞ்ச நேரம் முன் கூட வாந்தி எடுத்தே….” என்று ஜெயேந்திரன் சொல்வதை பெண்ணவள் கேட்பதாக இல்லை… “இல்ல இல்ல நானும் வருவேன்…” என்று பெண்ணவள் அடமாக நிற்க…வீட்டவர்கள் ஒன்றும் சொல்லாது பார்த்து கொண்டு இருந்தனர்… வேறு ஏதாவது விசயம் என்றால் ஜெயேந்திரனின் அன்னை கெளசல்யா...
  11. V

    பனியும் பத்திக்குமே....18

    அத்தியாயம்….18 ஒரு மாதம் காலமாகவே கீர்த்தனாவுக்கும் கிஷோருக்கும் பிரச்சனை தான்… அவர்கள் புதியதாக வீடு கட்டும் விசயத்தில், இரண்டு வருடமாக அந்த வீடு கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது.. அவர்கள் வாங்கி போட்ட இடம் சிட்டியில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இடம்… கிஷோரின் தந்தை அவர் வைத்து இருந்த...
  12. V

    Paniyum Pathikume

    அத்தியாயம்….17 இவர்கள் வீடு வந்த போது ஜெயேதிரன் குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்… அதனால் இவர்களும் தங்கள் அறைக்கு சட்டென்று சென்று விடாது அவர்களோடு ஜெயேந்திரனும் வசீகரியுமே சென்று அமர்ந்தனர்… வசீ கருவுற்று இருக்கு செய்தி தெரிந்தவர்கள் முதலில் அதை பற்றி மகிழ்ச்சியுடன் தான்...
  13. V

    பனியும் பத்திக்குமே....16

    அத்தியாயம்….16 வசீகரிக்கோ அக்காவுக்கு என்ன பெரிய பிரச்சனை இருந்து விட போகிறது என்றும்.. தன் தலை தீபாவளிக்கு அன்று கூட தன் அண்ணன் வீட்டில் இல்லாதது எல்லாம் பெரிய விசயமாக அவள் எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவன் வீட்டில் இருந்து குடும்பத்தோடு அனுசரித்து இருந்தால் தான் அவள்...
  14. V

    Paniyum Pathikume....15

    அத்தியாயம்….15 வசீகரா ஜெயேந்திரன் தம்பதியர்களுக்கு அன்றைய வருடம் தலை தீபாவளி என்பதினால், முறையாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வசீகராவின் வீட்டில் இருந்து சுபத்ராவும் பார்த்திபனும் வரிசை வைக்க வந்து விட்டனர்… அவர்களுக்கு சாப்பிட இவளின் மாமியார் வீட்டவர்களும் ஒரு சிறிய விருந்தே தயார் செய்து...
  15. V

    Paniyum Pathikume....14

    அத்தியாயம்…14 அப்போ உங்களுடையது லவ் மேரஜா என்று தன் மனைவி தன் அம்மாவை கேட்டதை ஜெயேந்திரன் கேட்டு கொண்டு தான் வீட்டிற்க்குள் நுழைந்தது… “ம் நல்ல கேள்வி … மாமியார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி தான் இது….” என்று கணவன் கேட்டு கொண்டே வசீகராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.. அய்யோ கணவன் கோபித்து...
  16. V

    Paniyum Pathikume....13

    அத்தியாயம்…13 ஜெயேந்திரன் சொன்னது போல அவனுக்கு எப்போதும் போல் அந்த வாரம் ரொட்டினாக தான் சென்றது.. ஆனால் பெண்ணவளுக்கு தான் அந்த வாரம் முழுவதும் சாதாரண வேலைகள் கூட ஒரு பெரிய டாஸ்க்காக இருந்தது… வேலைகள் கடினம் என்றால் அது தான் இல்லை… அவளின் ஒரவத்தி, ஏன் அவளின் மாமியாரே … இந்த வயதில் சட்டென்றும்...
  17. V

    Paniyum Pathikume....12

    அத்தியாயம்…12 ஜெயேந்திரன் மனைவியிடம் சொன்னது போலவே அந்த வாரம் சனி ஞாயிறு வேறு எந்த வேலையும் வைத்து கொள்ளவில்லை… மனைவியுடன் தான் நேரம் செலவிட்டான்.. அன்று நேரம் ஆகுது என்றதில் வெளியில் அழைத்து செல்கிறானோ.. சினிமாவுக்கோ என்று நினைத்து ஏமாந்த பெண்ணை… ஜெயேந்திரன் தன் விடுமுறை நாளில் அதை இரண்டையும்...
  18. V

    Paniyum Pathikume....11

    அத்தியாயம்…11 வசீகரா இத்தனையும் நினைத்து மாடிக்கு வந்து பார்த்தவள் என்ன இது இத்தனை பிள்ளைகள் என்று நினைத்து அதிர்ந்து தான் போய் விட்டாள்… பெண்ணவள் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை…. இருபதிற்க்கும் மேல் பிள்ளைகள் இருக்கிறார்களே… என்று நினைத்தவள் ஒன்றும் கேட்கவில்லை.. காரணம் அப்போது ஸ்டூடண்டிடம்...
  19. V

    Paniyum Pathikume....10

    அத்தியாயம்…10 வசீகராவுக்கு தன் வீட்டில் விருந்து மூன்று நாட்களுக்கு முடிந்து தன் மாமியார் வீட்டிற்க்கு வந்தடைந்தாள்… தாய் வீட்டில் தான் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயம் பெண்ணவளுக்கு இருந்தது… காரணம் தன் அன்னையும், தன் அக்காவும் தன் மாமியார் வீட்டை பற்றி குறைவாக பேசும் அந்த பேச்சினால், இவர்கள்...
  20. V

    Paniyum Pathikume....9

    அத்தியாயம்….9 வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது… அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து...
Top