டீசர்….
தன் பெண்ணின் நடத்தையை பற்றியே தவறாக பேசிய வாசு தேவ்வின் பேச்சில் கணபதி வசந்திக்கு அப்படி ஒரு கோபம். அதுவும் கணபதிக்கு தன்னை பார்த்து தன் மகளுக்கு நான் என்ன வேலை பார்ப்பதாக சொல்லி விட்டான் என்று அவர் தன் மனைவி வசந்தியிடம் இரவு முழுவதும் சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டார்…
இருவருக்குமே...
அத்தியாயம்---26
அவ்விடத்தில் ஜோடி இல்லாத வாசு மெல்ல அசோக்கின் காதில் “ ஷாலினியின் அக்கா பெயர் என்னடா…”என்று விசாரித்தான்.
அசோக் வாசுவிடம் “இப்போ பெயர் தெரிஞ்சு என்ன செய்ய போகிறாய் முனியம்மா என்ற பெயர் இருந்தாலும்.அவள் தான் உன் மனைவி அதில் எந்த மாற்றமும் இல்லை.”என்று தன் வேலையை மீண்டும்...
அத்தியாயம்---25
அவர்களை பார்த்த பிரதாப்புக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மற்ற இருக்கையில் வாசுவும்.அவர் தந்தை மயில் வாகனமும் மற்ற ஒரு பெரியவரும் இருந்தனர். அந்த பெரியவரின் முகம் பார்த்த மாதிரி இருந்தது.
அவனுக்கு இந்த சூழ்நிலையை எப்படி எதிர் கொள்வது என்றே தெரியவில்லை. அவன் முன்பு இதை எதிர்...
அத்தியாயம்---24
பத்தூவின் பேச்சைக்கேட்ட தீனதயாளன் தன் முழு குரலையும் உயர்த்தி “பத்தூ இப்போ நம்ம பேத்தியைய் கூட்டிட்டு உள்ளே போ” என்ற கணவனின் பேச்சைக்கேட்ட பத்தூ.
“ஆமாம் நீங்களும் ஆம்பிளை தானே பின்ன எப்படி பேசுவீங்க. ஒரு பெண்ணின் உணர்வுகளை பற்றி உங்களுக்கு எங்கே தெரிய போகிறது.நேற்று என் பேத்தி...
அத்தியாயம்---23
வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பிரதாப் போனில் அசோக்கை அழைத்தான்.அந்த பக்கத்தில் போனை எடுத்த அசோக் “என்ன பிரதாப் பிஸ்னஸ்செல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதுலே...அப்புறம் பார்ட்டியில் நீ டிரிங்ஸ் எடுத்துக் கொள்ள வில்லை தானே…ஏன் என்றால் ஏற்கனவே பத்மினி கோவத்தில் இருப்பாள் நீ தண்ணி...
அத்தியாயம்---22
வெளியில் வந்த மினி ஹாலில் ஷோபாவில் கண் மூடி அமர்ந்து இருந்த தன் தாத்தாவின் அருகில் அமர்ந்து தன் கையை அவர் தோளில் வைத்தாள்.அந்த தொடுகையில் கண் விழித்த தீனதயாளன் பேத்தியை பார்த்து “என்னம்மா… உன் பாட்டி என்ன சொன்னா…..”என்று கேட்டு ஆராயும் பார்வையுடன் அவளை பார்த்தார்.
பத்தூ சொன்னதை...
அத்தியாயம்----21
தீனதயாளனுக்கும்,பத்மினிக்கும், சாந்தி படிக்க சென்றவுடன்.வீடே ஒரு அமைதியில் ஆழ்ந்தது போல் இருந்தது.சாந்தி இவ்வீட்டுக்கு வந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது.அவளை விட்டு ஒரு நாளும் இருந்தது இல்லை.தீனதயாளன் பிஸ்னஸ் விஷயமாக வெளியுருக்கு சென்றாலும் நான்கு ஐந்து நாட்களுக்குள் வந்து...
அத்தியாயம்-----20
தன் முன் அமர்ந்து இருக்கும் தீனதயாளனிடம் “சாரி தீனா பத்மினிக்கு அபார்ஷன் பண்ணமுடியாது. அதற்க்கு உண்டான உடல் வலிமை அவர்களுக்கு இல்லை.”என்று கூறிய டாக்டர் சேகரை சந்தேகத்துடன் பார்த்தார்.
“தீனா எனக்கு புரியுது என்னை நீ நம்பமாட்ட என்று.ஆனால் நான் சொல்வது உண்மை.சந்தேகம் இருந்தாள்...
அத்தியாயம்-----18
பத்மினியின் தடுமாற்றத்தை பார்த்த பிரதாப் மினி என்று அவளை பிடிக்க அருகில் சென்ற போது அவனிடம் பேசாமல் வேண்டாம். என்பது போல் தன் கைய் அசைவில் சைகை செய்து தன் தாத்தாவான தீனதயாளனின் அருகில் சென்றாள்.
ஆம் அவளுக்கு தன்னிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை என்றாலும்… அவர்கள் பேச்சில்...
அத்தியாயம்----16
ஷாலினியை அவள் வீட்டில் விட்டு பிரதாப்பும்,அசோக்கும் ,நேராக வாசுவின் வீட்டிற்க்கு சென்றனர்.நாளை வாசுவின் தந்தை மயில்வாகனத்தையும் கூட அழைத்து சென்றால் நல்லது என்று கருதியதால் நாளை செல்வதாக இருந்த மயிவாகனம் வீட்டிற்கு இன்றே பேசிவிடலாம் என்று கருதியதால் உடனே செயல் பட எண்ணி அவர்...
அத்தியாயம்-----14
கேசவமூர்த்தி பிரதாப்பிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பிரதாப் உங்களுக்கு எப்படி தெரியும்..? என்று கேட்டதற்கு “இங்கு உள்ள டியூட்டி டாக்டர் விக்டர் என்னுடைய பள்ளி தோழன்” என்று கூறினார்.
பிரதாப் ஒரு அமைதியுடனே “அப்போ நீங்கள் படித்ததெல்லாம் சென்னை தானா…?உங்கள் சொந்த ஊரும் இதே...
அத்தியாயம்-----12
பிரதாப் ஒரு வகை பதட்டதுடன். வண்டியின் முன் விழுந்து கிடப்பவளை திருப்பினான். ஆம் அவன் ஊகித்தது சரியே…..பத்மினியே தான்.அசோக்கை பார்தவாறு “அசோக் … அசோக்….சீக்கிரம் தண்ணி கொண்டு வா “என்று பதட்டத்துடன் அழைத்தான்.
பிரதாப்பின் பதட்டமான குரலை கேட்ட அசோக் அந்த பெண்களுக்கு பெரிய...
அத்தியாயம் - 11
பிரதாப்பும், அசோக்கும், பெற்றவர்களாக நடிப்பதற்கு பெரியவர்களை ஏற்பாடு செய்து விட்டு வாசுவுடன் ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்றனர்.அங்கு உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு பிரதாப் வாசுவை பார்த்து பேச ஆரப்பிப்பதற்கு முன்பே ….
வாசு “ஆமா....நீங்க என்ன தாண்ட நினைச்சிட்டு இருக்கீங்க. நீங்க...
அத்தியாயம் - 10
பிரதாப் சென்றவுடன் அசோக் மனதில் புது உற்சாகம் தொற்றிக் கொண்டது.அந்த மகிழ்ச்சியுடனே குளித்து முடித்து டைனிங் டேபுள் நோக்கி விரைந்தான்.அங்கு பிரதாப் தனக்காக சாப்பிடமால் காத்திருந்ததில் மன்னிப்பு கேட்டவாறு அவன் அருகில் அமர்ந்தவாறு, “இப்போ சாப்பிட்டு முதலில் முதியோர் இல்லம்...
அத்தியாயம் - 9
மறுநாள் காலை ஐந்து மணி அளவில் எப்போதும் போல் பிரதாப்புக்கு விழிப்பு வந்து விட்டது. அவன் செய்யும் வொர்க் அவுட் முடித்து விட்டு தன் முகத்தில் இருக்கும் வியர்வையை டவளால் துடைத்தவாரே…. பால்கனியில் தன் தோட்டத்தை பார்த்திருந்தான்..ஏனோ கண் முன் நேற்று பத்மினி வீட்டில் பார்த்த தோட்டமே...
அத்தியாயம்------8
இவை அனைத்தையும் தடுக்க முடியாத நிலையில் சகுந்தலா அம்மா வெறும் பார்வையாளராக மட்டும் நின்று விட்டார். அவருக்கு தெரியும் தன் மகன் இனிமேல் தன் பேச்சை கேட்க மாட்டான் என்று. சகுந்தலா அம்மாவுக்கும் பத்மினியின் விருப்பம் அவளின் முகத்தை பார்த்தே தெரிந்து விட்டது. இனிமேல் தான் என்ன தான்...
அத்தியாயம்----7
கேசவமூர்த்தியின் பேச்சை கேட்ட சந்தானமும், அசோக்கும் அமைதியாக இருந்தார்கள் என்றால்,பிரதாப் தன் மனதுக்குள் போராடி கொண்டிருந்தான். தன் மகள் மட்டும் தன்னை விட்டு பிரிய கூடாது.ஆனால் மற்றவரின் மகளை பிரித்ததும் இல்லாமல் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியப்படுத்த வில்லை.கடைசியில் அவர்...
அத்தியாயம்-----6
பிறகு அந்த சந்தோஷ மனநிலையிலேயே கிளம்பி இருவரும் காரை நோக்கி சென்றனர்.காரில் செல்லும் போது நினைவு வந்தவனாக பிரதாப்பை பார்த்து அசோக் “ஆமாம் !இவ்வளவு டைம் எடுத்து டிரஸ் பண்ணிட்டு போறியே அங்கே பத்மினி இல்லை என்றால்?”என்று கேள்வி எழுப்பினான்.
அசோக் கூறியவுடன் பிரதாப்புக்கு...
அத்தியாயம் 5
கேசவமூர்த்தியிடம் அவர் மகளை பிரிப்பதற்கு முதல் படியாக சந்தானத்துக்கு போனில் தன் இருப்பிடம் வர சொன்னார். அதற்கு தகுந்தவாறு அன்று மாலையே அசோக்கும் சென்னை வருவது உறுதியாகி இருந்தது.
பின் சந்தானத்தை அழைத்து ஈவ்னிங் அவர் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டான்.இந்த வேலையெல்லாம் தன் பாட்டுக்கு...
அத்தியாயம் - 4
காலையில் எழுந்தவுடனே அவனுக்குள் ஏதோ ஒரு தெரியாத ஒரு படப்படப்பு இருந்துக் கொண்டே இருந்தது. அசோக்குக்கு போன் செய்து விட்டு… மார்னிங் ப்ரேக்பாஸ்ட்டு முடிச்சிட்டு தன் தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு விடைப்பெற்று சென்றான்.
இரவே மகள் இறந்ததை தவிர்த்து மகன் சென்னைக்கு...