Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    Puthiyathoru Jodi....2 tesar...

    அத்தியாயம்….2 குழந்தை தந்தையிடம் இருக்கட்டும் என்று சொன்ன நர்மதாவையும், குழந்தை என்னிடம் இருக்கட்டும் என்று சொன்ன துகிலனையும் மாறி மாறி பார்த்த அந்த நீதிபதி… ‘இதில் ஒன்றிலாவது இரண்டு பேரும் மாறி சொல்றாங்கலே… ‘ என்று மனதில் நினைத்து கொண்ட அந்த நீதிபதி வக்கீலாக இருக்கும் காலம் தொட்டு இதோ...
  2. V

    Puthiyathoru Jodi.. 1 .tesar

    அத்தியாயம்…1 ஐந்து வயது குழந்தையை இடுப்பில் தூக்கி கொண்டு மூன்று வீடு தள்ளி இருக்கும் தன் அத்தையின் வீட்டை நோக்கி அந்த வேகாத வெயிலில் நடந்து கொண்டு இருந்தாள் நம் கதையின் நாயகி மஞ்சுளா…. காலுக்கு செருப்பு மாட்ட கூட அவளுக்கு அவகாசம் தரவில்லை அவளின் அன்னை மாலினி… “அவங்க வந்துட்டே இருக்காங்கலாம்…...
  3. V

    நீயென் புதினம்...21 நிறைவு...

    அத்தியாயம்….21 அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு தான் தன் தம்பி பெண் குழந்தைகள் மூன்று பேரையும் கொண்டு வந்து சேர்த்து இருந்தான்… இந்த பள்ளி பேருந்து இந்த இடத்தில் விபத்து ஏற்ப்பட்டு விட்டது.. அதுவும் எந்த வழி பாதை பேருந்தும் என்று தெரிந்து விட… அனைத்து குழந்தைகளின்...
  4. V

    நீயென் புதினம்...20

    அத்தியாயம்….20 அதே சமயம் தமிழ் மாறன் வீட்டிற்க்கு சென்று வந்த பாக்கிய லட்சுமியின் முகம் அத்தனை பூரிப்பாக இருந்ததை கிருத்திகா, தீபிகா பார்த்தாலுமே, ஒன்றும் கேட்டு கொள்ளவில்லை… இப்போது எல்லாம் மற்றவர்களின் வம்பு பேச்சை கேட்கவோ.. பேசவோ.. அவர்களுக்கு நேரம் இல்லை என்பதை விட… அவர்களின் இருவரின்...
  5. V

    நீயென் புதினம்....19

    அத்தியாயம்…19 கணவன் சொன்ன செய்தியை மாதுரியினால் உடனே நம்ப முடியவில்லை… “ உண்மையா.. நிஜமா…?” என்று வேறு வேறு விதமாக தான் கணவனை கேட்டாள் பெண்ணவள்… பின் இருக்காதா ஆரம்பத்தில் தன் கடை எதிரில் இருக்கும் அந்த இடத்தை பார்த்து பார்த்து மனம் வருந்திக் கொண்டு இருந்தவள்.. அந்த ஏரியாவில் இருப்பவர்கள்...
  6. V

    நீயென் புதினம்...18

    அத்தியாயம்….18 இதோ விழா முடிந்து ஐந்து நாட்கள் முடிவடைந்து அவர்களின் அன்றைய திங்கள் கிழமை எப்போதும் போல விடிந்தது… மாதுரி பெண்ணின் விழா முடிந்து ஐந்து நாட்கள் வீட்டில் வைத்திருந்து பெண்ணுக்கு அது போலான நாட்களின் கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளை கொடுத்தாள்.. அதனால் கடைக்கு மாலை இரண்டு மணி நேரம்...
  7. V

    நீயென் புதினம்...17

    அத்தியாயம்…17 உண்மையில் விமலனும் , வர்மனும் மாதுரி சிந்தியா பற்றியதான இந்த பேச்சு பிடிக்கவில்லை தான் … தங்கை கிருத்திகா தீபிகா இவர்களின் இந்த பேச்சில் இடையிட்டு என்ன இது என்பது போல தடுத்து தான் பார்த்தனர்… ப்ரியா எப்படியோ ஆனால் அவர்களின் மனைவிமார்கள் கணவனின் பேச்சை எல்லாம் பெரியதாக எடுத்து...
  8. V

    நீயென் புதினம்...16

    அத்தியாயம்….16 நேரம் ஆறு மணி ஆகிய பின்னும் இன்னுமே தண்ணீர் ஊற்றுவதற்க்கு உண்டான வேலையை ஆரமிக்கவில்லையா என்று பாக்கிய லட்சுமி தான் மாதுரியிடம் சொன்னது… “வைபவ் கூச்சப்பட்டு வெளியில் நின்னுக்கிட்டு இருக்கானோ என்னவோ.. நீயுமே இப்படி மச மசன்னு நின்னுட்டு இருந்தா வேலை ஆகுமா..? போய் ப்ரியாக்கிட்ட...
  9. V

    நீயென் புதினம்...15

    அத்தியாயம்…15 நான்கு மணியளவிலேயே மாதுரியின் தாய் வீட்டவர்கள் வந்து விட்டனர்… வந்த இரண்டு அண்ணிகளும் அவள் தங்கையும் சும்மா எல்லாம் உட்காரவில்லை.. இழுத்து கட்டி கொண்டு தான் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர்… தமிழ் மாறன் தன் மைத்துனி கணவன் சங்கரின் உதவியோடு மொட்டை மாடியில் சேர் வரிசையாக வைப்பது...
  10. V

    நீயென் புதினம்....13...14

    அத்தியாயம்…13 அன்று மாதுரி எப்போதும் போலவே விடியலிலேயே கண் விழித்து விட்டாள்… தன் இடுப்பை சுற்றி இருந்த கணவனின் கையை கணவன் விழித்து விடாத வாறு மெதுவாக எடுத்து விட்டவள்… தன் அவிழ்ந்து இருந்த கூந்தலை கோடாலி முடிச்சு போட்டு கொண்டே… “ம் இன்னுமே கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை என்று தான் நினைப்பு...
  11. V

    நீயென் புதினம்....13

    அத்தியாயம்…13 அன்று மாதுரி எப்போதும் போலவே விடியலிலேயே கண் விழித்து விட்டாள்… தன் இடுப்பை சுற்றி இருந்த கணவனின் கையை கணவன் விழித்து விடாத வாறு மெதுவாக எடுத்து விட்டவள்… தன் அவிழ்ந்து இருந்த கூந்தலை கோடாலி முடிச்சு போட்டு கொண்டே… “ம் இன்னுமே கல்யாணம் ஆன புது மாப்பிள்ளை என்று தான் நினைப்பு...
  12. V

    நீயென் புதினம்...11...12

    அத்தியாயம்….11 தமிழ் மாறன்…” உனக்கு திருமண நாள் பரிசாக என்ன வேண்டும் கேள் மாதும்மா…” என்று கேட்டவனுக்கு தெரியும்.. மனைவி பெரியதாக எல்லாம் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது… இது வரை அவன் தான் மனைவிக்கு வாங்கி கொடுத்து இருக்கிறான்.. அவள் கேட்டது கிடையாது.. மனைவி கேட்கும் அளவுக்கு தமிழ் மாறன்...
  13. V

    நீயென் புதினம்....9..10

    அத்தியாயம்….9 மகள் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதை நம்பாத அந்த பேச்சில் பாக்கியலட்சுமி… “உன் வீடு கட்ட என்று என் கிட்ட வாங்கினியே எட்டு லட்சம் அதை கொண்டு வந்து என் கிட்ட கொடு… உடனே நான் உனக்கு ஜாக்கெட் தைக்க பணம் கொடுக்கிறேன்…” என்று கேட்கவும் … அழைப்பின் அந்த பக்கம் இருந்து ப்ரியா ஒரு...
  14. V

    நீயென் புதினம்...8

    அத்தியாயம்….8 வேலையாளுக்கு உண்டான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று சொன்ன போது தமிழ் மாறனுக்கும் மாதுரிக்கும் கோபம் வந்தது தான்… ஆனால் இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.. தமிழ் மாறன் விரும்பி தன் அன்னையின் எதிர்ப்பையும் மீறி தான் மாதுரியை திருமணம் செய்து கொண்டது… இருந்துமே அவனுக்கு தன்...
  15. V

    நீயென் புதினம்....7

    அத்தியாயம்….7 பாக்கிய லட்சுமி தன் இளைய மகன் இரட்டையர்களான விமலன் வர்மன் வீட்டில் தான் இருக்கிறார்.. ஒருவன் இரட்டை குழந்தைகள் இன்னொரு மகனுக்கு பிறந்த பெண்ணோ ஒன்னரை வயதில் இருக்கும் குழந்தை… அது என்னவோ அந்த குழந்தை பிறந்ததில் இருந்தே கொஞ்சம் உடம்பு சரியில்லாது அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வது...
  16. V

    நீயென் புதினம்....6

    அத்தியாயம்….6 மாதுரி கணவனின் கலங்கிய கண்களை பார்த்து கலங்கி போனால் என்றால், தமிழ் மாறன் தன்னை பார்த்து பதைத்து போய் தன்னை பார்க்கும் மனைவியை பார்த்து தான்.. இனி நான் இவர்களுக்கு என்ன வாழ்க்கை கொடுக்க போகிறேன் என்று மனதில் பரிதவித்து போய் விட்டான்… இனி நான் என்ன செய்வேன்…? என்று நின்ற போது...
  17. V

    நீயென் புதினம்..5

    அத்தியாயம்…..5 முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த மாதுரியின் தாய் வீட்டவர்கள் அதிர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் என்ன என்பதும் போல அவர்களுக்குள் நினைத்தும் கொண்டனர்… மாதுரியின் அண்ணி சுகந்தி ஏதோ தன் கணவனிடம் சொல்ல வர மனோகர் தன் வாய் மீது கை...
  18. V

    நீயென் புதினம்...4

    அத்தியாயம்…4 ப்ரியாவின் மாமியார் வீட்டு உறவுகள் அனைவரும் தாய் மாமன் வீட்டு சீரை பார்த்து மூக்கின் மீது விரலை வைத்து கொண்டனர்… மூன்று மாதம் முன் தான் புது வீட்டு கிரக பிரவேசம் நடந்து முடிந்து இருந்தது… அப்போதுமே பத்து சவரனுக்கு மேல் நகை அத்தனை வரிசை தட்டுக்கள்… அத்தனை பெரிய கரை வைத்த பட்டு...
  19. V

    நீயென் புதினம்....3

    அத்தியாயம்…3 பாக்கியலட்சுமி காலையில் இருந்தே மிக பரப்பரப்பாக இருந்தார்…. “ராணி அந்த புட்டுக்கு அரிசி ஊர வெச்சிட்டியா…? வடைக்கு உளுந்து இப்போதே ஊர வைக்காத…” என்று ராணியிடம் அதிகாரமாக சொல்லி கொண்டு இருந்தவர்… மாதுரியின் தலை பார்த்ததுமே… “ மாதுரி… அன்னைக்கு நாம வாங்கினது எல்லாத்தையும் பத்திரமா...
  20. V

    Neeyen Kadhal Noolagam...2

    அத்தியாயம்…2 மாதுரி இப்போது கூட தன் கணவனிடம் இதை பற்றி பேசி இருந்து இருக்க மாட்டாள் தான்..ஆனால் மூன்று மாதங்கள் முன் தான் ப்ரியா தனக்கு என்று ஒரு சொந்த வீட்டை கட்டி முடித்து கிரக பிரவேசமும் செய்து முடித்து இருந்தாள்.. அந்த வீட்டை கட்டி கொடுத்தது தன் கணவன் தான்.. கட்டி கொடுத்தது என்றால் தமிழ்...
Top