அத்தியாயம்….23.1
ஸ்ருதிகா ஸ்ரீ முதலில் முடிவு செய்தது குழந்தைகளை அங்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று தான்… ஆனால் சாண்டில்யன் நீதிமன்றம் செல்லும் அன்று… எப்போதும் தான் இருக்கும் அந்த வீட்டிற்க்கு வராதவன்..( அதாவது முதலில் சாண்டில்யன் தனக்கு என்று கட்டப்பட்ட வீட்டில் தான் இப்போது ஸ்ருதிகா ஸ்ரீ தன் அம்மா குழந்தைகளுடன் இருப்பது..) அன்று காலையிலேயே வந்து நின்றதும் ஸ்ருதிகா ஸ்ரீக்கு கொஞ்சம் பதட்டம் தான் ஆனது..
ஸ்ரீ காந்த் விவாகரத்து கொடுப்பதில் ஏதாவது பிரச்சனை செய்கிறானா என்று… ஏன் என்றால் சாண்டில்யன் குழந்தைகளை பார்க்க நினைத்தால், சுமதியை விட்டு தான் குழந்தைகளை தன்னிடம் அழைத்து கொள்வான்..
அப்பட்டிப்பட்டவன் அவனே வந்து நின்றால், பெண்ணவள் பயந்து தான் விட்டாள்… பெண்ணவளின் பதட்டத்தை பார்த்த சாண்டில்யன் உடனே அவளின் மனதை அறிந்தவனாக.
“பிரச்சனை ஒன்னும் இல்ல… குழந்தைகளையும் தயார் செய்ய தான் சொல்ல வந்தேன்.. வேறு ஒன்றும் இல்லை…” ஸ்ருதிகா ஸ்ரீயின் கண் பார்த்து சொன்னவனுக்கு பெண்ணவளுமே அவன் கண் பார்த்து தான் சரி என்று தலையை ஆட்டியது…
என்ன நினைத்தானோ போகும் போது… “இன்றோடு உன்னை பார்த்து பேச தயக்கம் வேண்டாம்.. அதே போல இங்கு வருவதிலும் பிரச்சனை இருக்காது..” என்று சொன்னவன் கூடவே.
“நான் தப்பான அர்த்தத்தில் சொல்லலே ….புரியும் என்று நினைக்கிறேன்…” என்று சொல்லி விட்டு சென்றவனின் பேச்சு ஸ்ருதிகா ஸ்ரீக்கு புரியவே செய்தது,..
அவளுமே இரண்டு மனதாக தானே அல்லல் படுகிறாள்.. சாண்டில்யனை பிடிக்கிறது… ஆனால் எப்படி பிடிக்கும்…? அவ்வளவு தானா நீ..” என்று அவள் மனமே இடது வலதாக பேசும் போது அவளும் தான் என்ன செய்வாள்.
ஆனால் இன்று ஒருவகையில் நிம்மதி கிட்டம் இந்த விவாகரத்தினால் நினைத்து கொண்டாள்..
மாளவிகா இன்று தான் ஸ்ருதிகா ஸ்ரீ கோர்ட்டுக்கு செல்லும் நாள் என்று தெரிந்து அன்று விடியலிலேயே கணவன் வீட்டில் இருந்து தன் அண்ணன் வீட்டிற்க்கு வந்து விட்டாள்..
ஆம் மாளவிகா இப்போது கணவனோடு தான் இருக்கிறாள்.. ஒரு நாள் சாண்டில்யன் கமலக்கண்ணனை வெளியில் தனிமையில் சந்தித்து…
“நீங்க மாலுவை விரும்பி தானே மேரஜ் செய்துக்கிட்டிங்க..” என்று கேட்ட போது கமலக்கண்ணன் கோபமாக.
“நான் வாசு போல இல்ல… பிடிச்சு தான் மேரஜ் செய்துக்கிட்டேன்.” என்று கூறியவனிடம்.
சாண்டில்யன் கூறியது.. “ வாசு போல இல்ல என்று சொல்றிங்க. வாசுவின் மனைவியும் அம்மா வீட்டில் தான் இருக்கா. உன் மனைவியுமே அம்மா வீட்டில் தான் இருக்கா.. இதுல என்ன வித்தியாசம்… இருக்கு…?” என்று சாண்டில்யனுமே கோபமாக தான் கேட்டது..
இதில் கமலக்கண்ணன் அமைதியாகி விட… “ என் தங்கை என் வீட்டில் எவ்வளவு நாள் ஆண்டுகள் இருந்தாலுமே எனக்கு சந்தோஷம் தான் கமலா.. ஏன்னா இத்தனை வருஷம் அவங்களோட இல்லாத இருந்ததுக்கு இப்போ கூட இருப்பது எனக்கு மகிழ்ச்சி தான்… சுமதி அவள் கணவனோட என் வீட்டில் இருக்கா….” என்று சாண்டில்யன் சொல்லும் போதே.
“அப்போ என்னையும் உங்க வீட்டுக்கு வந்து வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்றியா…?” என்று தன் கோபத்தை துளியும் குறையாது கேட்டவனுக்கு ஒன்றும் சொல்லாது சாண்டில்யன் அமைதியாக பார்த்து கொண்டு இருக்க.
கமலக்கண்ணன் தான் என்ன இவன் ஒன்னும் சொல்லாது அமைதியா இருக்கான் என்று சாண்டியனை பார்த்தது..
சிறிது நேரம் கழித்து இவன் பேசும் வழி காணும் என்று அவனே தான்.. “ என்ன சாண்டில்யா..?” என்று ஆரம்பித்ததும்..
“இல்லே எந்த ரீசன் போட்டு டைவஸ் கேசை பைல் பண்ணலாம் என்று யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று சாண்டில்யன் சொன்னதற்க்கு,
கமலக்கண்ணன்..“யார் டைவஸ் கேஸ்.?” என்று கேட்டான்.
அதற்க்கு சாண்டில்யன்… “மாளவிகாவுக்கு தான்.” என்று அவன் சொன்னது தான் தாமதம்..
“என் பொண்டாட்டிக்கு டைவஸ் வாங்கி கொடுக்க நீ யார்..?” என்று சரமாறியாக கேட்க..
சாண்டில்யன் அதற்க்கும்.. “ சட்டம் என்ன சொல்றது என்றால்…” என்று அவன் இழுக்கும் போதே..
“என்ன சொல்லுது.. சின்ன பிரச்சனை.. அதுவும் எனக்கும் என் பொண்டாட்டிக்கு கூட இல்ல… அம்மா ஏதாவது பேசி அவள் மனச கஷ்டப்படுத்துவாங்கலே என்று தான் உன் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தேன்.. அதுக்கு என்று நீ டைவஸ் வாங்கி கொடுத்துடுவீயா…?” என்று கோபமாக கேட்டவனிடம் சாண்டில்யன் இப்போதுமே நிதானமாக..
“மாமியார் மருமக மனசு நோகும் படி பேசுறாங்க என்று பெண்கள் எல்லாம் அம்மா வீட்டில் இருந்தா.. ஊரில் பாதி பேரு அம்மா வீட்டில் தான் இருக்கனும்… ஒருத்தன் மகனா அம்மாவையும் பேலன்ஸ் பண்ண தெரிந்து இருக்கனும்.. கணவனா மனைவியையும் பேலன்ஸ் பண்ண தெரிந்து இருக்கனும்.. அப்படி தெரியாதவன் கல்யாணமே செய்ய கூடாது.” என்று சொன்னவன் இறுதியாக…
“இனி ஒரு முறை என் தங்கை தனியா கண்ணை கசக்கிட்டு இருப்பதை பார்த்தா… உண்மையா சொல்றேன்.. டைவஸ் வாங்கி கொடுத்துட்டு என் தங்கையை அழ விடாதவனை பார்த்து கட்டி வெச்சிடுவேன்… அவள் குழந்தை உண்டாகி இருக்கும் போது இப்படி அழுதுட்டு இருந்தா.. ” என்று சொன்னது தான்..
இரண்டாம் நாளே அம்மா அப்பாவோடு வந்து தன் மனைவி குழந்தையை கமலக்கண்ணன் தன் வீட்டிற்க்கு அழைத்து சென்று விட்டான்… வசந்தியும் பேரன் அதுவும் இன்னொரு குழந்தை வரவை நினைத்து மனதை தேற்றிக் கொண்டாலுமே..
அவ்வப்போது தன் மகளின் வாழ்க்கையை நினைத்து மாளவிகாவை ஏதாவது பேசுவது தான்.. சந்தியா அங்கு இருந்தால்,
“ம்மா அவன் செய்ததிற்க்கு அண்ணி மாலு என்ன ம்மா செய்வாங்க..?” என்று கேட்பாள்.. ஒரு சில சமயம் மாளவிகாவே நன்றாக கேட்டு விடுவாள்..
அதனால் அவள் வாழ்க்கை ஒரளவுக்கு சீராகி விட்டது தான்… ஆனால் அவ்வப்போது கணவனை சண்டை பிடிப்பாள்..
“உங்க அம்மாவையாவது நான் ஒரு வகையில் மன்னித்து விடுவேன்… ஏன்னா பெண் என்று வரும் போது மருமகள் இரண்டாம் பட்சமா தான் தெரிவாங்க… ஆனால் உங்களை…” என்று கோபமாக பேசும் போது எல்லாம் கமலக்கண்ணன்.
“செல்லம் நீ உண்டாகி இருப்பது எனக்கு தெரியாது டா.” என்று சொல்லி அவனே மாட்டிக் கொள்வான்.
“ஓ வாத்தியாரு, நான் குழந்தை உண்டாகி இருப்பதினால் தான் திரும்பவும் இங்கு கூட்டிட்டு வந்திங்க. இல்லேன்னா என் அண்ணன் வீட்டிலேயே விட்டு வைத்து இருப்பிங்க…?” என்று ஒரு மாதிரியாக கேட்டவள்..
பின்.. “ எனக்கு எனக்காக தான் என் புருஷன் என்னை கூட்டிட்டு வரனும்.. என் குழந்தைக்காக என்றாலுமே, அது என் காதலுக்கு அவமானம்..” என்று சொல்லி மீண்டுமே பெட்டியை கட்ட.
நம்ம கமலக்கண்ணன் தான்.. மாளவிகாவில் காலில் விழுந்து தாயே.. “ உன் அண்ணன் வீட்டுக்கு பிரச்சனை என்று போய் நின்னுடாதேடா செல்லம்… அவன் ஒரு வில்லன்.. நம்மை பிரிச்சி விட்டு விடுவான்…” என்று சொன்ன விதத்தில் மாளவிகா சிரித்தே விட்டாள்..
அதன் பின் கூடிய மட்டும் தன் அம்மாவை மனைவியை பேசாத வாறு பார்த்து கொண்டான்..
சந்தியா என் தங்கை.. அவளுக்கும் அவள் மகனுக்கும் நான் என்ன செய்யனுமோ.. அது செய்வேன் ம்மா. ஆனா அதுக்கு என்று என் வாழ்க்கையை என்னால விட முடியாது…” என்று ஒரு நாக் கமலக்கண்ணன் சொல்லி விட.. அன்றில் இருந்து வசந்தி இன்னுமே அடக்கி தான் வாசிக்கிறார்…
அதனால் மாளவிகா அண்ணன் வீட்டிற்க்கு வருவது போவது என்பதில் எந்த பிரச்சனையும் இல்லாது போனது..
இது வரை தூரம் நிறுத்தி இருந்த சான்டில்யனை பார்க்க அவ்வப்போது இங்கும் வந்து விடுவாள்.. இன்று முக்கியமான நாள் என்பதினால் காலையிலேயே அண்ணன் வீட்டிற்க்கு வந்து விட்டாள்..
அவளுமே குழந்தைகளை கூட்டிட்டு போக வேண்டாமே என்று சொன்ன போது ஸ்ருதிகா ஸ்ரீ.. சாண்டில்யனின் பார்வையில் இதோ நீதிமன்றத்தற்க்கு அழைத்து வந்து விட்டான்.. இரு தரப்பும் ஒத்து கொண்ட விவாகரத்து என்பதினால் அதிகம் எல்லாம் பேச்சு இல்லை.
ஸ்ருதிகா ஸ்ரீ தலை நிமிர்ந்து தான் நின்று இருந்தாள்.
ஸ்ரீ காந்த் தான் அவ்வப்போது ஸ்ருதிகா ஸ்ரீயை பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தான். ஸ்ருதிகா ஸ்ரீயிடம் இருக்கும் மாற்றம் ஸ்ரீ காந்த் கண்ணுக்கு பட்டவர்த்தனமாக தெரிந்தது தான்.
இன்றும் அழகான காட்டன் புடவை…. முழு நீலகை வைத்த ரவிக்கை அணிந்து கொண்டு மிக எளிமையான இரண்டு மூன்று நகைகள் அணிந்து கொண்டு… என்று கீழே குனிவதும் அவளை பார்ப்பதுமாக கவனித்து கொண்டு இருந்தவனின் மனது.. அய்யோ தன் சபல புத்தியினால், வைரத்தை விட்டு விட்டேனே… என்று மனது அடித்து கொண்டது..
காரணம் வீட்டில் தினம் தினம் ஒரு போர்கலமாக தான் இருந்தது.. முன்பும் இதே பிரச்சனை தான் இருந்தது.. ஆனால் அனைத்தையும் ஸ்ருதிகா ஸ்ரீ என்ன அழகாக பார்த்து கொண்டாள்..
மனிதர்களின் இயல்பே இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது தானே.. இதோ இரு தரப்பும் ஒத்து பொய் இருவருக்குமே முறையாக விவாகரத்து கொடுத்து விட்டார் நீதிபதி..
ஸ்ருதிகா ஸ்ரீக்கு அப்படி ஒரு நிம்மதி.. அது அவளின் மனதில் அப்பட்டமாக தெரிந்தது.. அதுவும் குழந்தைகள் பற்றி பேசவும் ஸ்ரீ காந்தே சொல்லி விட்டான்.. குழந்தைகள் அம்மாவிடமே இருக்கட்டும்… என்று காரணம் இதோ நீதிமன்றம் வெளியில் தான் மனைவி நிற்கிறாள்…
அத்தனை முறை சொல்லி அனுப்பினாள்.. “ தோ பாருங்க. நெக்ஸ்ட் மந்த் எனக்கு டெலிவரி… புரியுதுங்கலா. நம்ம குழந்தையை பார்க்கனும்.. எனக்கு அம்மா வீடு இல்லை.. இங்கு உங்க வீட்டு சூழ்நிலையும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல. ஏற்கனவே ஒரு பைத்திய குழந்தை இருக்கு.. அதனால குழந்தை பற்று கேட்டா பெருந்தன்மையா சொல்றது போல குழந்தை அம்மா கிட்ட தள்ளி விட்டு விடுங்க…” அத்தனை பாடம் சொல்லி தான் அனுப்பி வைத்தது.
அவனுக்குமே குழந்தை வாரம் என்று தன்னிடம் அழைத்து சீரழிவதற்க்கு பதில் அம்மாவிடமே நலமாக இருக்கட்டும் என்று நினைத்து விட்டு தான் குழந்தைகளிடம் எந்த உரிமையும் கோர மாட்டேன் என்று சொன்னவனிடம் எழுத்து பூர்வமாகவும் எழுதி வாங்கி கொண்டான். சாண்டில்யன்.. பின் நாளில் எந்த பிரச்சனையும் வர கூடாது என்று..
இதோ அனைத்தும் முடிந்து நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த போது தான் சாண்டில்யன் இரு குழந்தைகளையும் தூக்கி வைத்து கொண்டு நின்று இருப்பதை ஸ்ரீ காந்த் பார்த்தது..
மனது அடித்து கொண்டது.. தன் குழந்தைகள் என்று… அதுவும் இரு குழந்தைகளும் சாண்டில்யனை..
ஒரு கன்னத்தை இயல் தொட்டு.. “ ப்பா..” என்று அழைத்து பேசினால் என்றால் மறு கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்து இசை ஏதோ பேசி சாண்டில்யன் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்…
இது போல தான் ஒரு நாளும் குழந்தைகளை வைத்து கொண்டது இல்லையே என்று நினைத்து கொண்டே…. குழந்தைகளை பார்க்க. இப்போது குழந்தைகளும் ஸ்ரீ காந்தை பார்த்து விட்டது.
சாண்டில்யன் இதற்க்காக தானே இங்கு அழைத்து வந்தது.. என்ன தான் நினைத்து உறுதி நம்பிக்கையில் ஸ்ரீ காந்த் எதிரில் நின்றாலுமே அவன் மனது கொஞ்சம் அடித்து கொள்ள தான் செய்தது…
ஆனால் அதற்க்கு எல்லாம் அவசியமா இல்லாது குழந்தைகள்… “ ப்பா அங்கிள் அங்கிள்….” என்று ஸ்ரீ காந்தை கை காட்டி சொன்னதில் ஸ்ரீ காந்த் மட்டும் அல்லாது சாண்டில்யனுமே அதிர்ந்து விட்டான் தான்.. ஏன் ஸ்ருதிகா ஸ்ரீ கூட என்ன இது என்பது போல குழந்தைகளை பார்த்தாளே தவிர. அப்போது கூட ஸ்ரீ காந்தை பார்க்கவில்லை..
எப்படி என்று யோசிக்கும் போதே இயல்.. “ நீங்க தான் எனக்கு அப்பான்னா அப்போ அவங்க அங்கிள் தானேப்பா.. நான் சொன்னது சரி தானே… நேத்து பெரிப்பா சொன்னாரு.. எல்லோருக்கும் ஒரு அப்பா தான் இருப்பாங்கலாம்.. எனக்கு இந்த அப்பா தான் பிடித்து இருக்குப்பா..” என்று சொன்ன இயல் சாண்டில்யன் முகத்தை தன் முகத்தோடு ஒட்டிக் கொள்ள அதே போல் இயலும் தன் பக்கம் சாண்டில்யனின் முகத்தை அருகில் அழைத்து ஒட்டிக் கொண்டாள்..
அதை ஸ்ரீ காந்த் ஒரு கைய்யாலாக தனத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.. அப்போது தான் ஸ்ரீ காந்த் பக்கம் பாவனா வந்து நின்றது.. ஒரு வித திமிர்வோடு ஸ்ரீ காந்தின் கை பிடித்து கொண்டவள் ஜாக்கெட்டில் உள்ளே இருந்த தாலியை மற்றவர்கள் பார்க்க ஏதுவாக வெளியில் எடுத்து விட்டு நின்றவளை அங்கு யாரும் சட்டை செய்வதாக இல்லை..
அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ கிஞ்சுத்தும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. சாண்டில்யன் மட்டும் கொஞ்ச நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே அவளை பார்த்தவன் பின் ஸ்ருதிகா ஸ்ரீயின் பக்கம் திரும்பி கொண்டான்.. அந்த பார்வை கூட ஸ்ருதிகா ஸ்ரீயை போல ஒருத்தியை விட்டு இவள் பின் செல்ல என்ன காரணம் என்று பார்க்க மட்டுமே….
பாவம் ஸ்ரீ காந்த் கூட தானா வருவது என்று தான் சென்றது… ஆனால் வலையில் மாட்டிக் கொண்டது போல மாட்டிக் கொண்டு விட்டான்..
பின் சாண்டில்யன் ஸ்ருதிகாவை பார்த்து… “போகலாமா…?” என்று கேட்டேன்…
“ம்…” என்று சொன்னவள் சாண்டில்யனிடம் இருக்கு குழந்தைகளை பார்த்து..
“கீழே இறங்குங்க.. அப்பா எப்படி இரண்டு பேரையும் தூக்கிட்டு போவாரு…” என்று கேட்க..
ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த பேச்சில் நடந்து கொண்டு இருந்த சாண்டில்யனின் கால் நின்று விட்டது.
குழந்தைகள் தந்தையாக தன்னை ஏற்று கொண்டு விட்டார்கள் தான். அதுவும் சில நொடிகள் முன் ஸ்ரீ காந்து முன்பு அவனை அங்கிள் ஆக்கி தன்னை அப்பாவாக ஏற்றுக் கொண்டதிலேயே மனது அத்தனை சந்தோஷம் அடைந்தது..
இதில் ஸ்ருதிகா ஸ்ரீ.. தன் குழந்தைகளிடம் தன்னை அப்பா என்று சொன்னதில் தன்னை அவள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று தானே அர்த்தம்….
அதில் அகம் மகிழ்ந்தவனின் முகம் முன் எப்போதும் இல்லாததை விட.. அத்தனை ஜொலிக்க… ஸ்ருதிகா ஸ்ரீ.. அதை ஒரு நிறைவுடன் பார்த்து கொண்டு இருந்தாள்..
இதை ஸ்ரீ காந்த் பாவனாவுமே பார்த்தனர்.. ஸ்ரீ காந்துக்கு தான் சாண்டில்யன் யார் என்பது தெரியுமே… சாண்டில்யனே அன்று முன் மிஸ் ஆனதை இப்போது என் மிஸ்ஸா ஆக்க போகிறேன் என்று தான் சொன்னானே…
அவனுமே அவன் அளவில் சாண்டில்யனை பற்றி விசாரித்தான்.. அவனுக்குமே சாண்டில்யனை பற்றிய அனைத்து விசயங்களும் தெரிந்து கொண்டான்.. அவன் தெரிந்து கொண்டான் என்பதை விட சாண்டில்யன் தெரியப்படுத்தி இருந்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
ஆம் ஸ்ரீ காந்த் சாண்டில்யனை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் போதே. அது சாண்டில்யனின் காதுக்கு வந்து விட்டது தான்..
ஆனால் அவனே… தெரிந்து கொள்ளட்டும்… ஸ்ரீ காந்துக்கு தெரிவதும் ஒரு வகையில் நல்லது தான்.. இனி ஸ்ருதிகா ஸ்ரீயை பார்க்க கூட நினைக்க மாட்டான் என்று நினைத்தான்..
அதன் படி தான் இதோ ஸ்ருதிகா ஸ்ரீ இனி தனக்கு இல்லை என்பதில் வேறு நோக்கத்துடன் ஸ்ருதிகா ஸ்ரீயை ஸ்ரீ காந்த் பார்க்கவில்லை.
ஆனால் பாவனா.. முதலில் இயல் இசையை வைத்து கொண்டு ஒரு வித ஆளுமையுடன் தோரணையாக நின்று கொண்டு இருந்த சாண்டியனை இவன் யார் என்று பார்வை பார்த்து கொண்டு இருந்தாள் தான்..
அதுவும் சாண்டில்யன் தன்னை பார்க்கும் போது அவள் முகத்தில் அத்தனை கர்வம்… நான் இருந்தால் என் மீது தான் அனைவரின் கவனமும் வரும் என்று… அவள் நினைத்து முடிக்கும் வேளயில் சாண்டில்யனின் பார்வை தன்னை பார்த்த பார்வையில் கடைசியில் வந்த அலட்சியம்.. அதுவும் பார்க்க கூடாத ஒரு அசிங்கத்தை பார்க்கும் போது வந்து போகுமே ஒரு சாயல்.. அதை சாண்டில்யன் முகத்தில் தெரிவதை பார்த்து பாவனா… ஸ்ரீ காந்திடம்.
“யார் அவன்…?” என்று ஸ்ரீ காந்திடம் கோபமாக கேட்டாள்… ஸ்ரீ காந்த் சாண்டில்யனை யார் என்று சொல்லவில்லை.. அவனுமே தான் சாண்டில்யன் பாவனாவை பார்த்த பார்வையை பார்த்தானே…. ஆனால் அதற்க்கு என்று இல்லை.. இப்போது எது கேட்டாலுமே சொல்லும் நிலையில் அவன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அதனால் அமைதியாக சாண்டில்யன் ஒரு குழந்தையையும் ஸ்ருதிகா ஸ்ரீ ஒரு குழந்தையையும் பிடித்து கொண்டு அவர்கள் செல்வதையே பார்த்திருந்தான்… தன் கையில் இது வரை இருந்தது மண் குடம் தான். ஆனால் அதற்க்குள் இருந்தது அத்தனையும் புதையல் என்று காலம் தாழ்ந்து தெரிந்து கொண்டதை நினைத்து ஸ்ரீ காந்த் அவர்களையே பார்த்து கொண்டு இருக்க.
அதை கவனித்து விட்ட பாவனா… ஸ்ருதிகா ஸ்ரீயை ஸ்ரீ காந்த் கீழாக நினைக்க வேண்டும் என்று..
“என்ன டைவஸ் கிடைக்கும் முன்னே ஆளை ரெடி செய்துட்டா போல.. அதுவும் பார்க்க நல்லா தான் இருக்கான்… அவர்கள் காரே சொல்லுது பெரிய இடம் போல…”
அவர்கள் ஏறி செல்லும் காரை பார்த்து பாவனாவுக்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது.. முன்பை விட இன்னுமே மேலான வாழ்க்கை கிடைத்து விட்டதே…. என்று நினைத்து..
தன் பேச்சுக்கு ஸ்ரீ காந்திடம் இருந்து பதில் இல்லை என்று மீண்டுமே…. சாண்டில்யனோடான ஸ்ருதிகா ஸ்ரீயின் உறவை சொல்லி காட்ட.
ஸ்ரீ காந்த்… “ நம்ம போல துரோகம் செய்யல தானே….?” என்று கேட்டவன் பாவனாஅ வருகிறாளா இல்லையா என்று கூட பார்க்காது அந்த நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினான்…
அன்று சாண்டில்யன் வீட்டில் அனைவரும் இருந்தனர்.. அனைவரும் என்றால் குணசேகரனையும் சேர்த்து தான்…
அடுத்து என்ன என்பது போலான பேச்சு தான்… ஷண்முகமதிக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமே அவ்வளவு விரைந்து இருவருக்கும் திருமணம் முடித்து விட்டால் தேவல என்பது எண்ணம்.
அதற்க்கு காரணமும் இருந்தது… அவரின் இரண்டு மகங்களும் அழைத்து… பேசிய பேச்சு அப்படி..
“ஏது என்றாலும் லீகலா இருப்பது போல பார்த்துக்குங்க.. நாளை முன்ன நம்ம குடும்பத்தை பார்த்து ஒருவர் கை நீட்டி சொல்ல கூடாது..” என்று ஷண்முகமதுக்குமே அது தான் சரி என்பது…
அதனால் ஷண்முகமதி தான் அனைவரையும் அழைத்தது.. முதலில் குணசேகரன் தான் பேச்சை ஆரம்பித்து வைத்தான்…
“என்ன சகல…?” என்று..
அதற்க்கு சாண்டில்யனும் திருப்பி… “ என்ன சகல…?” என்று கேட்க.
அதற்க்கு குணா.. “ டேய் டேய்.. நான் உன் மச்சான் இல்லேடா சகல டா…” என்று கெஞ்சி சொன்னவன் பின்..
இப்போது ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்து.. “ நீ என்னம்மா சொல்ற…?” என்று கேட்டதும் ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனை ஒரு பார்வை பார்த்தவள் பின் எதுவும் பேசாது தலை குனிந்து கொள்ள.
சாண்டில்யன் என்ன நினைத்தானோ… “நாங்க இரண்டு பேரும் பேசி சொல்றோம் ண்ணா…” என்று விட.
குணசேகரன் அவனை பார்த்து கை எடுத்து கும்பிட்டவன்.. “ முதல்ல அது செய் ராசா…” என்று சொல்லி விட்டான்..
அதன் படி தனித்து இருவரும் வெளியில் சென்று பேசினர்… குழந்தைகள் இல்லாது இருவர் மட்டுமே தனித்தான அந்த பேச்சில்.. முதலில் சாண்டில்யன் பேசவில்லை..
ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்தான்.. பார்த்தான் மட்டுமே. முகம் மட்டும் அல்லாது அவன் கண்கள் மெல்ல மெல்ல கீழ் இறங்கு கழுத்து பின்.. அதற்க்கு கீழ் என்று அவனின் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக அளந்தன..
ஸ்ருதிகா ஸ்ரீ முதலில் முடிவு செய்தது குழந்தைகளை அங்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று தான்… ஆனால் சாண்டில்யன் நீதிமன்றம் செல்லும் அன்று… எப்போதும் தான் இருக்கும் அந்த வீட்டிற்க்கு வராதவன்..( அதாவது முதலில் சாண்டில்யன் தனக்கு என்று கட்டப்பட்ட வீட்டில் தான் இப்போது ஸ்ருதிகா ஸ்ரீ தன் அம்மா குழந்தைகளுடன் இருப்பது..) அன்று காலையிலேயே வந்து நின்றதும் ஸ்ருதிகா ஸ்ரீக்கு கொஞ்சம் பதட்டம் தான் ஆனது..
ஸ்ரீ காந்த் விவாகரத்து கொடுப்பதில் ஏதாவது பிரச்சனை செய்கிறானா என்று… ஏன் என்றால் சாண்டில்யன் குழந்தைகளை பார்க்க நினைத்தால், சுமதியை விட்டு தான் குழந்தைகளை தன்னிடம் அழைத்து கொள்வான்..
அப்பட்டிப்பட்டவன் அவனே வந்து நின்றால், பெண்ணவள் பயந்து தான் விட்டாள்… பெண்ணவளின் பதட்டத்தை பார்த்த சாண்டில்யன் உடனே அவளின் மனதை அறிந்தவனாக.
“பிரச்சனை ஒன்னும் இல்ல… குழந்தைகளையும் தயார் செய்ய தான் சொல்ல வந்தேன்.. வேறு ஒன்றும் இல்லை…” ஸ்ருதிகா ஸ்ரீயின் கண் பார்த்து சொன்னவனுக்கு பெண்ணவளுமே அவன் கண் பார்த்து தான் சரி என்று தலையை ஆட்டியது…
என்ன நினைத்தானோ போகும் போது… “இன்றோடு உன்னை பார்த்து பேச தயக்கம் வேண்டாம்.. அதே போல இங்கு வருவதிலும் பிரச்சனை இருக்காது..” என்று சொன்னவன் கூடவே.
“நான் தப்பான அர்த்தத்தில் சொல்லலே ….புரியும் என்று நினைக்கிறேன்…” என்று சொல்லி விட்டு சென்றவனின் பேச்சு ஸ்ருதிகா ஸ்ரீக்கு புரியவே செய்தது,..
அவளுமே இரண்டு மனதாக தானே அல்லல் படுகிறாள்.. சாண்டில்யனை பிடிக்கிறது… ஆனால் எப்படி பிடிக்கும்…? அவ்வளவு தானா நீ..” என்று அவள் மனமே இடது வலதாக பேசும் போது அவளும் தான் என்ன செய்வாள்.
ஆனால் இன்று ஒருவகையில் நிம்மதி கிட்டம் இந்த விவாகரத்தினால் நினைத்து கொண்டாள்..
மாளவிகா இன்று தான் ஸ்ருதிகா ஸ்ரீ கோர்ட்டுக்கு செல்லும் நாள் என்று தெரிந்து அன்று விடியலிலேயே கணவன் வீட்டில் இருந்து தன் அண்ணன் வீட்டிற்க்கு வந்து விட்டாள்..
ஆம் மாளவிகா இப்போது கணவனோடு தான் இருக்கிறாள்.. ஒரு நாள் சாண்டில்யன் கமலக்கண்ணனை வெளியில் தனிமையில் சந்தித்து…
“நீங்க மாலுவை விரும்பி தானே மேரஜ் செய்துக்கிட்டிங்க..” என்று கேட்ட போது கமலக்கண்ணன் கோபமாக.
“நான் வாசு போல இல்ல… பிடிச்சு தான் மேரஜ் செய்துக்கிட்டேன்.” என்று கூறியவனிடம்.
சாண்டில்யன் கூறியது.. “ வாசு போல இல்ல என்று சொல்றிங்க. வாசுவின் மனைவியும் அம்மா வீட்டில் தான் இருக்கா. உன் மனைவியுமே அம்மா வீட்டில் தான் இருக்கா.. இதுல என்ன வித்தியாசம்… இருக்கு…?” என்று சாண்டில்யனுமே கோபமாக தான் கேட்டது..
இதில் கமலக்கண்ணன் அமைதியாகி விட… “ என் தங்கை என் வீட்டில் எவ்வளவு நாள் ஆண்டுகள் இருந்தாலுமே எனக்கு சந்தோஷம் தான் கமலா.. ஏன்னா இத்தனை வருஷம் அவங்களோட இல்லாத இருந்ததுக்கு இப்போ கூட இருப்பது எனக்கு மகிழ்ச்சி தான்… சுமதி அவள் கணவனோட என் வீட்டில் இருக்கா….” என்று சாண்டில்யன் சொல்லும் போதே.
“அப்போ என்னையும் உங்க வீட்டுக்கு வந்து வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொல்றியா…?” என்று தன் கோபத்தை துளியும் குறையாது கேட்டவனுக்கு ஒன்றும் சொல்லாது சாண்டில்யன் அமைதியாக பார்த்து கொண்டு இருக்க.
கமலக்கண்ணன் தான் என்ன இவன் ஒன்னும் சொல்லாது அமைதியா இருக்கான் என்று சாண்டியனை பார்த்தது..
சிறிது நேரம் கழித்து இவன் பேசும் வழி காணும் என்று அவனே தான்.. “ என்ன சாண்டில்யா..?” என்று ஆரம்பித்ததும்..
“இல்லே எந்த ரீசன் போட்டு டைவஸ் கேசை பைல் பண்ணலாம் என்று யோசிச்சிட்டு இருக்கேன்..” என்று சாண்டில்யன் சொன்னதற்க்கு,
கமலக்கண்ணன்..“யார் டைவஸ் கேஸ்.?” என்று கேட்டான்.
அதற்க்கு சாண்டில்யன்… “மாளவிகாவுக்கு தான்.” என்று அவன் சொன்னது தான் தாமதம்..
“என் பொண்டாட்டிக்கு டைவஸ் வாங்கி கொடுக்க நீ யார்..?” என்று சரமாறியாக கேட்க..
சாண்டில்யன் அதற்க்கும்.. “ சட்டம் என்ன சொல்றது என்றால்…” என்று அவன் இழுக்கும் போதே..
“என்ன சொல்லுது.. சின்ன பிரச்சனை.. அதுவும் எனக்கும் என் பொண்டாட்டிக்கு கூட இல்ல… அம்மா ஏதாவது பேசி அவள் மனச கஷ்டப்படுத்துவாங்கலே என்று தான் உன் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தேன்.. அதுக்கு என்று நீ டைவஸ் வாங்கி கொடுத்துடுவீயா…?” என்று கோபமாக கேட்டவனிடம் சாண்டில்யன் இப்போதுமே நிதானமாக..
“மாமியார் மருமக மனசு நோகும் படி பேசுறாங்க என்று பெண்கள் எல்லாம் அம்மா வீட்டில் இருந்தா.. ஊரில் பாதி பேரு அம்மா வீட்டில் தான் இருக்கனும்… ஒருத்தன் மகனா அம்மாவையும் பேலன்ஸ் பண்ண தெரிந்து இருக்கனும்.. கணவனா மனைவியையும் பேலன்ஸ் பண்ண தெரிந்து இருக்கனும்.. அப்படி தெரியாதவன் கல்யாணமே செய்ய கூடாது.” என்று சொன்னவன் இறுதியாக…
“இனி ஒரு முறை என் தங்கை தனியா கண்ணை கசக்கிட்டு இருப்பதை பார்த்தா… உண்மையா சொல்றேன்.. டைவஸ் வாங்கி கொடுத்துட்டு என் தங்கையை அழ விடாதவனை பார்த்து கட்டி வெச்சிடுவேன்… அவள் குழந்தை உண்டாகி இருக்கும் போது இப்படி அழுதுட்டு இருந்தா.. ” என்று சொன்னது தான்..
இரண்டாம் நாளே அம்மா அப்பாவோடு வந்து தன் மனைவி குழந்தையை கமலக்கண்ணன் தன் வீட்டிற்க்கு அழைத்து சென்று விட்டான்… வசந்தியும் பேரன் அதுவும் இன்னொரு குழந்தை வரவை நினைத்து மனதை தேற்றிக் கொண்டாலுமே..
அவ்வப்போது தன் மகளின் வாழ்க்கையை நினைத்து மாளவிகாவை ஏதாவது பேசுவது தான்.. சந்தியா அங்கு இருந்தால்,
“ம்மா அவன் செய்ததிற்க்கு அண்ணி மாலு என்ன ம்மா செய்வாங்க..?” என்று கேட்பாள்.. ஒரு சில சமயம் மாளவிகாவே நன்றாக கேட்டு விடுவாள்..
அதனால் அவள் வாழ்க்கை ஒரளவுக்கு சீராகி விட்டது தான்… ஆனால் அவ்வப்போது கணவனை சண்டை பிடிப்பாள்..
“உங்க அம்மாவையாவது நான் ஒரு வகையில் மன்னித்து விடுவேன்… ஏன்னா பெண் என்று வரும் போது மருமகள் இரண்டாம் பட்சமா தான் தெரிவாங்க… ஆனால் உங்களை…” என்று கோபமாக பேசும் போது எல்லாம் கமலக்கண்ணன்.
“செல்லம் நீ உண்டாகி இருப்பது எனக்கு தெரியாது டா.” என்று சொல்லி அவனே மாட்டிக் கொள்வான்.
“ஓ வாத்தியாரு, நான் குழந்தை உண்டாகி இருப்பதினால் தான் திரும்பவும் இங்கு கூட்டிட்டு வந்திங்க. இல்லேன்னா என் அண்ணன் வீட்டிலேயே விட்டு வைத்து இருப்பிங்க…?” என்று ஒரு மாதிரியாக கேட்டவள்..
பின்.. “ எனக்கு எனக்காக தான் என் புருஷன் என்னை கூட்டிட்டு வரனும்.. என் குழந்தைக்காக என்றாலுமே, அது என் காதலுக்கு அவமானம்..” என்று சொல்லி மீண்டுமே பெட்டியை கட்ட.
நம்ம கமலக்கண்ணன் தான்.. மாளவிகாவில் காலில் விழுந்து தாயே.. “ உன் அண்ணன் வீட்டுக்கு பிரச்சனை என்று போய் நின்னுடாதேடா செல்லம்… அவன் ஒரு வில்லன்.. நம்மை பிரிச்சி விட்டு விடுவான்…” என்று சொன்ன விதத்தில் மாளவிகா சிரித்தே விட்டாள்..
அதன் பின் கூடிய மட்டும் தன் அம்மாவை மனைவியை பேசாத வாறு பார்த்து கொண்டான்..
சந்தியா என் தங்கை.. அவளுக்கும் அவள் மகனுக்கும் நான் என்ன செய்யனுமோ.. அது செய்வேன் ம்மா. ஆனா அதுக்கு என்று என் வாழ்க்கையை என்னால விட முடியாது…” என்று ஒரு நாக் கமலக்கண்ணன் சொல்லி விட.. அன்றில் இருந்து வசந்தி இன்னுமே அடக்கி தான் வாசிக்கிறார்…
அதனால் மாளவிகா அண்ணன் வீட்டிற்க்கு வருவது போவது என்பதில் எந்த பிரச்சனையும் இல்லாது போனது..
இது வரை தூரம் நிறுத்தி இருந்த சான்டில்யனை பார்க்க அவ்வப்போது இங்கும் வந்து விடுவாள்.. இன்று முக்கியமான நாள் என்பதினால் காலையிலேயே அண்ணன் வீட்டிற்க்கு வந்து விட்டாள்..
அவளுமே குழந்தைகளை கூட்டிட்டு போக வேண்டாமே என்று சொன்ன போது ஸ்ருதிகா ஸ்ரீ.. சாண்டில்யனின் பார்வையில் இதோ நீதிமன்றத்தற்க்கு அழைத்து வந்து விட்டான்.. இரு தரப்பும் ஒத்து கொண்ட விவாகரத்து என்பதினால் அதிகம் எல்லாம் பேச்சு இல்லை.
ஸ்ருதிகா ஸ்ரீ தலை நிமிர்ந்து தான் நின்று இருந்தாள்.
ஸ்ரீ காந்த் தான் அவ்வப்போது ஸ்ருதிகா ஸ்ரீயை பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தான். ஸ்ருதிகா ஸ்ரீயிடம் இருக்கும் மாற்றம் ஸ்ரீ காந்த் கண்ணுக்கு பட்டவர்த்தனமாக தெரிந்தது தான்.
இன்றும் அழகான காட்டன் புடவை…. முழு நீலகை வைத்த ரவிக்கை அணிந்து கொண்டு மிக எளிமையான இரண்டு மூன்று நகைகள் அணிந்து கொண்டு… என்று கீழே குனிவதும் அவளை பார்ப்பதுமாக கவனித்து கொண்டு இருந்தவனின் மனது.. அய்யோ தன் சபல புத்தியினால், வைரத்தை விட்டு விட்டேனே… என்று மனது அடித்து கொண்டது..
காரணம் வீட்டில் தினம் தினம் ஒரு போர்கலமாக தான் இருந்தது.. முன்பும் இதே பிரச்சனை தான் இருந்தது.. ஆனால் அனைத்தையும் ஸ்ருதிகா ஸ்ரீ என்ன அழகாக பார்த்து கொண்டாள்..
மனிதர்களின் இயல்பே இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது தானே.. இதோ இரு தரப்பும் ஒத்து பொய் இருவருக்குமே முறையாக விவாகரத்து கொடுத்து விட்டார் நீதிபதி..
ஸ்ருதிகா ஸ்ரீக்கு அப்படி ஒரு நிம்மதி.. அது அவளின் மனதில் அப்பட்டமாக தெரிந்தது.. அதுவும் குழந்தைகள் பற்றி பேசவும் ஸ்ரீ காந்தே சொல்லி விட்டான்.. குழந்தைகள் அம்மாவிடமே இருக்கட்டும்… என்று காரணம் இதோ நீதிமன்றம் வெளியில் தான் மனைவி நிற்கிறாள்…
அத்தனை முறை சொல்லி அனுப்பினாள்.. “ தோ பாருங்க. நெக்ஸ்ட் மந்த் எனக்கு டெலிவரி… புரியுதுங்கலா. நம்ம குழந்தையை பார்க்கனும்.. எனக்கு அம்மா வீடு இல்லை.. இங்கு உங்க வீட்டு சூழ்நிலையும் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல. ஏற்கனவே ஒரு பைத்திய குழந்தை இருக்கு.. அதனால குழந்தை பற்று கேட்டா பெருந்தன்மையா சொல்றது போல குழந்தை அம்மா கிட்ட தள்ளி விட்டு விடுங்க…” அத்தனை பாடம் சொல்லி தான் அனுப்பி வைத்தது.
அவனுக்குமே குழந்தை வாரம் என்று தன்னிடம் அழைத்து சீரழிவதற்க்கு பதில் அம்மாவிடமே நலமாக இருக்கட்டும் என்று நினைத்து விட்டு தான் குழந்தைகளிடம் எந்த உரிமையும் கோர மாட்டேன் என்று சொன்னவனிடம் எழுத்து பூர்வமாகவும் எழுதி வாங்கி கொண்டான். சாண்டில்யன்.. பின் நாளில் எந்த பிரச்சனையும் வர கூடாது என்று..
இதோ அனைத்தும் முடிந்து நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த போது தான் சாண்டில்யன் இரு குழந்தைகளையும் தூக்கி வைத்து கொண்டு நின்று இருப்பதை ஸ்ரீ காந்த் பார்த்தது..
மனது அடித்து கொண்டது.. தன் குழந்தைகள் என்று… அதுவும் இரு குழந்தைகளும் சாண்டில்யனை..
ஒரு கன்னத்தை இயல் தொட்டு.. “ ப்பா..” என்று அழைத்து பேசினால் என்றால் மறு கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்து இசை ஏதோ பேசி சாண்டில்யன் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள்…
இது போல தான் ஒரு நாளும் குழந்தைகளை வைத்து கொண்டது இல்லையே என்று நினைத்து கொண்டே…. குழந்தைகளை பார்க்க. இப்போது குழந்தைகளும் ஸ்ரீ காந்தை பார்த்து விட்டது.
சாண்டில்யன் இதற்க்காக தானே இங்கு அழைத்து வந்தது.. என்ன தான் நினைத்து உறுதி நம்பிக்கையில் ஸ்ரீ காந்த் எதிரில் நின்றாலுமே அவன் மனது கொஞ்சம் அடித்து கொள்ள தான் செய்தது…
ஆனால் அதற்க்கு எல்லாம் அவசியமா இல்லாது குழந்தைகள்… “ ப்பா அங்கிள் அங்கிள்….” என்று ஸ்ரீ காந்தை கை காட்டி சொன்னதில் ஸ்ரீ காந்த் மட்டும் அல்லாது சாண்டில்யனுமே அதிர்ந்து விட்டான் தான்.. ஏன் ஸ்ருதிகா ஸ்ரீ கூட என்ன இது என்பது போல குழந்தைகளை பார்த்தாளே தவிர. அப்போது கூட ஸ்ரீ காந்தை பார்க்கவில்லை..
எப்படி என்று யோசிக்கும் போதே இயல்.. “ நீங்க தான் எனக்கு அப்பான்னா அப்போ அவங்க அங்கிள் தானேப்பா.. நான் சொன்னது சரி தானே… நேத்து பெரிப்பா சொன்னாரு.. எல்லோருக்கும் ஒரு அப்பா தான் இருப்பாங்கலாம்.. எனக்கு இந்த அப்பா தான் பிடித்து இருக்குப்பா..” என்று சொன்ன இயல் சாண்டில்யன் முகத்தை தன் முகத்தோடு ஒட்டிக் கொள்ள அதே போல் இயலும் தன் பக்கம் சாண்டில்யனின் முகத்தை அருகில் அழைத்து ஒட்டிக் கொண்டாள்..
அதை ஸ்ரீ காந்த் ஒரு கைய்யாலாக தனத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.. அப்போது தான் ஸ்ரீ காந்த் பக்கம் பாவனா வந்து நின்றது.. ஒரு வித திமிர்வோடு ஸ்ரீ காந்தின் கை பிடித்து கொண்டவள் ஜாக்கெட்டில் உள்ளே இருந்த தாலியை மற்றவர்கள் பார்க்க ஏதுவாக வெளியில் எடுத்து விட்டு நின்றவளை அங்கு யாரும் சட்டை செய்வதாக இல்லை..
அதுவும் ஸ்ருதிகா ஸ்ரீ கிஞ்சுத்தும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. சாண்டில்யன் மட்டும் கொஞ்ச நேரம் ஒரு சில நொடிகள் மட்டுமே அவளை பார்த்தவன் பின் ஸ்ருதிகா ஸ்ரீயின் பக்கம் திரும்பி கொண்டான்.. அந்த பார்வை கூட ஸ்ருதிகா ஸ்ரீயை போல ஒருத்தியை விட்டு இவள் பின் செல்ல என்ன காரணம் என்று பார்க்க மட்டுமே….
பாவம் ஸ்ரீ காந்த் கூட தானா வருவது என்று தான் சென்றது… ஆனால் வலையில் மாட்டிக் கொண்டது போல மாட்டிக் கொண்டு விட்டான்..
பின் சாண்டில்யன் ஸ்ருதிகாவை பார்த்து… “போகலாமா…?” என்று கேட்டேன்…
“ம்…” என்று சொன்னவள் சாண்டில்யனிடம் இருக்கு குழந்தைகளை பார்த்து..
“கீழே இறங்குங்க.. அப்பா எப்படி இரண்டு பேரையும் தூக்கிட்டு போவாரு…” என்று கேட்க..
ஸ்ருதிகா ஸ்ரீயின் இந்த பேச்சில் நடந்து கொண்டு இருந்த சாண்டில்யனின் கால் நின்று விட்டது.
குழந்தைகள் தந்தையாக தன்னை ஏற்று கொண்டு விட்டார்கள் தான். அதுவும் சில நொடிகள் முன் ஸ்ரீ காந்து முன்பு அவனை அங்கிள் ஆக்கி தன்னை அப்பாவாக ஏற்றுக் கொண்டதிலேயே மனது அத்தனை சந்தோஷம் அடைந்தது..
இதில் ஸ்ருதிகா ஸ்ரீ.. தன் குழந்தைகளிடம் தன்னை அப்பா என்று சொன்னதில் தன்னை அவள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று தானே அர்த்தம்….
அதில் அகம் மகிழ்ந்தவனின் முகம் முன் எப்போதும் இல்லாததை விட.. அத்தனை ஜொலிக்க… ஸ்ருதிகா ஸ்ரீ.. அதை ஒரு நிறைவுடன் பார்த்து கொண்டு இருந்தாள்..
இதை ஸ்ரீ காந்த் பாவனாவுமே பார்த்தனர்.. ஸ்ரீ காந்துக்கு தான் சாண்டில்யன் யார் என்பது தெரியுமே… சாண்டில்யனே அன்று முன் மிஸ் ஆனதை இப்போது என் மிஸ்ஸா ஆக்க போகிறேன் என்று தான் சொன்னானே…
அவனுமே அவன் அளவில் சாண்டில்யனை பற்றி விசாரித்தான்.. அவனுக்குமே சாண்டில்யனை பற்றிய அனைத்து விசயங்களும் தெரிந்து கொண்டான்.. அவன் தெரிந்து கொண்டான் என்பதை விட சாண்டில்யன் தெரியப்படுத்தி இருந்தான் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
ஆம் ஸ்ரீ காந்த் சாண்டில்யனை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் போதே. அது சாண்டில்யனின் காதுக்கு வந்து விட்டது தான்..
ஆனால் அவனே… தெரிந்து கொள்ளட்டும்… ஸ்ரீ காந்துக்கு தெரிவதும் ஒரு வகையில் நல்லது தான்.. இனி ஸ்ருதிகா ஸ்ரீயை பார்க்க கூட நினைக்க மாட்டான் என்று நினைத்தான்..
அதன் படி தான் இதோ ஸ்ருதிகா ஸ்ரீ இனி தனக்கு இல்லை என்பதில் வேறு நோக்கத்துடன் ஸ்ருதிகா ஸ்ரீயை ஸ்ரீ காந்த் பார்க்கவில்லை.
ஆனால் பாவனா.. முதலில் இயல் இசையை வைத்து கொண்டு ஒரு வித ஆளுமையுடன் தோரணையாக நின்று கொண்டு இருந்த சாண்டியனை இவன் யார் என்று பார்வை பார்த்து கொண்டு இருந்தாள் தான்..
அதுவும் சாண்டில்யன் தன்னை பார்க்கும் போது அவள் முகத்தில் அத்தனை கர்வம்… நான் இருந்தால் என் மீது தான் அனைவரின் கவனமும் வரும் என்று… அவள் நினைத்து முடிக்கும் வேளயில் சாண்டில்யனின் பார்வை தன்னை பார்த்த பார்வையில் கடைசியில் வந்த அலட்சியம்.. அதுவும் பார்க்க கூடாத ஒரு அசிங்கத்தை பார்க்கும் போது வந்து போகுமே ஒரு சாயல்.. அதை சாண்டில்யன் முகத்தில் தெரிவதை பார்த்து பாவனா… ஸ்ரீ காந்திடம்.
“யார் அவன்…?” என்று ஸ்ரீ காந்திடம் கோபமாக கேட்டாள்… ஸ்ரீ காந்த் சாண்டில்யனை யார் என்று சொல்லவில்லை.. அவனுமே தான் சாண்டில்யன் பாவனாவை பார்த்த பார்வையை பார்த்தானே…. ஆனால் அதற்க்கு என்று இல்லை.. இப்போது எது கேட்டாலுமே சொல்லும் நிலையில் அவன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அதனால் அமைதியாக சாண்டில்யன் ஒரு குழந்தையையும் ஸ்ருதிகா ஸ்ரீ ஒரு குழந்தையையும் பிடித்து கொண்டு அவர்கள் செல்வதையே பார்த்திருந்தான்… தன் கையில் இது வரை இருந்தது மண் குடம் தான். ஆனால் அதற்க்குள் இருந்தது அத்தனையும் புதையல் என்று காலம் தாழ்ந்து தெரிந்து கொண்டதை நினைத்து ஸ்ரீ காந்த் அவர்களையே பார்த்து கொண்டு இருக்க.
அதை கவனித்து விட்ட பாவனா… ஸ்ருதிகா ஸ்ரீயை ஸ்ரீ காந்த் கீழாக நினைக்க வேண்டும் என்று..
“என்ன டைவஸ் கிடைக்கும் முன்னே ஆளை ரெடி செய்துட்டா போல.. அதுவும் பார்க்க நல்லா தான் இருக்கான்… அவர்கள் காரே சொல்லுது பெரிய இடம் போல…”
அவர்கள் ஏறி செல்லும் காரை பார்த்து பாவனாவுக்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது.. முன்பை விட இன்னுமே மேலான வாழ்க்கை கிடைத்து விட்டதே…. என்று நினைத்து..
தன் பேச்சுக்கு ஸ்ரீ காந்திடம் இருந்து பதில் இல்லை என்று மீண்டுமே…. சாண்டில்யனோடான ஸ்ருதிகா ஸ்ரீயின் உறவை சொல்லி காட்ட.
ஸ்ரீ காந்த்… “ நம்ம போல துரோகம் செய்யல தானே….?” என்று கேட்டவன் பாவனாஅ வருகிறாளா இல்லையா என்று கூட பார்க்காது அந்த நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினான்…
அன்று சாண்டில்யன் வீட்டில் அனைவரும் இருந்தனர்.. அனைவரும் என்றால் குணசேகரனையும் சேர்த்து தான்…
அடுத்து என்ன என்பது போலான பேச்சு தான்… ஷண்முகமதிக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமே அவ்வளவு விரைந்து இருவருக்கும் திருமணம் முடித்து விட்டால் தேவல என்பது எண்ணம்.
அதற்க்கு காரணமும் இருந்தது… அவரின் இரண்டு மகங்களும் அழைத்து… பேசிய பேச்சு அப்படி..
“ஏது என்றாலும் லீகலா இருப்பது போல பார்த்துக்குங்க.. நாளை முன்ன நம்ம குடும்பத்தை பார்த்து ஒருவர் கை நீட்டி சொல்ல கூடாது..” என்று ஷண்முகமதுக்குமே அது தான் சரி என்பது…
அதனால் ஷண்முகமதி தான் அனைவரையும் அழைத்தது.. முதலில் குணசேகரன் தான் பேச்சை ஆரம்பித்து வைத்தான்…
“என்ன சகல…?” என்று..
அதற்க்கு சாண்டில்யனும் திருப்பி… “ என்ன சகல…?” என்று கேட்க.
அதற்க்கு குணா.. “ டேய் டேய்.. நான் உன் மச்சான் இல்லேடா சகல டா…” என்று கெஞ்சி சொன்னவன் பின்..
இப்போது ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்து.. “ நீ என்னம்மா சொல்ற…?” என்று கேட்டதும் ஸ்ருதிகா ஸ்ரீ சாண்டில்யனை ஒரு பார்வை பார்த்தவள் பின் எதுவும் பேசாது தலை குனிந்து கொள்ள.
சாண்டில்யன் என்ன நினைத்தானோ… “நாங்க இரண்டு பேரும் பேசி சொல்றோம் ண்ணா…” என்று விட.
குணசேகரன் அவனை பார்த்து கை எடுத்து கும்பிட்டவன்.. “ முதல்ல அது செய் ராசா…” என்று சொல்லி விட்டான்..
அதன் படி தனித்து இருவரும் வெளியில் சென்று பேசினர்… குழந்தைகள் இல்லாது இருவர் மட்டுமே தனித்தான அந்த பேச்சில்.. முதலில் சாண்டில்யன் பேசவில்லை..
ஸ்ருதிகா ஸ்ரீயை பார்த்தான்.. பார்த்தான் மட்டுமே. முகம் மட்டும் அல்லாது அவன் கண்கள் மெல்ல மெல்ல கீழ் இறங்கு கழுத்து பின்.. அதற்க்கு கீழ் என்று அவனின் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக அளந்தன..