ராஜேந்திரன் கல்யாண நாளும் நெருங்கிடுச்சு ஊருக்கும் போக முடியாத சூழல் வந்த பிறகும் உங்க அம்மா கிட்ட சொல்லாமல் 😔😔😔 அப்பவும் மாமனார் கிட்ட தான் யோசனை கேட்குறீங்க 🙁🙁🙁🙁
சேக்கிழார் காவ்யா கூட ராஜேந்திரனையும் பாட்டி சும்மா விட கூடாது 🤭 🤭 🤭 🤭
தன்னோட பெத்தவங்க செஞ்ச துரோகத்தை பத்தி தெரிய வரும் போது...
ராஜேந்திரன் 🥶🥶🥶🥶 எவ்வளவு பெரிய துரோகம் 🤨🤨🤨 யார் என்ன சொன்னாலும் பெத்தவங்களை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலையே 😑😑😑😑😑
கல்யாணத்து அன்னைக்கு வந்து சொன்னா பெத்தவங்களுக்கு எவ்வளவு அவமானம் 😨😨😨😨😨 அத்தோடு ஒரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு என்று யோசிக்கவே இல்லை 🤧 🤧 🤧
ராஜேந்திரன் தகுதிக்கு காவ்யா தான் சரி 🤭...
திரிபுர சுந்தரி 🤩🤩🤩🤩
சேக்கிழார் எவ்வளவு கேவலமா பிளான் போட்டு பொண்ணை கட்டி வச்சிருக்க 😑😑😑😑😑😑😑
மகேந்திரன் 🥳🥳🥳🥳🥳 வார்த்தைக்கு வார்த்தை ஒருமையில் கூப்பிடுறாரு 🤓🤓🤓தீஷேந்திரன் ரியாக்சன் எப்படி இருக்கும் 😏 😏 😏 😏
நாங்க ஹீரோ ஹீரோயின் மீட்டிங்குக்காக தான் வெயிட்டிங் 🧐 🧐 🧐
ஜீவிதா அந்தஸ்து பார்த்து தான் பழகுவாங்களா 😲😲😲ஆனா இப்போ இவ்வளவு பயந்து நடுங்குறாங்க 🤧🤧🤧🤧 அந்த தீ விபத்தால் தான் இப்படி ஆகிட்டாங்களா 😔😔😔
காவ்யா அப்பா கூட சேர்ந்து புருஷனுக்கே தெரியாமல் வில்லி வேலை பார்த்து இருக்கும் போலயே 🧐🧐🧐
மணிமேகலை என்ன மாதிரி கேரக்டர் என்றே புரியலையே 🤨🤨🤨 கொஞ்சம் நல்லவங்க மாதிரியும் தெரியுது ஆனா அவங்க தங்கச்சிக்கு செஞ்சது நியாயமாகவும் தெரியல 😣 😖 😔 😔
முதல் மனைவி கிட்ட அன்பா அக்கறையா பேசுன மாதிரி இரண்டாவது மனைவியான கிட்ட பேசலையே இந்த கிழவன் 🤭🤭🤭🤭
ஸ்வர்ணா 😏😏😏😏 உன் காதலன் அருமை பெருமை எல்லாம் இனி...
சேக்கு தான் பூபதி குடும்பத்தை எறிச்சிருப்பாரோ 😨😨😨அது காவ்யாவுக்கும் தெரியும் போலயே 😦😦😦😦
அவங்க வீட்டில் வேலை பார்த்துட்டு அவங்களுக்கு எதிரா ஏதோ செய்து தான் பெரிய ஆளாக வந்திருக்காங்க 🥶🥶🥶🥶
ராஜேந்திரன் மட்டும் எப்படி தப்பிச்சாரு 🤔🤔🤔காவ்யாவ எப்படி கல்யாணம் செஞ்சாரு 🤧🤧🤧🤧
வினோத் 🤣🤣🤣 என்னடா நடக்குது இங்க 🤔🤔யாருடா நீங்க எல்லாம் என்ற எப்பெக்ட்ல இருக்கான் 😂 😂 😂 😂
மந்த்ரா இவ்வளவு நேரம் நீயும் நடுங்கிட்டு இப்போ உங்க அம்மாவ பார்த்து சிரிக்குறியா😏😏😏😏
மந்த்ரா நீ வீர தீர சூர புலியா இருப்ப என்று உன் மாமன் மகன் கனவு காணுறான் ஆனா நீ ஒரு சுண்டெலி என்று எப்போ தெரிய போகுதோ 🤣🤣🤣🤣🤣🤣