Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Recent content by Sinduja

  1. S

    Mezhugu Poove - 24

    அத்தியாயம் – 24 ஜீவா போனதில் இருந்து நிக்கித்தாவும் நிலேஷும் அவனைப் பற்றி கேட்டே வினோத்தின் பொறுமையை பெரும் அளவு சொதித்தனர். ஒரு நிலையில், ‘அப்பாபாபா’ என நிக்கித்தா பெருங்குரல் எடுத்து அழுவ ஆரம்பித்தாள் என்றாள், நிலேஷோ ஒரு படி மேலே போய், “அப்பா வேணும்… மம்மம் வேணாம்…” என கோபாவேசமாக அன்பரசியிடம்...
  2. S

    Mezhugu Poove - 23

    அத்தியாயம் – 23 “ஓகே சார். நான் வந்துடறேன். தாங்க்யூ சார், பை சார்.” அன்பு ஃபோன் பேசியதும் கால் கட் செய்து, தன் மொபைலில் ஒளிர்ந்த தன் பிள்ளைகளின் புகைப்படத்தையே பார்த்திருந்தாள். தான் எடுத்த முடிவு சரிதானா என நூறாவது முறையாக மனம் சிந்தித்தது. அன்று ஜீவா அவளை முத்தமிட்டதும், தளர்ந்து போய் அவன்...
  3. S

    Mezhugu Poove - 22

    அத்தியாயம் – 22 ஜீவாவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காதலால், திகைத்து நின்ற அன்பு சில நொடிகளிலேயே சுதாரித்தும் கொண்டாள். எப்படி அவன் பாட்டிற்கு இங்கே தங்கப் போகிறேன் என உள்ளே வரலாம்?? அவனை வழி மறைத்தாள். “நில்லுங்க… இப்போ எதுக்கு இங்க தங்கப் போறீங்கனு வந்திருக்கீங்க?? குழந்தைங்க இங்க கொஞ்ச...
  4. S

    Mezhugu Poove - 21

    அத்தியாயம் – 21 ஓசை எழுப்பிய அலைபேசியை சட்டைபையில் இருந்து எடுத்த ஜீவா, அதில் ‘அம்மா’ என மின்னிய எழுத்துகளை பார்த்தவுடன், பச்சை வண்ணம் இருந்த பக்கம் ஸ்க்கீரினை தேய்த்துவிட்டு சந்தோஷமாக காதில் வைத்தான். ஃபோனிலோ அவன் தாய் அந்த சந்தோஷத்துக்கு உலை வைத்தார். “ஜீவா நிலேஷ் குட்டிக்கு காலையிலந்து...
  5. S

    Mezhugu Poove - 20

    அத்தியாயம் – 20 ஜீவாவின் திட்டங்களில் மூலதனம் அவன் அம்மாவிடம் பேசுவதே! எப்படியாவது அவரையும் வினோத்தையும் சமாளித்தால், அன்பரசியை மீட்டுவிடலாம் என யோசித்தான். ‘அம்மாவ கூட சமாளிக்கலாம் போல, இந்த வினோத்த நினைச்சா தான்?! ஒண்ணும் விளங்க மாட்டேங்குது… அதுக்கும் மேல அவன் கூட மலர் வேற… திட்டுறதுக்கு...
  6. S

    Mezhugu Poove - 19

    அத்தியாயம் – 19 ஆம், டாக்டர் கூறியதை கேட்டதும் நெஞ்சம் பதைப்புற திரும்பியவன் கண்களில் பட்டது அன்பரசி தான். இவள் தானே அனைத்துக்கும் காரணம் என்று ஓங்கி அறைந்து விட்டான்! அவன் கை எரிந்த போது தான் அவளை அடித்துவிட்டோம் என அவன் மனதில் பதிந்தது… அதற்குள் நிலேஷை தூக்கிக் கொண்டிருந்த வினோத், ஓடி வந்து...
  7. S

    Minnalin Kathire - 11

    அத்தியாயம் - 11 கொடிமலருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை. தன்னை பெற்ற தந்தையின் அழைப்பை கைப்பேசியில் துண்டித்த போதும், மூளை பல வகையான யோசைனையில் ஆழ்ந்தது. எப்படி அவருக்கு நம் கைப்பேசியின் எண் கிடைத்தது? அப்படியே கிடைத்தாலும் எப்படி அவரால் இப்போழுது அழைத்து பேச முடிந்தது? எங்கிருந்து...
  8. S

    Mezhugu Poove - 18

    அத்தியாயம் – 18 நிக்கித்தா… பிறந்தது முதல் மிகவும் சுட்டியாக இருப்பவள். எந்நேரமும் அன்னையின் மடியில் வசிப்பவள்! ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ‘சரியான அம்மா பையித்தியம்’. குழந்தைகள் இருவரும் உறங்கும் வேளைகளை தவிர, நிக்கித்தாவை கவனிப்பதற்கும் அவள் அண்ணனை கவனிப்பதற்குமே அன்பரசிக்கு...
  9. S

    Mezhugu Poove - 17

    அத்தியாயம் – 17 மலர்விழியிடம் பேசியதிலிருந்து அன்பரசியின் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயம், அவளின் கல்விக் கடன்! ஆம், திருமணத்துக்கு முன் ஜீவா அதை கட்டும் போதே சிறிது தயக்கம் காட்டியவள், இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் அவமானமாக உணர்ந்தாள். தன்னையே தூக்கிப் போட்டவன் தன்னுடைய...
  10. S

    Minnalin Kathire - 10

    Thanks pa
  11. S

    Minnalin Kathire - 10

    Thanks pa, yes vera madiri reactions varum malathi kita irundhu
  12. S

    Mezhugu Poove - 16

    அத்தியாயம் – 16 அன்பரசியின் சம்மதத்தில் தொடங்கிய மகிழ்ச்சி வினோத்தை அடுத்தடுத்து துரத்தியது. கணேசனை சந்தித்த மூன்று நாட்களிலேயே மலர்விழியுடன் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கச் சென்றான். மோதிரம் வாங்கியதும் அப்படியே வீட்டிற்க்கு போகாமல், ஒரு பிரபல மாலுக்கு அவளை அழைத்துச் சென்று நேரம் செலவழித்தான்...
  13. S

    Mezhugu Poove - 15

    அத்தியாயம் – 15 வாழ்க்கையில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவர் இணையும் போது, அவர்களுக்குள் கண்டிப்பாக கருத்து வேறுபாடு வரும்! ஆனால், தங்களின் கருத்தை மற்றவர் மேல் திணிக்காத போது தான் அந்த உறவு காப்பாற்றப்படுகிறது. மற்றவரிடம் இது பிடிக்கவில்லை, அது பிடிக்கவில்லை என அவர்களை மாற்றுவதற்க்கு...
  14. S

    Minnalin Kathire - 10

    அத்தியாயம் – 10 ஆயிற்று நிச்சயத்தார்த்தம் முடிந்து நாட்களும் செல்ல, கதிரவனும் கொடிமலரும் இப்போது தான் தங்களின் காதலை மேன்மேலும் வளர்க்கத் துடங்கினர். திருமணத்தை மூன்று மாதம் கழித்து கோவிலில் வைத்து, அன்றிரவே ஒரு பிரபல ஸ்டார் ஹாட்டலில் ரிசெப்ஷன் வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்...
  15. S

    Mezhugu Poove - 14

    அத்தியாயம் – 14 நாட்கள் வாரங்களாக ஓடிச் செல்ல, ஜீவாவிற்கு அலுவக பணிகள் அவனின் நேரத்தில் பெறும் அளவை களவாடின! அன்பரசியும் அவளின் ஆசிரம வேலைகளை முழு வேகத்துடன் ஈடுபட முயன்றாள். புதிதாக அவளும் வினோத்தும் ஜெயந்தியின் “பசுமை தென்றல்” என்னும் தொண்டு நிறுவனத்தில்(ட்ரஸ்டில்) சேர்ந்திருந்தனர். அதனால்...
Top