அத்தியாயம் - 11
கொடிமலருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் விளங்கவில்லை. தன்னை பெற்ற தந்தையின் அழைப்பை கைப்பேசியில் துண்டித்த போதும், மூளை பல வகையான யோசைனையில் ஆழ்ந்தது.
எப்படி அவருக்கு நம் கைப்பேசியின் எண் கிடைத்தது? அப்படியே கிடைத்தாலும் எப்படி அவரால் இப்போழுது அழைத்து பேச முடிந்தது? எங்கிருந்து...
அத்தியாயம் – 10
ஆயிற்று நிச்சயத்தார்த்தம் முடிந்து நாட்களும் செல்ல, கதிரவனும் கொடிமலரும் இப்போது தான் தங்களின் காதலை மேன்மேலும் வளர்க்கத் துடங்கினர்.
திருமணத்தை மூன்று மாதம் கழித்து கோவிலில் வைத்து, அன்றிரவே ஒரு பிரபல ஸ்டார் ஹாட்டலில் ரிசெப்ஷன் வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்...
அத்தியாயம் – 9
மாலதியின் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். மாலதி தான் நடுவில், ஒரு அக்கா, ஒரு தங்கை என மூன்று பேரும் ஒற்றுமையானவர்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த பாசம் இருந்தாலும், உள்ளுக்குள் போட்டியும் பொறாமையும் கூடவே இருக்கும். அதுவும், மாலதிக்கும் அவரின் தங்கை லலிதாவிற்கும் மிகுந்த பொறாமை...
அத்தியாயம் – 9
மாலதி சம்மதம் சொன்னதும் கதிரவன் மேலே என்ன செய்வது அன்று சில மணி நேரம் யோசித்தான். கொடிமலரின் வீட்டிலும் தங்களின் ஒப்புதல்காக காத்திருக்கின்றனர்.
அவர்களின் வீட்டிலும் தான் முழு சம்மதம் இல்லை என்னும் போதிலும், அவர்கள் மேலே விசாரித்து தங்களின் சம்மதத்தை கூறியிருக்கின்றனர் மகளிடம்...
மின்னலின் கதிரே – 6
வாழ்க்கை பல விசித்திரிங்கள் கொண்டது, உலகம் மிகச் சிறியது என பிறர் சொல்ல கேள்விப்பட்டுருப்போம். ஆனால், அது நமக்கு நடக்கும் போது தான் இது உண்மையா, மாயையா என்று வியப்போம்.
அது போன்றதொரு நிகழ்வு தான் நிச்சயதார்த்த மேடையில் அரங்கேரியது அன்று. கவிதாவை பின் தொடர்ந்து ராஜனும்...
மின்னலின் கதிரே – 5
ஆயிற்று... கதிரை சந்தித்து பேசி முழுதாக மூன்று மாதங்கள் ஆயிற்று! இந்த மூன்று மாதங்களில் நடந்தவற்றை நினைத்தாலே மலருக்கு தலை சுற்றியது! எவ்வவளவு சண்டைகள், எவ்வளவு விவாதங்கள், எவ்வளவு அழுகைகள்? இந்த கலபரத்தின் ஊடே வளர்ந்த தங்களின் காதலும் புரிதலும்!
கதிருடன் அன்று மலர் பேசி...