Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Recent content by Vijayalakshmi

  1. V

    chapter....5

    அத்தியாயம்…5 ஸ்வேதாவினால் நம்பவே முடியவில்லை.. தனக்கு நிச்சயம் நடந்து விட்டது என்பதனை… அதுவும் மாப்பிள்ளை இல்லாது என்று நினைக்கும் போதே தன்னால் அவளின் கண்கள் மெலிந்த தன் விரல் மீது தான் பதிந்தது… அவன் வாங்கி கொடுத்த மோதிரம் தான் அது… நிச்சய மோதிரமும் கூட… ஆனால் அவன் தன் கை விரல் தீண்டி...
  2. V

    chapter...4

    அத்தியாயம்….4 ஆம் தாயும் மகளும் நீலகண்டனின் பேச்சை கேட்கவில்லை என்பதை விட அதை காதில் கூட வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவர்களை பொருத்தவரை இருவருக்குமே இன்று அக்னி இத்தனை டாலர் சம்பாதித்து நன்றாக இருக்கிறான் என்றால் அது தங்களால் தான்.. அதுவும் ப்ரீத்தி ஒரு படி மேல் சென்று… “...
  3. V

    chapter....3

    அத்தியாயம்….3 மரகதம் பயந்தது போல் தான் அக்னி… “ ம்மா மேரஜ் ஓகே தான்.. ஆனால் பெண் நான் பார்த்த பெண்ணோடு… நீங்க தான் அவங்க வீட்டுக்கு போய் பெண் கேட்கனும்…” என்று மகன் பேச பேச இங்கு மரகதத்திற்க்கு பட பட என்று தான் ஆயிற்று…. அதன் தொட்டு இழுத்து விட்ட மூச்சு மட்டுமே வந்ததே ஓழிய மரகதத்தினால் சரியோ…...
  4. V

    Poiyenum Perum Velicham....2

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட அக்னியையே...
  5. V

    Poiyenum Perum Velicham.....2 Tesar

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏனுங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட...
  6. V

    Poiyenum Perum Velicham...1

    இந்த கதை முடிந்த பின் மா
  7. V

    Poiyenum Perum Velicham...1

    அத்தியாயம்….1 பொய்யெனும் பெரும் வெளிச்சம்…. அமெரிக்காவில் அந்த வெனுசுலாவில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பன்னிரெண்டாம் தளத்தில் தான் நம் கதையில் நாயகன் அக்னிவேஷ் தன் அறையின் உள் இருந்த அந்த பால்கனியின் கை பிடியை பிடித்து கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்து கொண்டு இருந்தான்...
  8. V

    Re run

    👍
  9. V

    Re run

    சரிப்பா
  10. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    இப்போது ஒரு கதை எழுதி கொண்டு இருக்கேன்.. அது முடிந்ததும் இதை எடுத்து விடுவேன் பா
  11. V

    பதிவு செய்து விட்டேன் பா

    பதிவு செய்து விட்டேன் பா
  12. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    அத்தியாயம்….7.2 நல்லது… திரிபுர சுந்தரி இன்றும் நினைப்பார்… தங்கள் வாழ்வில் அந்த நாள் வராது இருந்து இருக்கலாம் என்று.. ஒரு சில சமயம்… நடந்தது தன்னால் தானோ… தன் மகனுக்கு தான் திருமணம் செய்ய முனையாது இருந்து இருந்தால், அந்த நாள் வந்து இருக்காது தானே…. இல்லை சேக்கிழார் தன் மகனுக்கு தன் பெண்ணை...
  13. V

    அத்தியாயம்...7.1

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
Top