அத்தியாயம்..6.2
தம்பதியர்களின் வாழ்வில் உடல் மட்டும் அல்லாது உள்ளமும் தெரிந்து வாழ்பவர்களுக்கு தன் இணை வாய் மொழியாக சொல்லாத போதே கண் பார்வையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்து விடுமாம்…
அது போல் தான் அன்று நீல கண்ட பூபதி தன் மனைவியின் பார்வையில் தான் காவ்யா ஸ்ரீயை படிக்க வைப்பது...
அத்தியாயம்…6…1
வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்..
“என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
அன்றும் பேச்சு எங்கோ ஆராம்பித்து அது எங்கே செல்லும் வேலையில் அந்த இடத்திற்க்கு வந்தனர்… வரலட்சுமியும் கமலக்கண்ணனும்…
அவர்களை பார்த்த வீரேந்திரன்…”என்ன அத்தை மாமா..உங்களுக்கு எங்களை எல்லாம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன…?”
எப்போதும் பிசியாக இருக்கும் தன் அத்தை மாமாவை பார்த்து வீரேந்திரன்...
அத்தியாயம்….29
“எப்படி இருக்க ஜான்…?” என்று வீரேந்திரன் தன் கைய் பேசி மூலம் நலம விசாரித்துக் கொண்டு இருக்க….பேசியின் அந்த பக்கம் இருந்த ஜானின் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் வராது இருக்க…
“ஜான்..ஜான் யூ...ஆர்...ஒகே…?” என்று மீண்டும் மீண்டும் கேட்ட வீரேந்திரனுக்கு பதிலாய்…
“ம் நல்லா இருக்கேன்...
அத்தியாயம்….28
வீரேந்திரன் கேட்டதற்க்கு, மணிமேகலைக்கு என்ன பதில் சொல்வது என்பதை விட எங்கிருந்து ஆராம்பிப்பது என்பது தெரியாது சிறிது நேரம் அமைதியாகி விட்டாள்.
“உன்னால சொல்ல முடியலேன்னா விட்டு விடு சிட்டு.” மணிமேகலை தன்னிடம் சொல்ல தயங்குகிறாளோ என்று நினைத்து வீரேந்திரன் இப்படி சொன்னான்...
அத்தியாயம்….27
“நான் செங்கோடையனை கூட பார்ப்பேன்.” தான் சொன்னதையே ஜீரணம் செய்துக் கொள்ள முடியாது அதிர்ச்சியுடன் இருந்தவனின் முகம் பாராது தன் மனதில் இருப்பதை அனைத்தையும் சொல்லி முடித்து விட வேண்டும் என்று நினைத்தவளாய் சொல்ல ஆராம்பித்தாள்.
வீரேந்திரனின் முகம் பார்த்தால் நம் மனதில் உள்ளதை...
அத்தியாயம்…26
“அண்ணி நீங்க மேல் ரூம்ல தங்கிறதுன்னாலும் தங்கிக்கோங்க...இல்ல உங்களுக்கும் அண்ணாவுக்கும் கீழ் ரூம் தான் வசதின்னா… அங்கே கூட தங்கிக்கலாம்.” என்று சங்கரி தன் அண்ணி வரலட்சுமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.
ஆனால் சங்கரியின் எதிரில் நின்றுக் கொண்டு இருந்த வரலட்சுமிக்கும்...
அத்தியாயம்….25
தன் கணவர் தன்னிடம் கேட்ட கேள்வி...கேட்ட விதம் இரண்டும் தன் ஒழுக்கத்தையே பாதிக்கும் அளவுக்கு இருக்க...இனி மறைப்பதற்க்கு எதுவும் இல்லை சொல்லி விட வேண்டியது தான் நினைத்துக் கொண்டு இருந்த தெய்வநாயகி…
சங்கரலிங்கமே… “கமலக்கண்ணன் உன் வயிற்றில் பிறந்தவனா…?” என்ற கேள்விக்கு…
“இல்லை...
அத்தியாயம்…24
“நான் உங்கல எப்போவும் அப்படி தப்பா நினைக்க மாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டு வந்த மணிமேகலையை அந்த நேரத்தில் வீரேந்திரன் அங்கு எதிர் பார்க்கவில்லை.
‘இப்போது தான் இங்கு இருப்பதா…?இல்லை எதாவது காரணம் சொல்லி தன் மனைவியை இங்கு இருந்து அழைத்துக் கொண்டு செல்வதா…?’ என்று மனதில் யோசனை ஓட…...
அத்தியாயம்….23
வீரேந்திரன் கோயம்பத்தூர் விமான நிலையத்தில் இருந்து வெளி வரும் போதே அவன் தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க…
காரணம் இல்லாது அழைக்க மாட்டாரே என்று நினைத்து அவன் தன் வீட்டுக்கு செல்லாது நேராக அவன் தெய்வநாயகியின் வீட்டுக்கு சென்றான். ஆம் தெய்வநாயகி எப்போது அந்த வீட்டிற்க்கு...
அத்தியாயம்…. 21
தன் பேரன் தன்னையே இப்படி அனைவரின் முன்னும் எதிர்த்து நிற்ப்பான் என்று தெய்வநாயகி துளியும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் தன்னை அடிப்பது போல் விரல் நீட்டிக் கொண்டு வந்த வீரேந்திரனின் செயலில் தெய்வநாயகி பெரியதாய் அடி வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் தன் பேரனுக்கு...
அத்தியாயம்….20
அந்த ஊரில் திருமணம் முன் ஜோடியாக சபையில் அனைவரும் பார்க்கும் படி நிற்க வைக்க மாட்டார்கள். அதற்க்கு காரணம் அனைவரின் கண் பட்டு ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் நின்று விடப்போகிறது என்ற காரணம் ஒன்று என்றால், மற்றொரு காரணம் அப்படி திருமணம் தடைப்பட்டு விட்டால்… மற்றொருவன் பக்கத்தில்...
அத்தியாயம்….19
“இந்த புடவை எடுத்துக்க...இது நல்லா இருக்கும். இதை பார்.” என்று வகை வகையாக..எண்ணற்ற கலரில் குவிந்து கிடந்த புடவையில் இருந்து, தனக்கு பிடித்த புடவைகளை வசுவின் மீது போட்டு பார்த்த வாசுதேவன் அவன் கண்களுக்கு திருப்தியாய் பட…
விற்பனை பெண்ணிடம்… “ம் இதை எடுத்து வைங்க..ஆ அது வேண்டாம்.”...
அத்தியாயம்….18
“மணி கிட்ட ஏதோ மாற்றம் தெரியல…?” என்று வசுந்தரா வாசுதேவனிடம் கேட்டாள்.
“எனக்கு என்ன தெரியும்.” என்று வாசுதேவன் வசுந்தராவை எடுத்தெரிந்து பேசுவத போல் பேசினான்.எப்போதும் வசு தான் சின்ன விசயத்திற்க்கு கூட, முறுக்கிக் கொள்வாள்.
வாசு தான் அவளிடம் சமாதானம் பேசி தன் வழிக்கி கொண்டு...
அத்தியாயம்…17
திரும்பவும் வசுந்தரா… “என்ன மணி கண்டுக்கவே மாட்டேங்குற...ஓ நாத்தனார் கெத்தை காட்டுறியா…?” என்று கிண்டல் செய்வது போல் வீரேந்திரன் முன் அவளிடம் சாதரணமாக பேசுவது போல் பேசினாள்.
எப்போதும் மணிமேகலை தன் சித்தி மகனிடமும் சரி...அவள் குடும்பத்தில் இருப்பர்களோடும் சரி பேசுவது என்ன…?அவர்கள்...
அத்தியாயம்….16
மணிமேகலையின் உடமைகளை அடுக்க அவளுக்கு உதவி செய்த வாறே சோனாலி… “தோ பார் மணி. இங்கு நடந்ததை எதுவும் சொல்லாதே… உங்க வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையே உனக்கு நல்ல துணையா கூட இருக்கலாம். புரியுதா…?எது என்றாலும் கொஞ்சம் யோசிச்சி பேசு. யோசிச்சு செய். அவ்வளவு தான் நான் சொல்வேன்.”...
“பயப்படும் படி ஒன்னும் இல்ல. அதிர்ச்சியில தான் மயங்கி விழுந்து இருக்காங்க. “ என்று சொல்லி விட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார். அந்த மருத்துவர் சொன்னதை கேட்ட பின்னும் வில்சன் விக்டரின் பயம் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“டாட் அது தான் டாக்டர் ஜஸ்ட் அதிர்ச்சின்னு சொல்லிடாரே இன்னும் ஏன்...
அத்தியாயம்….14
மணிமேகலை ஜான் விக்டரை கைய் பேசியில் அழைப்பு விடுக்கும் போது நேரம் இரவு பதினொன்னை கடந்து இருந்தது.நேரத்தை எல்லாம் பார்க்கும் நிலையில் மணிமேகலை இல்லை.
ஆனால் மணிமேகலையிடம் இருந்து அந்த நேரத்திற்க்கு தன்னை அழைத்ததை பார்த்து ஜான் விக்டர் பதறி போனவனாய்…
“மேகலை என்ன பிரச்சனை. உனக்கு...
அத்தியாயம்…13
மணிமேகலைக்கு, வீராவின் சிட்டு என்ற அழைப்பில் பழைய நினைவுகள் வந்து போயின...ஆனாலும் பதிலுக்கு அவள் அழைப்பான அத்தான் என்று அழைக்காது, அவள் எதை தெரிந்துக் கொள்ள வீராவை பேசியில் அழைத்தாளோ...அதற்க்கு உண்டான கேள்வியான…
“வசுவுக்கும் சித்தி பையனுக்கும் கல்யாணமா…?” என்ற கேள்வியில் இப்போது...