Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    Poiyenum Perum Velicham

    நன்றி பா
  2. V

    Poiyenum Perum Velicham....10

    நன்றி பா
  3. V

    Poiyenum Perum Velicham....10

    அத்தியாயம்… 10 அந்த மகிழ்வுடனே கெளசல்யா…. “ஸ்வேதாவை கூப்பிடட்டுமாப்பா..?” என்று கேட்டார்… “வேண்டாம் அத்த. நானே போய் பார்த்துக்குறேன்…” என்று சொன்னவனிடம் கெளசல்யா… “சரிப்பா.. .” என்று சொன்னவர்.. நாகரிகம் கருதி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். பின் தான் அக்னி ஒரு வித பதட்டத்துடன் தன் மூன்று...
  4. V

    Poiyenum Perum Velicham

    அத்தியாயம்…9 அப்போது தான் அக்னிக்கு ஒன்று நினைவில் வந்தது.. அது தான் இனி இங்கு தான் என்பதை தன் வீட்டில் சொல்லவில்லை என்று நினைத்தவன். சொல்ல ஆரம்பிக்கும் போது தான்… ப்யூட்டி பார்லரிடம் இருந்து அழைப்பு வந்தது… “ என்ன சார் நீங்களே இன்னும் சத்திரத்தில் இல்ல. ஜென்ஸ்ஸா இருந்தாலுமே எங்களுக்குமே ஒரு...
  5. V

    Poiyenum Perum Velicham....8

    நன்றி பா
  6. V

    Poiyenum Perum Velicham....8

    அத்தியாயம்…8 அக்னியை பற்றி நினைத்து கொண்டே இருந்தவள் அவன் அழைத்ததுமே உடனே அவனின் அழைப்பை ஏற்றவள் தன் கையில் இருந்த அந்த மோதிரத்தை தடவிக் கொண்டு இருப்பதை மட்டும் அவள் நிறுத்தவில்லை… அதை பார்த்த அக்னி…. “ அதை நான் என் கையால் கூட போடல… அதை ஏன் இப்படி தடவி கொண்டு இருக்க…? என்று ஆணவன் கேட்டதற்க்கு...
  7. V

    Poiyen Perum Velicham....7

    நன்றி பா
  8. V

    Poiyen Perum Velicham....7

    அத்தியாயம்…. 7 மரகதம் இந்த முறை உன் அப்பா பெயரில் தான் சொத்து பதிவு என்று சொல்ல…அப்போது தான் ப்ரீத்திக்கு கொஞ்சம் நிம்மதி ஆனது…இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அந்த வீட்டின் மாப்பிளை சுந்தரமும்… “ நானுமே இதை பத்தி உங்க கிட்ட சொல்லனும் என்று தான் நான் நினச்சேன் அத்த… உங்க மகன் அக்னி தான்...
  9. V

    Poiyenum Perum Velicham....6

    அத்தியாயம்….6*** ஸ்வேதா தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வர ஒரு சில நிமிடங்கள் பிடித்தது… பின் வெளி வந்த பின்னும் தன் அண்ணனிடம் இதை பற்றி பேசவில்லை.. காரணம் தன் அண்ணனின் அருகில் அக்னிவேஷ் இருந்தால், அந்த தயக்கம் .. அதனால் பெண்ணவள் எதுவும் பேசாது அமைதி காத்தாள்.. ஷ்யாம் தான்… “ என்ன ஸ்வேதா….?”...
  10. V

    chapter....5

    அத்தியாயம்…5 ஸ்வேதாவினால் நம்பவே முடியவில்லை.. தனக்கு நிச்சயம் நடந்து விட்டது என்பதனை… அதுவும் மாப்பிள்ளை இல்லாது என்று நினைக்கும் போதே தன்னால் அவளின் கண்கள் மெலிந்த தன் விரல் மீது தான் பதிந்தது… அவன் வாங்கி கொடுத்த மோதிரம் தான் அது… நிச்சய மோதிரமும் கூட… ஆனால் அவன் தன் கை விரல் தீண்டி...
  11. V

    chapter...4

    அத்தியாயம்….4 ஆம் தாயும் மகளும் நீலகண்டனின் பேச்சை கேட்கவில்லை என்பதை விட அதை காதில் கூட வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவர்களை பொருத்தவரை இருவருக்குமே இன்று அக்னி இத்தனை டாலர் சம்பாதித்து நன்றாக இருக்கிறான் என்றால் அது தங்களால் தான்.. அதுவும் ப்ரீத்தி ஒரு படி மேல் சென்று… “...
  12. V

    chapter....3

    அத்தியாயம்….3 மரகதம் பயந்தது போல் தான் அக்னி… “ ம்மா மேரஜ் ஓகே தான்.. ஆனால் பெண் நான் பார்த்த பெண்ணோடு… நீங்க தான் அவங்க வீட்டுக்கு போய் பெண் கேட்கனும்…” என்று மகன் பேச பேச இங்கு மரகதத்திற்க்கு பட பட என்று தான் ஆயிற்று…. அதன் தொட்டு இழுத்து விட்ட மூச்சு மட்டுமே வந்ததே ஓழிய மரகதத்தினால் சரியோ…...
  13. V

    Poiyenum Perum Velicham....2

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட அக்னியையே...
  14. V

    Poiyenum Perum Velicham.....2 Tesar

    அத்தியாயம்…..2 பொய்யெனும் பெரும் வெளிச்சம்… ஷ்யாமுக்கு முதலில் அக்னி என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.. பின்னுமே புரியவில்லை தான்… அவன் மனைவி சித்ரா தான்.. “ஏனுங்க உங்க பிரண்ட் உங்க தங்கையை பெண் கேட்கிறார்….” என்று எடுத்துக் கொடுக்கவும் .. அப்போது கூட ஷ்யாம் நம்பாது இது வரையும் கூட...
  15. V

    Poiyenum Perum Velicham...1

    இந்த கதை முடிந்த பின் மா
  16. V

    Poiyenum Perum Velicham...1

    அத்தியாயம்….1 பொய்யெனும் பெரும் வெளிச்சம்…. அமெரிக்காவில் அந்த வெனுசுலாவில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பன்னிரெண்டாம் தளத்தில் தான் நம் கதையில் நாயகன் அக்னிவேஷ் தன் அறையின் உள் இருந்த அந்த பால்கனியின் கை பிடியை பிடித்து கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்து கொண்டு இருந்தான்...
  17. V

    Re run

    👍
  18. V

    Re run

    சரிப்பா
  19. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    இப்போது ஒரு கதை எழுதி கொண்டு இருக்கேன்.. அது முடிந்ததும் இதை எடுத்து விடுவேன் பா
Top