Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    பனியும் பத்திக்குமே....16

    இனி வாரத்தில் மூன்று நாட்கள் தருகிறேன் பா
  2. V

    பனியும் பத்திக்குமே....16

    அத்தியாயம்….16 வசீகரிக்கோ அக்காவுக்கு என்ன பெரிய பிரச்சனை இருந்து விட போகிறது என்றும்.. தன் தலை தீபாவளிக்கு அன்று கூட தன் அண்ணன் வீட்டில் இல்லாதது எல்லாம் பெரிய விசயமாக அவள் எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவன் வீட்டில் இருந்து குடும்பத்தோடு அனுசரித்து இருந்தால் தான் அவள்...
  3. V

    Paniyum Pathikume....14

    நன்றி பா
  4. V

    Paniyum Pathikume....14

    நன்றி பா
  5. V

    Paniyum Pathikume....15

    அத்தியாயம்….15 வசீகரா ஜெயேந்திரன் தம்பதியர்களுக்கு அன்றைய வருடம் தலை தீபாவளி என்பதினால், முறையாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வசீகராவின் வீட்டில் இருந்து சுபத்ராவும் பார்த்திபனும் வரிசை வைக்க வந்து விட்டனர்… அவர்களுக்கு சாப்பிட இவளின் மாமியார் வீட்டவர்களும் ஒரு சிறிய விருந்தே தயார் செய்து...
  6. V

    Paniyum Pathikume....14

    நன்றி பா
  7. V

    Re run

    👍
  8. V

    Re run

    சரிப்பா
  9. V

    Paniyum Pathikume....14

    நன்றி பா🙏
  10. V

    Paniyum Pathikume....14

    நன்றி பா🙏
  11. V

    Paniyum Pathikume....14

    நன்றி பா
  12. V

    Paniyum Pathikume....14

    இப்போது நான் ஒரு கடை எடுத்து நடத்துகிறேன் பா... தினம் தருகிறேன்... கூடிய மட்டும் பெரியதாகவும்..
  13. V

    Paniyum Pathikume....14

    அத்தியாயம்…14 அப்போ உங்களுடையது லவ் மேரஜா என்று தன் மனைவி தன் அம்மாவை கேட்டதை ஜெயேந்திரன் கேட்டு கொண்டு தான் வீட்டிற்க்குள் நுழைந்தது… “ம் நல்ல கேள்வி … மாமியார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி தான் இது….” என்று கணவன் கேட்டு கொண்டே வசீகராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.. அய்யோ கணவன் கோபித்து...
  14. V

    Paniyum Pathikume....13

    அத்தியாயம்…13 ஜெயேந்திரன் சொன்னது போல அவனுக்கு எப்போதும் போல் அந்த வாரம் ரொட்டினாக தான் சென்றது.. ஆனால் பெண்ணவளுக்கு தான் அந்த வாரம் முழுவதும் சாதாரண வேலைகள் கூட ஒரு பெரிய டாஸ்க்காக இருந்தது… வேலைகள் கடினம் என்றால் அது தான் இல்லை… அவளின் ஒரவத்தி, ஏன் அவளின் மாமியாரே … இந்த வயதில் சட்டென்றும்...
  15. V

    Paniyum Pathikume....12

    இன்று தருகிறேன் பா
  16. V

    Paniyum Pathikume....12

    அத்தியாயம்…12 ஜெயேந்திரன் மனைவியிடம் சொன்னது போலவே அந்த வாரம் சனி ஞாயிறு வேறு எந்த வேலையும் வைத்து கொள்ளவில்லை… மனைவியுடன் தான் நேரம் செலவிட்டான்.. அன்று நேரம் ஆகுது என்றதில் வெளியில் அழைத்து செல்கிறானோ.. சினிமாவுக்கோ என்று நினைத்து ஏமாந்த பெண்ணை… ஜெயேந்திரன் தன் விடுமுறை நாளில் அதை இரண்டையும்...
  17. V

    Paniyum Pathikume....11

    அத்தியாயம்…11 வசீகரா இத்தனையும் நினைத்து மாடிக்கு வந்து பார்த்தவள் என்ன இது இத்தனை பிள்ளைகள் என்று நினைத்து அதிர்ந்து தான் போய் விட்டாள்… பெண்ணவள் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை…. இருபதிற்க்கும் மேல் பிள்ளைகள் இருக்கிறார்களே… என்று நினைத்தவள் ஒன்றும் கேட்கவில்லை.. காரணம் அப்போது ஸ்டூடண்டிடம்...
  18. V

    M.M.M.......21

    அத்தியாயம்…21 வர வேற்ப்பு முடிந்து அழைத்தவர்கள் எல்லாம் சென்று விட்டனர்.. இப்போது அந்த மண்டபத்தில் இருந்தோர் பெண் வீட்டார்.. மாப்பிள்ளை வீட்டார்கள் மாத்திரமே. மண்டபத்தை பன்னிரெண்டு மணிக்குள் காலி செய்து விட வேண்டும்.. அதனால் வீரா தன்னிடம் வேலை செய்பவர்களின் துணை கொண்டு வீட்டிற்க்கு கொண்டு...
  19. V

    M.M.M....20

    அத்தியாயம்…20 காலை திருமணத்தின் போது சந்தானத்தினால் மகளை தனித்து பார்த்து பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.. ஆனாலும் மண்டபத்தை விட்டு போகாது தான் தன் மகளையும் மருமகனையும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தார்.. ஒவ்வொரு செயலுக்கும் வீரா தன் மனைவியின் முகம் பார்ப்பது.. மகளுமே மருமகனின்...
  20. V

    Paniyum Pathikume....10

    அத்தியாயம்…10 வசீகராவுக்கு தன் வீட்டில் விருந்து மூன்று நாட்களுக்கு முடிந்து தன் மாமியார் வீட்டிற்க்கு வந்தடைந்தாள்… தாய் வீட்டில் தான் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயம் பெண்ணவளுக்கு இருந்தது… காரணம் தன் அன்னையும், தன் அக்காவும் தன் மாமியார் வீட்டை பற்றி குறைவாக பேசும் அந்த பேச்சினால், இவர்கள்...
Top