https://vskathaiaruvi.wordpress.com/2024/08/02/%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ஏங்கும் கீதம்.. 6 ம் பதிவு
நன்றி பா.. கண்டிப்பாக முடியவில்லை என்றால் இரண்டு நாள் ப்ரேக் எடுத்து கொள்வேன் பா.. நீங்கள் தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்து சொல்வதே எனக்கு ஒரு பூஸ்ட் தான்.
இதில் ஒரு நாள் லட்சுமி ஸ்ரீ வேலைக்கு சென்று வரும் போது அவளின் பாதுகாப்புக்கு என்று நியமித்து இருந்தவனிடம் இருந்து அழைப்பு வர..
அன்று சூர்யா ஒரு முக்கிய மான மீட்டிங்கில் தான் இருந்தது. ஆனால் லட்சுமி ஸ்ரீயின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவர் அழைக்கவும் பாதி மீட்டிங்கிலேயே மன்னிப்பு வேண்டி...
மின்னலின் கதிரே – 2
கொடிமலரின் முறைப்பிற்க்கான அர்த்தத்தை கணிக்க முயன்றான் கதிரவன். ‘ரொம்ப தான் பார்க்கிறோமோ? ஓவரா முறைக்குறா! இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் டெரக்டா முறைக்க மாட்டாளே’
கதிர் மலரை முதலில் பார்த்தது, அவள் வீடு குடிப்புகும் போது தான். தன் நண்பனின் வீட்டிற்கு செல்ல அவளின்...