அத்தியாயம்….20
ஜெய் சத்தியமாக மாமியார் வீட்டில் பணம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை… ஏன் யோசிக்க கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்…
இல்லை என்றால் மெத்தனமாக தன் மாமனார் பில்லை வாங்கிய பின் கூட தயங்கி கொண்டு நின்று இருப்பதை கவனித்து இருந்து இருப்பான்..
அந்த பில் வந்த...
அத்தியாயம்…..19
“நீ வீட்டில் இரு டி….கொஞ்ச நேரம் முன் கூட வாந்தி எடுத்தே….” என்று ஜெயேந்திரன் சொல்வதை பெண்ணவள் கேட்பதாக இல்லை…
“இல்ல இல்ல நானும் வருவேன்…” என்று பெண்ணவள் அடமாக நிற்க…வீட்டவர்கள் ஒன்றும் சொல்லாது பார்த்து கொண்டு இருந்தனர்…
வேறு ஏதாவது விசயம் என்றால் ஜெயேந்திரனின் அன்னை கெளசல்யா...
அத்தியாயம்….18
ஒரு மாதம் காலமாகவே கீர்த்தனாவுக்கும் கிஷோருக்கும் பிரச்சனை தான்… அவர்கள் புதியதாக வீடு கட்டும் விசயத்தில், இரண்டு வருடமாக அந்த வீடு கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது..
அவர்கள் வாங்கி போட்ட இடம் சிட்டியில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இடம்… கிஷோரின் தந்தை அவர் வைத்து இருந்த...
அத்தியாயம்….17
இவர்கள் வீடு வந்த போது ஜெயேதிரன் குடும்பத்தினர் அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்… அதனால் இவர்களும் தங்கள் அறைக்கு சட்டென்று சென்று விடாது அவர்களோடு ஜெயேந்திரனும் வசீகரியுமே சென்று அமர்ந்தனர்…
வசீ கருவுற்று இருக்கு செய்தி தெரிந்தவர்கள் முதலில் அதை பற்றி மகிழ்ச்சியுடன் தான்...
அத்தியாயம்….16
வசீகரிக்கோ அக்காவுக்கு என்ன பெரிய பிரச்சனை இருந்து விட போகிறது என்றும்.. தன் தலை தீபாவளிக்கு அன்று கூட தன் அண்ணன் வீட்டில் இல்லாதது எல்லாம் பெரிய விசயமாக அவள் எடுத்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. அவன் வீட்டில் இருந்து குடும்பத்தோடு அனுசரித்து இருந்தால் தான் அவள்...
அத்தியாயம்….15
வசீகரா ஜெயேந்திரன் தம்பதியர்களுக்கு அன்றைய வருடம் தலை தீபாவளி என்பதினால், முறையாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வசீகராவின் வீட்டில் இருந்து சுபத்ராவும் பார்த்திபனும் வரிசை வைக்க வந்து விட்டனர்…
அவர்களுக்கு சாப்பிட இவளின் மாமியார் வீட்டவர்களும் ஒரு சிறிய விருந்தே தயார் செய்து...
அத்தியாயம்…14
அப்போ உங்களுடையது லவ் மேரஜா என்று தன் மனைவி தன் அம்மாவை கேட்டதை ஜெயேந்திரன் கேட்டு கொண்டு தான் வீட்டிற்க்குள் நுழைந்தது…
“ம் நல்ல கேள்வி … மாமியார் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி தான் இது….” என்று கணவன் கேட்டு கொண்டே வசீகராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்..
அய்யோ கணவன் கோபித்து...
அத்தியாயம்…13
ஜெயேந்திரன் சொன்னது போல அவனுக்கு எப்போதும் போல் அந்த வாரம் ரொட்டினாக தான் சென்றது.. ஆனால் பெண்ணவளுக்கு தான் அந்த வாரம் முழுவதும் சாதாரண வேலைகள் கூட ஒரு பெரிய டாஸ்க்காக இருந்தது… வேலைகள் கடினம் என்றால் அது தான் இல்லை…
அவளின் ஒரவத்தி, ஏன் அவளின் மாமியாரே … இந்த வயதில் சட்டென்றும்...
அத்தியாயம்…12
ஜெயேந்திரன் மனைவியிடம் சொன்னது போலவே அந்த வாரம் சனி ஞாயிறு வேறு எந்த வேலையும் வைத்து கொள்ளவில்லை… மனைவியுடன் தான் நேரம் செலவிட்டான்..
அன்று நேரம் ஆகுது என்றதில் வெளியில் அழைத்து செல்கிறானோ.. சினிமாவுக்கோ என்று நினைத்து ஏமாந்த பெண்ணை… ஜெயேந்திரன் தன் விடுமுறை நாளில் அதை இரண்டையும்...