அத்தியாயம்…11
வசீகரா இத்தனையும் நினைத்து மாடிக்கு வந்து பார்த்தவள் என்ன இது இத்தனை பிள்ளைகள் என்று நினைத்து அதிர்ந்து தான் போய் விட்டாள்… பெண்ணவள் இதை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை….
இருபதிற்க்கும் மேல் பிள்ளைகள் இருக்கிறார்களே… என்று நினைத்தவள் ஒன்றும் கேட்கவில்லை.. காரணம் அப்போது ஸ்டூடண்டிடம்...
அத்தியாயம்…10
வசீகராவுக்கு தன் வீட்டில் விருந்து மூன்று நாட்களுக்கு முடிந்து தன் மாமியார் வீட்டிற்க்கு வந்தடைந்தாள்… தாய் வீட்டில் தான் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயம் பெண்ணவளுக்கு இருந்தது…
காரணம் தன் அன்னையும், தன் அக்காவும் தன் மாமியார் வீட்டை பற்றி குறைவாக பேசும் அந்த பேச்சினால், இவர்கள்...
அத்தியாயம்….9
வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது…
அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து...
அத்தியாயம்….9
வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது…
அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து...
அத்தியாயம்….8
நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் …
“என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை...
அத்தியாயம்….8
நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் …
“என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை...
அத்தியாயம்….7
ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..
இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது...
அத்தியாயம்….7
ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை..
இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது...
அத்தியாயம்….6
வசீகரா தன் கை பேசியில் அவள் பதிவு செய்து வைத்து இருந்த ஜெயெந்திரன் கைய் பேசி எண்ணை பார்த்ததுமே உடனே எல்லாம் எடுத்து விடவில்லை… உடனே எடுக்க கூடாது என்று எல்லாம் கிடையாது.. அவளாள் அதை உடனே ஏற்க முடியவில்லை என்பது தான் உண்மை..
காரணம்…. அவள் தன் கை பேசியில் தன் அக்கா தன்னிடம்...
அத்தியாயம்…5
ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
அத்தியாயம்…5
ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
அத்தியாயம்….4
வசீகராவுக்கு அவள் வீட்டில் கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… இது வரை அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள்
இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்றதிலேயே பாதி வரன்...
அத்தியாயம்….4
வீட்டில் வசீகராவுக்கு கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள்…
இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்ற அதிலேயே பாதி வரன் தட்டி...
அத்தியாயம்….3
“இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது…
மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன் மாற்றிக்...
அத்தியாயம்….3
“இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் எனக்கு வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது…
மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன்...