Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    M.M.M...4

    அத்தியாயம்..4 நயனியும் சுகதீபனும் பேச்சு மும்மூரத்தில் இளந்தமிழை முதலில் கவனியாது போனாலுமே, அவள் கோயிலை நோக்கி செல்லும் அந்த சத்தத்தில் தான் இருவரும் இளாவை பார்த்தது.. பார்த்ததும் நயனி அதிர்ந்து தான் போய் விட்டாள்… இவள் தாங்கள் பேசுவதை கேட்டு இருப்பாளோ.. என்ற சந்தேகம் நயனிக்கு.. அதை அவள்...
  2. V

    Paniyum Pathikume....5

    அத்தியாயம்…5 ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
  3. V

    M.M.M....3

    இளந்தமிழ் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அவள் அறியும் முன்னவே… அவள் அம்மாவின் அந்த அடியில் அப்படியே சிலையாக நின்று விட்டாள்.. அதுவும் அவளின் மாமீயும்.. “அப்பா இல்லாத பெண் என்று உன்னை உன் மாமா தலையில் தூக்கி வைத்து ஆடினதுக்கு ஊரு ஜனம் முன்னாடி அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து விட்டே...
  4. V

    Paniyum Pathikume....5 டீசர்...

    அத்தியாயம்…5 ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
  5. V

    Mangayin Muranpatta Manam

    அத்தியாயம் 2 இளந்தமிழ் தன் மூன்றாம் வருடத்தின் படிப்பை முடித்து விட்டு நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருந்தாள்;; நயனியும் அதே கல்லூரியில் M.E இரண்டாம் ஆண்டில் இருந்தாள்.. விடுமுறையில் இளா எப்போதும் போல் பொழுது போக்காக செலவு செய்ய… நயனி அவளுக்கு பிடித்த கை வேலைகள் பின் சமையல் என்று...
  6. V

    Paniyum Pathikume....4

    அத்தியாயம்….4 வசீகராவுக்கு அவள் வீட்டில் கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… இது வரை அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள் இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்றதிலேயே பாதி வரன்...
  7. V

    Paniyum Pathikume......4 teesar

    அத்தியாயம்….4 வீட்டில் வசீகராவுக்கு கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள்… இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்ற அதிலேயே பாதி வரன் தட்டி...
  8. V

    Mangayin Muranpatta Manam....1

    அத்தியாயம்…1 “சமயபுரத்தாளே மாரியம்மா அம்மா சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா .. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம்…” என்ற பாடல் அந்த வீதியில் இருந்த அம்மன் கோயிலில் சத்தமாக ஒலித்து கொண்டு இருந்தது.. அது நம் கதையின் நாயகி இளந்தமிழின் செவியில் அந்த சத்தம் சிறிது அளவுக்கு கூட குறையாது...
  9. V

    Paniyum Pathikume....3

    அத்தியாயம்….3 “இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது… மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன் மாற்றிக்...
  10. V

    Paniyum Pathikume....3 teesar

    அத்தியாயம்….3 “இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் எனக்கு வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது… மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன்...
  11. V

    Paniyum Pathikume....2

    அத்தியாயம்…2 ஜெயேந்திரனுக்கு என்று பார்த்த முதல் பெண் வசீகரா தான்…திருமணத்திற்க்கு என்று பார்க்கும் முதல் பெண் என்பதினால் ஜெயேந்திரனுக்கு சின்ன வயதாக இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம்… அது எல்லாம் முப்பது நிறைவு பெற்று விட்ட வயது தான் அவனுக்கு ஆகிறது… அது என்னவோ இது வரை அவன் அன்னையும்...
  12. V

    Paniyum Pathikume....1

    அத்தியாயம்….1 தங்கள் முன் இருந்த அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் அதன் பின் எழுதி இருந்த அந்த மாப்பிள்ளையின் விவரங்களையும் தான்… பெண் வீட்டவர்கள் பார்த்தும் படித்தும் கொண்டு இருந்தனர்…. பெண் வீட்டவர்கள் என்றால் நம் நாயகியின் வீட்டவர்கள் தான்… ஆம் நம் நாயகியான வசீகரி வசிக்கும் வீடு தான்...
  13. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    அத்தியாயம்….7.2 நல்லது… திரிபுர சுந்தரி இன்றும் நினைப்பார்… தங்கள் வாழ்வில் அந்த நாள் வராது இருந்து இருக்கலாம் என்று.. ஒரு சில சமயம்… நடந்தது தன்னால் தானோ… தன் மகனுக்கு தான் திருமணம் செய்ய முனையாது இருந்து இருந்தால், அந்த நாள் வந்து இருக்காது தானே…. இல்லை சேக்கிழார் தன் மகனுக்கு தன் பெண்ணை...
  14. V

    அத்தியாயம்...7.1

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
  15. V

    அத்தியாயம்....7.1 டீசர்

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
  16. V

    அத்தியாயம்...14

    அத்தியாயம்----14 கணவனின் பார்வை உன் இஷ்டம் என்று சொல்வது போல் இருக்க. நிமிர்ந்து அவிநாத்தை பார்த்தவள். “உங்க அண்ணாவே மன்னிச்சிடாரு...இதில் நான் தனியாக மன்னிக்க எதுவும் இல்லை அவிநாத். ஏன் என்றால் உங்க அண்ணாவை வைத்து தான் நம் உறவு. அதாவது என் கணவருக்கு நீங்க தம்பி என் மைத்துனர். என் கணவருக்கு...
  17. V

    அத்தியாயம்...13

    அத்தியாயம்----13 முகம் கொள்ள பூரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்த மகனையும் மருமகளையும் பார்த்த அனுஷியா மகிழ்ந்தவராய் இனி எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை மனதில் எழ… மகனையும் மருமகளையும் பார்த்து “சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டா….?” என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்கு செல்லும் அத்தையைய்...
  18. V

    அத்தியாயம்.12

    அத்தியாயம்------12 கிருத்திகாவுக்கு அந்த முத்தம் எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது என்றால் விக்ரநாத்துக்கு அவள் இதழை விட மனதே இல்லாது இருந்தான். இதழ் சுவை அறிந்த விக்ரநாத் அவள் உடல் சுவை அறிய விறைய …தான் இருக்கும் இடம் கூட கருத்தில் கொள்ளாது அவன் கைய் அவள் உடலின் மென்மையான...
  19. V

    அத்தியாயம்...11

    அத்தியாயம்----11 நந்திதா “அவி தட்டை பார்த்து சாப்பிடுங்க.” என்று சொல்ல. அவள் ஏன் அவ்வாறு சொல்கிறாள் என்று அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்து போக. கிருத்திகா பாதி சாப்பிட்டில் எழ பார்க்க. அவள் கைய் பிடித்து நிறுத்திய விக்ரநாத் “சாப்பிடும்மா…..இதுக்கு ஒரு வழி செய்றேன்.” என்று அனைவரின்...
  20. V

    அத்தியாயம்..10

    அத்தியாயம்-----10 அனுஷியா விக்ரநாத்திடம் “நீ தானே விக்ரா சொன்ன தீர்க்க முடியாத பிரச்சனை என்பது இல்லை என்று. “ “ஆமாம் சொன்னேன். ஆனால் அதன் தீர்வு இது தானா…?” “சரி வேறு என்ன….?நீயே சொல்.” கிருத்திகாவின் அப்பாவை காண்பித்து “நாம் சம்மந்தம் பேச போன போது பெரிய இடம் என்று இவர் எவ்வளவு தயங்கினார்...
Top