Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    அத்தியாயம்...14

    அத்தியாயம்----14 கணவனின் பார்வை உன் இஷ்டம் என்று சொல்வது போல் இருக்க. நிமிர்ந்து அவிநாத்தை பார்த்தவள். “உங்க அண்ணாவே மன்னிச்சிடாரு...இதில் நான் தனியாக மன்னிக்க எதுவும் இல்லை அவிநாத். ஏன் என்றால் உங்க அண்ணாவை வைத்து தான் நம் உறவு. அதாவது என் கணவருக்கு நீங்க தம்பி என் மைத்துனர். என் கணவருக்கு...
  2. V

    அத்தியாயம்...13

    அத்தியாயம்----13 முகம் கொள்ள பூரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்த மகனையும் மருமகளையும் பார்த்த அனுஷியா மகிழ்ந்தவராய் இனி எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை மனதில் எழ… மகனையும் மருமகளையும் பார்த்து “சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டா….?” என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்கு செல்லும் அத்தையைய்...
  3. V

    அத்தியாயம்.12

    அத்தியாயம்------12 கிருத்திகாவுக்கு அந்த முத்தம் எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்து செல்வது போல் இருந்தது என்றால் விக்ரநாத்துக்கு அவள் இதழை விட மனதே இல்லாது இருந்தான். இதழ் சுவை அறிந்த விக்ரநாத் அவள் உடல் சுவை அறிய விறைய …தான் இருக்கும் இடம் கூட கருத்தில் கொள்ளாது அவன் கைய் அவள் உடலின் மென்மையான...
  4. V

    அத்தியாயம்...11

    அத்தியாயம்----11 நந்திதா “அவி தட்டை பார்த்து சாப்பிடுங்க.” என்று சொல்ல. அவள் ஏன் அவ்வாறு சொல்கிறாள் என்று அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்து போக. கிருத்திகா பாதி சாப்பிட்டில் எழ பார்க்க. அவள் கைய் பிடித்து நிறுத்திய விக்ரநாத் “சாப்பிடும்மா…..இதுக்கு ஒரு வழி செய்றேன்.” என்று அனைவரின்...
  5. V

    அத்தியாயம்..10

    அத்தியாயம்-----10 அனுஷியா விக்ரநாத்திடம் “நீ தானே விக்ரா சொன்ன தீர்க்க முடியாத பிரச்சனை என்பது இல்லை என்று. “ “ஆமாம் சொன்னேன். ஆனால் அதன் தீர்வு இது தானா…?” “சரி வேறு என்ன….?நீயே சொல்.” கிருத்திகாவின் அப்பாவை காண்பித்து “நாம் சம்மந்தம் பேச போன போது பெரிய இடம் என்று இவர் எவ்வளவு தயங்கினார்...
  6. V

    அத்தியாயம்...9

    அத்தியாயம்----9 அதில் மூத்தவர் போல் உள்ள ஒருவர் “பிரச்சனை என்ன என்றா…. கேட்குறே…..? நல்ல குடும்பம் என்று சம்மந்தம் வைத்தால் ….” என்று அவர் சொல்லி முடிப்பதற்க்குள். “வயதுக்கு மரியாதை கொடுத்து தான் இப்போ நீங்க பேசியதுக்கு ஒன்னும் செய்ய வில்லை. இனி ஒரு வார்த்தை என் குடும்பத்தை பற்றி பேசினாய் அந்த...
  7. V

    அத்தியாயம்...8

    அத்தியாயம்----8 அவிநாத் அன்று வீட்டுக்கு எப்படி தான் வந்து சேர்ந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.அப்படி பேய் அடித்தது போல் வந்தவனை பார்த்த அனுஷியா “என்ன அவி என்ன ஆச்சி….? என்ற கேள்விக்கு பதில் என்ன தன் தாய் முகத்தை கூட பார்க்க முடியாது வெட்கி கட கட வென்று தன் அறைக்கு நுழைந்து கதவை...
  8. V

    அத்தியாயம்...7

    நந்திதாவுக்கு இவன் என்னை செலக்ட் செய்ய வில்லையா….?அவி தான் செய்தானா….? என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் என்றால் அவிநாத்துக்கு அத்தனை பேர் நடுவில் தன்னை அடித்து கிருத்துகாவை கூட்டிக் கொண்டு போனது அவமானம் என்றால்…..தனக்கு மனைவியா வரப்போறவள் தன்னை விடுத்து இன்னொருவன் கைய் பிடித்து சென்று விட்டாளே...
  9. V

    நமக்குள் நாமே...6

    அத்தியாயம்---6 முதலில் சாதரணமாக ஆராம்பித்த பாச்சிலர் பார்ட்டி பின் கலை கட்ட ஆராம்பித்தது. பார்ட்டி கல்சருக்கு ஏற்ப அவிநாத் சொல் கேட்டு மதுவகைக்கும் விக்ரநாத் ஏற்பாடு செய்திருந்தான். ஆனால் அதற்க்கு என்று ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து மது அருந்துபவர்கள் அங்கு போய் தான் அருந்த வேண்டும் என்று...
  10. V

    நமக்குள் நாமே...5

    அத்தியாயம்-----5 அவரும் தான் என்ன செய்வார் எப்போ பார்த்தாலும் இங்கு வந்து அமர்ந்துக் கொண்டு விக்ரநாத் இருக்கிறானோ இல்லையோ அவன் இருந்தால் அவனிடம் பேசுவது அவன் இல்லாத பட்சத்தில் அவியிடம் பேசுவது இல்லை அவன் கூட வெளியில் சென்று வருவது என்று அவள் நடந்துக் கொள்வது எதுவும் அவருக்கு பிடிக்கும்...
  11. V

    நமக்குள் நாம்...4

    அத்தியாயம்----4 கிருத்திகாவின் அப்பா சம்பத்குமாரிடம் அனுஷியாவே பேசி இந்த திருமணத்தை உறுதி செய்து விட.. பின் கிருத்திகாவின் அம்மா சாவித்திரி “சாப்பிட்டு செல்லலாமே….” என்றதுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாது அனுஷியா தலையாட்ட…. விக்ரநாத்துக்கு தான் என்னடா இது என்று இருந்தது. நந்திதா வீட்டில் அவ்வளவு...
  12. V

    நமக்குள் நாம்...4

    அத்தியாயம்----4 கிருத்திகாவின் அப்பா சம்பத்குமாரிடம் அனுஷியாவே பேசி இந்த திருமணத்தை உறுதி செய்து விட.. பின் கிருத்திகாவின் அம்மா சாவித்திரி “சாப்பிட்டு செல்லலாமே….” என்றதுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாது அனுஷியா தலையாட்ட…. விக்ரநாத்துக்கு தான் என்னடா இது என்று இருந்தது. நந்திதா வீட்டில் அவ்வளவு...
  13. V

    நமக்குள் நாம்...3

    அத்தியாயம்-----3 “ ஏன்டா உனக்கு என்னோட உன் தம்பி தான் நெருக்கம் என்று தெரியும். அதுக்காக உனக்கு வரப்போற மனைவி பத்தி கூட எனக்கு சொல்லமா அவனுக்கு சொல்லுவியா….” என்று குறைப்பட்டவர். பின் “சரி சரி பொண்ணு வீடாவது எங்கு இருக்குன்னு சொல்லு.” என்று கேட்டதுக்கு. தன் கையில் உள்ள பைலை பார்த்து...
  14. V

    நமக்குள் நாமே...2

    அத்தியாயம்-----2 தன் தம்பியின் முகம் கன்றியதை பொறுக்க முடியாதவனாய் “சாரிடா நான் விளையாட்டுக்கு தான் கேட்டேன்.” “இல்லேண்ணா சாரி நீங்க கேட்க கூடாது நான் தான் கேட்கனும் சாரிண்ணா….எனக்கும் வேறு வழி தெரியலேண்ணா.” என்று வருத்தத்துடன் சொன்னான். அவிநாத் என்ன தான் விளையாட்டு பிள்ளை என்றாலும் தன் அண்ணா...
  15. V

    நமக்குள் நாமே...1

    அத்தியாயம்-----1 அந்த வீதியிலேயே பெரிய மாளிகை போல் காட்சி அளிக்கும் அந்த வீட்டின் முன் ஏகப்பட்ட கார்கள் நிற்க. வீட்டின் முன் நின்ற இரு ஜோடிகளையும் ஆலம் சுத்தி வரவேற்க ஆலதட்டை கையில் எடுத்துக் கொண்டு வந்த பெண் அந்த வீட்டின் முதலாளியம்மா அனுஷியாவை பார்க்க. அவர் கண் அசைவில் சுத்து என்றவர் தன் இரு...
  16. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.2

    ஒகே தான் பா.. இன்று கொடுக்க முயற்சி செய்கிறேன் பா
  17. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.2

    அத்தியாயம்..6.2 தம்பதியர்களின் வாழ்வில் உடல் மட்டும் அல்லாது உள்ளமும் தெரிந்து வாழ்பவர்களுக்கு தன் இணை வாய் மொழியாக சொல்லாத போதே கண் பார்வையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்து விடுமாம்… அது போல் தான் அன்று நீல கண்ட பூபதி தன் மனைவியின் பார்வையில் தான் காவ்யா ஸ்ரீயை படிக்க வைப்பது...
  18. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6..1

    அத்தியாயம்…6…1 வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்.. “என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
  19. V

    நின் நினைவுகளில் நானிருக்க....29...2

    அன்றும் பேச்சு எங்கோ ஆராம்பித்து அது எங்கே செல்லும் வேலையில் அந்த இடத்திற்க்கு வந்தனர்… வரலட்சுமியும் கமலக்கண்ணனும்… அவர்களை பார்த்த வீரேந்திரன்…”என்ன அத்தை மாமா..உங்களுக்கு எங்களை எல்லாம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன…?” எப்போதும் பிசியாக இருக்கும் தன் அத்தை மாமாவை பார்த்து வீரேந்திரன்...
Top