அத்தியாயம்…14
எப்போதும் போல் லிங்கா விடியும் முன்னவே எழுந்து விட்டான்.. ஆனால் அந்த விடியல் அவனுக்கு எப்போதும் போல் இல்லாது அன்று ஒரு வித புத்துணர்ச்சி அவன் மனது உணர்ந்தது..
நேரம் கழித்து தான் உறங்கியது.. ஆனாலுமே மனது மகிழ்வாக இருக்கையில் , உடலிலும் அந்த மாற்றம் தெரியும் தானே.. அந்த மாற்றம்...
அத்தியாயம்..13
லிங்கா எதிர் பார்த்தது போல் தான் மதுவோடு கீழ் தளத்தில் வந்த போது கூடத்தில் அனைவரும் இவன் வருகைக்காக தவறு தவறு.. அவர்களின் இருவரின் வரவுக்காகவும் ஒட்டு மொத்த குடும்பமும் காத்து கொண்டு இருந்தனர்..
லிங்காவுக்கு இது ஒன்றும் புதியது கிடையாது.. ஆனால் பாவம் மது.. ஏற்கனவே மன உளச்சலில்...
அத்தியாயம்…12
லிங்காவின் அதிர்ந்த முகத்தை பார்த்த படி மது.. “ஆமா ஈஷ் அத்தான்.. அவள் உயிரை மட்டுமே பரிக்கப்படல.. அவள் மானத்தையும், ஒழுக்கத்தையுமே பறித்து விட்டது..
அவள் மும்பையிலேயே இருந்து இருந்தால் நல்லா இருந்து இருப்பாள்.. ஆனால் நான் இங்கு கூட்டிட்டு வந்து அவளை இங்கே தனியா விட்டுட்டு நான்...