அத்தியாயம்…7
லிங்கா இந்தியாவில் தன் அன்னையை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் என்றால், கனடாவில் தன் அக்காவை பற்றி கலைசெல்வன் தன் மனைவியிடம் தன் மனதில் இருந்ததை பகிர்ந்து கொண்டு இருந்தார்..
லிங்காவுக்காவது வேதனை மட்டுமே, ஆனால் கலைசெல்வனுக்கு மனதில் குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொண்டது.
ஆம்...
அத்தியாயம்…6
சம அந்தஸ்த்து.. தன் இனம் ஜாதகப் பொருத்தம் பார்த்த பின் தான் சோமசுந்தரத்தின் குடும்பம் முறைப்படி செல்வ சங்கரியை பெண் பார்க்க வந்தது.
பார்த்த உடன் அனைத்துமே பிடித்து போக. நல்ல நாள் பார்த்து ஊர் அறிய , மிக ஆடம்பரமாகவே ஜெய பிரகாஷுக்கும், செல்வ சங்கரிக்கும் நிச்சய தார்த்தம் நடந்தது...
அத்தியாயம்…5
லிங்கா தன்னை மட்டும் நிற்கும் படி சொல்லவும் மறுத்து பேச முடியாத சூழ்நிலையில் தான் மது அவன் அறையில் தேங்கி நின்றது.. நின்றவள் அவன் முகத்தை பார்க்கவில்லை.. பார்த்தால் தானே அவன் தன்னை எங்கு பார்க்கிறான் என்று தெரியும்..
ஆனால் இந்த ட்ரஸ் கொஞ்சம் லூசா தான் இருக்கு.. அதோட துப்பட்டாவும்...
அத்தியாயம்…4
முன் தினம் தான் சோமசுந்தரம் கல்லூரிக்கும் சரி.. பள்ளிக்கும் சரி .. தனக்கு கீழ் உள்ளவர்களிடம்.. “ மாலை நம்ம ஸ்டாப் மொத்த பேரும் அசம்பல் ஆவது போல் பார்த்து கொள் ..” என்றார்..
இப்போது சிவ பிரகாஷ் கீழ் நிர்வாகம் இருந்தாலுமே, இன்னும் அங்கு சோமசுந்தரத்திற்க்கு மதிப்பு இருக்க தான்...