கனடா..
“நான் சொல்ல வருவது உனக்கு புரியுதா..? இல்லையா…? லிங்கா ..” என்று தன் தாய் மாமன் கலைசெல்வன் கேட்கும் கேள்விக்கு, பதில் அளிக்காது அமைதியாக இருந்தான் நம் கதையின் நாயகன் லிங்கேஷ்வரன்…
கலைசெல்வனுக்கு காலையில் இருந்து தன் அக்கா மகனிடம் இதை பற்றியே திரும்ப திரும்ப பேசியதில், அவர் தான்...
இதில் ஒரு நாள் லட்சுமி ஸ்ரீ வேலைக்கு சென்று வரும் போது அவளின் பாதுகாப்புக்கு என்று நியமித்து இருந்தவனிடம் இருந்து அழைப்பு வர..
அன்று சூர்யா ஒரு முக்கிய மான மீட்டிங்கில் தான் இருந்தது. ஆனால் லட்சுமி ஸ்ரீயின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவர் அழைக்கவும் பாதி மீட்டிங்கிலேயே மன்னிப்பு வேண்டி...
மின்னலின் கதிரே – 2
கொடிமலரின் முறைப்பிற்க்கான அர்த்தத்தை கணிக்க முயன்றான் கதிரவன். ‘ரொம்ப தான் பார்க்கிறோமோ? ஓவரா முறைக்குறா! இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் டெரக்டா முறைக்க மாட்டாளே’
கதிர் மலரை முதலில் பார்த்தது, அவள் வீடு குடிப்புகும் போது தான். தன் நண்பனின் வீட்டிற்கு செல்ல அவளின்...