அத்தியாயம்….3
மதுவுக்கு விடியற்காலையில் எழ வேண்டும்.. உடற் பயிற்ச்சி.. நடை பயிற்ச்சி …ஏன் குறைந்த பட்சம் யோகா செய்வது போன்ற இவற்றில் ஒன்று கூட செய்யும் பழக்கம் அவளுக்கு கிடையாது..
இரவு முழுவதும் எப்போதும் தன் மடி கனிணி முன் தான் அமர்ந்து இருப்பாள்.. அதில் அவள் கேம் விளையாடுவதோ..இல்லை படம்...
அத்தியாயம்…2
எப்போதும் போல் இதையும் அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை சிவ பிரகாஷ் தான்.. சோமசுந்தரத்திடம்…
“ என்ன மாமா இந்த உயிலில் இந்த வீட்டையும் காலேஜ், ஸ்கூல் குறிப்பிட வில்லையே..?” என்று கேட்டார்..
அதற்க்கு சோமசுந்தரம் அவர் கேட்டதற்க்கு பதில் அளிக்காது “ மாப்பிள்ளை இந்த சொத்து எல்லாம்...