https://vskathaiaruvi.wordpress.com/2024/08/02/%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
ஏங்கும் கீதம்.. 6 ம் பதிவு
நன்றி பா.. கண்டிப்பாக முடியவில்லை என்றால் இரண்டு நாள் ப்ரேக் எடுத்து கொள்வேன் பா.. நீங்கள் தொடர்ந்து என் கதைகளை படித்து கருத்து சொல்வதே எனக்கு ஒரு பூஸ்ட் தான்.
அத்தியாயம்.. 24 பாகம் இரண்டு
லிங்கா கல்யாணத்திற்க்கு பின் நான் எப்படி இருப்பேன் என்பதை ஒரு சிலதை ட்ரயல் செய்து அவளுக்கு உணர்த்தியவன்.. “ ஒடி போயிடு இதுக்கு மேல நீ இங்கு இருந்தா… சேதாரத்திற்க்கு நான் பொறுப்பாக முடியாது.” என்று சொன்னவனின் பேச்சிலும் செயலிலும் மது அங்கு நில்லாது அவன் சொன்னது போலவே...
அத்தியாயம்…24
ஆம் மேகாவை தனியே அழைத்து லிங்கா பேச காரணம் அது தான்.. என்ன தான் அந்த நிகழ்வை தான் கடந்து வந்து விட்டேன் என்று நினைத்து கொண்டு இருந்தாலுமே, அவன் மனது அறியுமே. அன்றைய நாளை நினைத்து விட்டால், அவனின் மன நிலை எந்த அளவுக்கு வேறுப்பட்டு இருக்கும் என்று..
ஆம் வேறுப்பட்டு தான்.. கோபப்பட...
அத்தியாயம்…23
லிங்கா இப்படி என்று நினைத்து பார்க்காத வகையில் இருந்தது தங்கள் கல்லூரி விடுதியின் கொலை பின் விவரங்கள்…
“ யார் லிங்கா அது… ? எனக்கே அவனை உடனே பார்க்கனும் போல இருக்கே…” என்று இந்த கேஸை விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் லிங்காவிடம் கேட்டான்..
இத்தனை நாள் பழக்கத்தில் இருவரும் பெயர்...
அத்தியாயம்….22
காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து மது லிங்காவின் பக்கம் பார்வை திருப்பாது வெளியில் பார்வை இட்டு கொண்டு இருந்தவளை பார்த்த வாறு காரை செலுத்திக் கொண்டு இருந்த லிங்காவுக்கு இவ்வளவு நேரம் இருந்த மனஅழுத்தம் குறைவது போல் இருந்தது..
லிங்காவுக்கு என்ன தான் மேகாவின் பாதிப்பு இல்லாது போல...
அத்தியாயம்….21
தான் அமர்ந்தும் தன்னை பாராது கை பேசியையே பார்த்து கொண்டு இருந்த லிங்காவை மேகா யோசனையுடன் பார்த்திருந்தாள்..
அவன் வேண்டும் என்று தன்னை பாராது இருக்கிறானா.. இல்லை உண்மையில் தன்னை கவனிக்கவில்லையா…? என்று.. நினைத்து கொண்டு இருக்கும் போதே..
நான்கு முறை ஆர்டர் எடுக்க வந்து சென்றவர்...
அத்தியாயம்….20
காலையில் மது உணவு உண்ணும் போது தான் லிங்காவும் சாப்பிட வந்து அமர்ந்தது.. சிறிது நாளாக லிங்காவும் சரி… மதுவும் சரி… இது போல் ஒன்றாக இருக்கும் நேரம் ஒருவர் அறியாது மற்றவர்கள் பார்த்து கொள்வார்வார்கள்..
அப்போது பார்க்கும் போது சில சமயம் அந்த ஒருவர் பார்வையிடுதலை மற்றவர்கள் கவனித்து...