அத்தியாயம்…19
மேகாவின் புகைப்படத்தை பார்த்தும் லிங்காவுக்கு அந்த பெண்ணின் முகம் பார்த்த முகமாக தோன்றியதே தவிர.. யார் என்ற அடையாளம் அவனுக்கு தெரியவில்லை..
பின் சிவ பிரகாஷ் பெண்ணின் பெயர் மேகா.. என்று சொல்லவும் அவனின் பார்வை புகைப்படத்தில் இருந்து சிவ பிரகாஷிடம் சென்றது..
சிவ பிரகாஷோ மச்சான்...
அத்தியாயம்…18
மது சொன்ன இடமான அவர்கள் கல்லூரியின் அருகில் இருந்த பூங்காவிற்க்கு லிங்கா வந்த போது மதுவின் அருகில் ஒரு இளம் பெண் அழுத முகத்துடன் அமர்ந்து கொண்டு இருந்ததை கவனித்தான்.
அவள் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த அந்த அடையாள அட்டை சொன்னது அவள் தங்கள் கல்லூரி மாணவி என்பதனை.. மது லிங்காவை...
அத்தியாயம்…17
அந்த காவல் அதிகாரி சுவாமி நாதனிடம் சிவ பிரகாஷ் .. சாதரணமாக பேசிய வாறு கண் சாடை காட்டிய பின் தனியாக அழைத்து செல்ல பார்த்தவரை தடுத்து நிறுத்திய லிங்கேஷ்வரன்..
“எது என்றாலும் என் கேபினுக்கு வாங்க பேசி கொள்ளலாம்..” என்று காவல் அதிகாரியை அழைத்தான்..
இப்போது அந்த காவல் அதிகாரி என்ன...
அத்தியாயம்.16
லிங்கா சொன்னது போலவே மதுவை கல்லூரிக்கு அழைத்து போகும் முன் ஒரு நல்ல உணவகத்திற்க்கு அழைத்து சென்றான்..
மதுவிடம். “என்ன சாப்பிடுற..?” என்று கேட்டதற்க்கு..
“ஒன்னும் வேண்டாம்..” என்று மறுத்தவளின் பேச்சை சட்டை செய்யாது, லிங்கா பொதுவாக பிடித்த உணவை, ஏற்கனவே சாப்பிட்டு இருந்தாலுமே...