Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    நின் நினைவுகளின் நானிருக்க.....5

    அத்தியாயம்….5 வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள். ‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என்...
  2. V

    நின் நினைவுகளின் நானிருக்க...4

    அத்தியாயம்….4 தன் மகனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்த வில்சன், அதற்க்கு அடுத்து வேறு ஒன்றும் சொல்லாது, தன் மனைவியின் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்து விட்டு… “பைடா பேபி…” என்று விடைபெறும் கணவனுக்கு பதிலாய் மலர்விழி “சரி.” என்று வழி அனுப்பி வைத்தாலும், வளர்ந்த மகனுக்கு முன் தன் கணவர் இப்படி...
  3. V

    நின் நினைவுகளில் நானிருக்க...3

    அத்தியாயம்….3 மணிமேகலை சொன்ன … “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பேச்சில், அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை விட, ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும். அவ்வீட்டில் அவள் இது வரை, இது வேண்டும். இது வேண்டாம். என்று சொன்னது கிடையாது. சொல்லும்...
  4. V

    நின் நினைவுகளில் நானிருக்க....2

    அத்தியாயம்….2 மணிமேகலையும், வசுந்தராவும் பழைய நினைவுகளில் பாதியும், நிகழ்வில் மீதியுமாய் நேரம் கடத்திக் கொண்டு இருந்தனர். விட்டால் இன்று முழுவதுமே கதை அளந்துக் கொண்டு தான் இருப்பர். ஆனால் கீழ் கட்டில் இருந்து கேட்ட, “ஏன்டி வெள்ளன வந்து உன் ஆத்தாவுளுக்கு ஒத்தாசை செய்யலாம்லே... நல்லா வாச்சீங்க...
  5. V

    நின் நினைவுகளில் நானிருக்க....1

    அத்தியாயம்…1 கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் என்ற பக்தி பாடல் கிருஷ்ணகிரி டவுனில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீராழ்பட்டியில்(கற்பனை ஊர்) அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், கடவுள் முன் நாப்பத்தியெட்டு...
  6. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.1 டீசர்

    அத்தியாயம்…6…1 வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்.. “என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
  7. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...5.2

    அத்தியாயம்..5.2 இங்கு ராஜேந்திர பூபதி தன் மகனிடம்… “பாட்டி வீட்டவங்க வர எல்லா ஏற்பாடும் செய்து விடு தீக்ஷா…” என்று சொன்னது தான் தாமதம்… அதற்க்கு உண்டான அனைத்து வேலைகளையும் அவர்கள் வரும் இந்த இடைப்பட்ட நேரமான இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்து விட்டான்… எப்போதும் இது போல் அவன் செய்வது தான்...
  8. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...5.1

    அத்தியாயம்…5.1 தந்தையின் பேச்சு தீக்ஷேந்திரனுக்கு புரிந்தது தான் … அதில் அதிரவும் செய்தான் தான்.. ஆனால் அதை முகத்தில் கூட காட்டவில்லை.. காரணம் தன் அன்னை இன்னுமே குறுகி போய் விடுவார் என்று… ஆனால் அவன் தன் அதிர்ச்சியை மறைத்தாலுமே, காவ்யா ஸ்ரீ…. தன் மகனிடம் கணவன் சொன்ன இந்த பேச்சு பிடிக்காது, அதை...
  9. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பென்ணவளே...8

    அத்தியாயம்….8 தன் வீட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ராஜ சுந்தர மாறன் கூட அந்த வீட்டின் மாப்பிள்ளை சுபாஷ் பேச்சை ஏற்று.. அந்த வீட்டின் மூத்த பெண்மணிகளை பார்த்து “ம் மாப்பிள்ளை சொல்றது சரி தான்…” என்று சொன்னவர் பின் பொதுவாக.. “அதுக்கு உண்டான வேலைகளை பாருங்க ..” என்றும் சொல்லி விட்டார்...
  10. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பென்ணவளே...7

    அத்தியாயம்…7 ஸ்வர்ணாம்பிக்கை நினைத்தது இதை தான்… தன் தாய் தந்தை மீது இருக்கும் கோபத்தில் தன்னை இங்கு வைத்து இருக்க மாட்டார்கள்.. எதாவது ஒரு காரணம் சொல்லி தன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப தான் பார்ப்பார்கள்.. அதனால் இன்று முதல் இரவு வைக்க மாட்டாகள்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தடுக்க தான்...
  11. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....4.2

    அத்தியாயம்…4..2 தன் கையை பிடித்து கொண்டு இருந்த தந்தையின் அந்த பதட்ட முகத்தையே பார்த்து கொண்டு இருந்த தீக்ஷேந்திரன்… “ப்பா.. என்ன ப்பா…. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.. ஆனா ஏதோ நடந்து இருக்கு… அந்த நடந்ததில் பாதிக்கப்பட்டதுல…” என்று தீக்ஷேந்திரன் சொல்லும் போதே ராஜேந்திர பூபதி.. “தீக்க்ஷா...
  12. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...4.1

    அத்தியாயம்…4.1 மகேந்திரன் சுதாகரன். வினோத் மூவரையும் முதலில் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்க்கு எல்லாம் செல்லவில்லை… முதலில் இவர்களின் மீது எப்.ஐ.ஆர் கூட போடவில்லை.. ஒரு வீட்டிற்க்கு தான் கொண்டு சென்றது…. மூவரின் எண்ணமும் இது சட கோபனின் இடமாக தான் இருக்கும் என்பது.. அவர்கள் நினைத்தது சரி...
  13. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...3.2

    அத்தியாயம்…3..2 முதல் முறை மனதின் பக்கம் செவி சாய்த்து கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ…. ஒரு சில அரசியல் விசயத்திற்க்கு என்று அடி தடிக்கு என்று இருக்கும் ஒருவனை அழைத்தான்.. அந்த அடியாள் எடுத்ததுமே… தீக்ஷேந்திரன் .” சட கோபனையும் அவன் மகன் சுரேஷையும் தூக்கி நம்ம கஸ்டடியில் வைத்து விடுங்க…” என்ற...
  14. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....6

    அத்தியாயம்….6.. ஸ்வர்ணாம்பிக்கை நேற்று வரை கூட தன் வாழ்க்கை இப்படி ஆகும் என்று யோசித்து இருந்து இருக்க மாட்டாள்.. ஏன் இன்று காலை அவள் வெற்றி மாறனை திருமணம் செய்து முடித்த பின் கூட தன் அன்னை தந்தை கோபப்டுவார்கள் எப்படி அவர்களை சமாளிக்க வேண்டும் என்று தான் அவள் அதிகம் யோசித்தது.. மாறன்...
  15. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...3.1

    அத்தியாயம்…3..1 இங்கு ராஜேந்திர பூபதியின் மனைவி கைகள் நடுங்க தன் கணவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவர்.. அதே பயப்பார்வையோடு தன் கணவன் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தவரின் கண்ணுக்கு கணவனின் முகத்தில் தெரிந்த அந்த சோகம்.. மனைவியவளை பலமாக தாக்கியது… அதுவும் பிடித்து இருந்த தன் கையை விலக்கி...
  16. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளை....5

    அத்தியாயம்…5 கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான். தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்… கணவன்...
  17. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளை....5

    அத்தியாயம்…5 கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான். தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்… கணவன்...
  18. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....4

    அத்தியாயம்…4 வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறனின் அந்த பேச்சே பெண்ணவளுக்கு அதிர்வை தந்தது என்றால், அதற்க்கு மாறன் சொன்ன பதில் பெண்ணவளுக்கு பேரதிர்வை தந்தது என்று தான் சொன்ன வேண்டும்… இவன் இவன் என்ன சொல்கிறான்.. “ இவள் அவள் அம்மா போல இல்ல.. அப்போ என் அம்மா என் அம்மா எது போல…? அதே போல இனி...
  19. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...2.2

    அத்தியாயம்…2.2 வீடு பங்களா இல்லை இல்லை ஒரு பேலஸ் என்று சொல்ல கூடிய அளவுக்கு இருந்தது அந்த இல்லம்.. பின் சும்மாவா முதல் அமைச்சர் வசிக்கும் இடம் ஆயிற்றே சும்மாவா…? பாதுகாப்புக்கும் அந்த வீட்டிற்க்கு பஞ்சம் இல்லாது தான் இருந்தது.. அந்த வீட்டிற்க்குள் வெளியில் நிற்பவர்களை மீறி ஒரு சின்ன பொருள் கூட...
  20. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...2.1

    அத்தியாயம்…2.1 தன் முன் அமர்ந்திருந்த சடகோபனை கோபத்துடன் முறைத்து பார்த்து கொண்டு இருந்தார்… இந்த மாநிலத்தின் முதலமைச்சரான ராஜேந்திர பூபதி… சடகோபனோ தலைவரின் அந்த கோப பார்வையில் தலை குனிந்து நிற்க… “என்ன செய்து இருக்க ..ம் அதுவும் ஒரு பொண்ணுக்காக நம்ம கட்சியை இப்படி சந்தி சிரிக்க வைப்பியா...
Top