அத்தியாயம்….13
சந்தியா சொன்ன விசயம் சாண்டில்யனுக்கு அதிர்ச்சியை தான் தந்தது.. ஆனால் அதை தன் முகத்தில் காட்டவில்லை… மனதில் இவள் கண் முன் நான் இருக்க கூடாது என்று தான் வாசு தேவ் நினைக்கிறான்.. ஆனால் என் முன் அவளா வந்தா நான் என்ன டா செய்வேன்.. இதுவுமே நான் செய்த சூழ்ச்சி என்று தான் நினைப்பான்.. என்று நினைத்த சாண்டியன் நினைத்தால் நினைக்கட்டும் என்று..
ஒரு வக்கீலாக…. “ ஓ….” என்று கேட்டவன் பின்.. என்ன காரணம் என்ற ரீசன் சொல்லுங்க… என்று சாண்டில்யன் கேட்கும் போதே வேதநாயகம் ஸ்ருதிகா அவளின் இரண்டு குழந்தைகளோடு வந்து விட்டான்..
அவர்களை சுட்டி காட்டியே… “ இன்னைக்கு நான் இவங்களுக்கு அப்பாயிட்மெண்ட் கொடுத்து இருக்கேன்… நீங்க என் ஜூனியர் கிட்ட எதுக்கு நீங்க உங்க கணவரை டைவஸ் செய்ய நினைக்கிறுங்க என்ற ரீசன் சொன்னா அவங்க அதுக்கு ஏற்றது போல டைவஸ் கேஸ் பைல் பண்ணுவாங்க….” என்று சொன்னவனிடம்..
“இல்ல எனக்கு நீங்கள் தான் முதல் கேஸ் பைல் பண்றதுல இருந்து செய்து தரனும்…” என்று சந்தியா சொன்னாள்..
அதற்க்குள் ஸ்ருதிகா தன் இரு குழந்தைகளோடு சந்தியாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்… சாண்டில்யனின் அந்த கண் பார்வையில்…
சாண்டில்யன்.. அப்போதும் அலட்டி கொள்ளாது… “ ஓ அப்படியா…?” என்று இழுத்தவன் பின்.. வேதநாயகத்தை பார்த்து..
“நான் எப்போ ப்ரி என்று பாரு வேதா…” என்று சொல்லும் போதே சந்தியா இடையிட்டு.
“இல்ல இன்னைக்கே செய்தா நல்லா இருக்கும்.. நான் இங்கு வெயிட் பண்றதில் எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லும் போதே.
சாண்டில்யன்… “ உங்களுக்கு இல்லாது இருக்கலாம்.. ஆனா மத்தவங்களுக்கு இருக்கும் தானே..” என்று சொல்லவும்..
இது வரை இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதிகா. சாண்டில்யனிடம்.. தன்னை குறித்து தான் சொல்கிறான்
“பரவாயில்லை சார்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு என்ன அவசரமோ.. அதோடு நீங்க தான் எல்லாம் முன் இருந்து செய்யனும் என்று சொல்றது உங்க மீது இருக்கும் அந்த நம்பிக்கையினால் தானே.. என் மாமாவுமே.. அப்படி தான் சொன்னார்..” என்றதும்.. சாண்டில்யன் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டான்..
அதை பார்த்த வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வந்து விட்டது… கூடவே குழப்பமும்.. பின் இருக்காதா வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வர காரணம்…
சாண்டில்யன் ஸ்ருதியோடு தனியாக பேச நினைத்து இருப்பார்.. அதை வைத்து தான் மற்றவர்களுக்கு பிரச்சனை என்று சாண்டில்யன் சொன்னது..
ஆனால் ஸ்ருதி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னதில் சிரிப்பு வந்தது என்றால், குழப்பம் சந்தியா… சாண்டில்யனின் வசும்மா இறந்த போது வேதநாயகம் சென்று இருந்தார்…. அதனால் சந்தியா யார்…? என்ற விவரம் வேதநாயகத்திற்க்கு தெரியும்..
இருவரும் தெரியாதது போலவே பேசுவதும்.. தம்பிக்கே விவாகரத்து வாங்கி தருவதும் என்னங்க டா இங்கு நடக்குறது என்று தான் குழப்பம் கூடவே.. சாண்டில்யன் ஒரு கிரிமினல் லாயர்.. விவாகரத்தும் ஒரு சிலது எடுத்து இருக்கிறான் தான்..
ஆனால் அது எல்லாம் விரல் விட்டு எண்ண கூடியதும்.. பிரச்சனையான வில்லங்கமாக இருந்தால் தான் அதை கையில் எடுப்பான்.. ஸ்ருதிகா விசயம் குணசேகரன் கேட்டதினால், இப்போ தம்பி மனைவி.. போகும் போக்கை பார்த்தால், நம்மளை பார்த்தா சந்தோஷமா வாழுற தம்பதியர்கள் எல்லாம் அலறி அடித்து ஓடி விடுவாங்க போலவே… என்று நினைத்து கொண்டு இன்னுமே சிரிப்பு வர சாண்டில்யன் பார்த்த அந்த பார்வையில் சட்டென்று அடக்கி கொண்டான்..
அதற்க்குள் சந்தியா ஸ்ருதியின் பேச்சில் அவளை பார்த்தாள்.. பார்த்ததும் சந்தியாவுக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்த நியாபகம்.. ஆனால் சட்டென்று நியாபகத்திற்க்கு வரவில்லை.. ஆனால் பார்த்து இருக்கிறோம் பார்த்து இருக்கிறோம் அது நிச்சயம் சாண்டியனை போலவே அவளுக்குமே குழப்பம்.
அதற்க்குள் சாண்டில்யன் ஸ்ருதிகாவிடம் பேச ஆரம்பித்து விட்டான்… வேதநாயகம் சாண்டில்யனின் கண் பார்வையில் சந்தியாவிடம்
“மேடம் நீங்க அங்கு உட்கார்ந்துக்கோங்க..” என்று சொல்ல தன் மகன் சுபாஷுடன் அதே அறையில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…
சந்தியா வேறு இருக்கையில் அமர்ந்து கொண்டாலுமே, அவள் பார்வை ஸ்ருதியிடமே தான் இருந்தது.
பெரியவர்களுக்கு தான் பேச பழக எல்லாம் இனம்… பொருளாதாரம்.. பின் அவங்க முதல்ல பேசட்டுமே என்று ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் குழந்தைகள் அவ்வாறு இல்லையே.. இயல் இசையின் கையில் இருந்த அந்த கேழ்வரகு கொழுக்கட்டையையே நான்கு வயதான சுபாஷ் பார்த்து கொண்டு இருக்க.
இயல் என்ன நினைத்தாளோ தன் அம்மாவின் கை பையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸில் மீதம் இருந்த ஒரு கொழுக்கட்டையை சுபாஷுக்கு கொடுத்து நட்பு கரத்தை நீட்ட… சுபாஷ் அந்த கொழுக்கட்டையையும் வாங்கி கொண்டான்.. அவர்களின் நட்பையும் ஏற்று கொண்டு கொண்டு நட்பாகி கொண்டான்.. பின் என்ன மூன்று பேர்களும் ஒன்றாக ஏதோ பெரிய மனிதர்கள் போல பேசிக் கொண்டு இருந்தார்கள்..
அதனால் குழந்தைகளால் பெரியவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை… ஆனால் பெரியவனான வாசுதேவ் அங்கு வந்து ஒரு பெரிய ரகளையே செய்து விட்டான்..
அதுவும் சாண்டில்யனுக்காவது ஸ்ருதிகாவை பார்த்த உடனே நியாபகம் வரவில்லை.. அவனின் நியாபகத்திற்க்கு வர அதனோடு சம்மந்தப்பட்ட ஒரு பாடல் கேட்ட பின் தான் அன்று இரவு ஸ்ருதியை புகைப்படத்தில் தனக்கு பார்த்த பெண்ணாக பார்த்தோம் என்பது நியாபகத்தில் வந்தது.
சந்தியா கூட இதோ இன்னுமே எங்கு பார்த்தோம் எங்கு பார்த்தோம் என்று நியாபகத்தில் வராது யோசித்து கொண்டு இருக்கிறாள்.. ஆனால் வாசுதேவ்வுக்கு ஸ்ருதியை பார்த்த உடனே நியாபகத்தில் வந்ததோடு அவள் எதற்க்கு வந்து இருக்கிறாள் என்பதும் தெரிய வர. சும்மா விடுவானா என்ன…?”
சாண்டில்யனுக்கு தன் இடத்தில் வாசு தேவ் வருவான் என்று எதிர் பார்க்கவில்லை… அதுவும் ஸ்ருதி இருக்கும் போது.. அவனின் கவலை ஸ்ருதி இருக்கும் போது சந்தியாவை தன்னை வைத்து பேசி விடுவான் என்று தான் எதிர் பார்த்தானே தவிர… ஸ்ருதியை தெரிந்து இருக்கும் என்பது அவன் நினைத்து பாராத ஒன்று…
இவை அனைத்தும் மனதினுள் தான்… முகத்தில் கூட சாண்டில்யன் காட்டவில்லை.. தெரியும்.. தான் இதில் பயப்படுகிறேன் என்று சொன்னால் வாசு தேவ் இன்னுமே செய்ய கூடும்.. அவனுக்கு தான் தாழ்ந்து தெரிய வேண்டும்.. இது தானே அவனின் எண்ணம்.. மற்றவர்கள் முன் தாழ்ந்து தெரிவதில் அவனுக்கு கவலை கிடையாது… ஆனால் ஸ்ருதிகா ஸ்ரீயின் முன் அவன் எந்த சூழ்நிலையிலும் தாழ்ந்து தெரிவதில் அவனுக்கு விருப்பம் கிடையாது.
சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் சொல்லி விட்டான்.. பெண்ணவள் எதற்க்கும் எந்த மறுப்பும் கூறவில்லை.
காரணம் இங்கு வரும் போது மீண்டும் இவளின் மாமா குணசேகரன் அழைத்து சொல்லி இருந்தார்… சாண்டில்யன் செய்வது எல்லாம் உன் நல்லதிற்க்காக மட்டும் தான் இருக்கும் ஸ்ருதிகா…
என்னை நீ எந்த அளவுக்கு நம்புறியோ.. அதை விட நீ அதிகமா அவனை நம்பலாம் என்று சொல்லி இருந்தான்..
அந்த வார்த்தையே ஸ்ருதிகாவுக்கு போதுமானதாக இருந்தது.. அதனால் ஸ்ருதிகாவிடம்..
ஸ்ரீ காந்த் விசயமான பாவனா கர்பமாக இருப்பது சொன்னதுமே பெண்ணவளின் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி தெரிந்தது தான். இது கூட படவில்லை என்றால் அதிசயம் தான்…
பின் அந்த அதிர்ச்சி கூட இல்லை… இல்லாது தான் அமைதியாக இருந்தாள் ஸ்ருதிகா … சாண்டில்யன் தான்..
“அதனால டைவஸ்க்கு சம்மதிக்கிற நிலையில் தான் அவர் நிலை…” என்று சாண்டில்யன் சொல்லி கொண்டு இருந்த போது இது வரை அமைதியாக இருந்த ஸ்ருதிகா ஸ்ரீ.. இதுக்கு மட்டும்..
“அவன் என்றே சொல்லுங்க சார்…” என்று சொன்னவனின் பேச்சில் சாண்டில்யன் சிரித்துக் கொண்டவன்..
“ஓகே… அவன் ஒத்து கொண்டு தான் ஆக வேண்டும்.. என்னை பொறுத்த வரை அந்த பாவனா உனக்கு மட்டும் இல்ல துரோகம் செய்யவில்லை…. அந்த ஸ்ரீ காந்துக்கே துரோகம் செய்து இருக்கா..” என்று சொல்ல.
ஸ்ருதிகா ஸ்ரீ அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை… துரோகம் துரோகம் தான்… அதனால் அதை பற்றி பெரியதாக எடுத்து கொள்ளவில்லை…
பின் சாண்டில்யன் சொன்ன அனைத்திற்க்குமே ஸ்ருதிகா சரி சரி .. என்று தான் சொன்னது. எதற்க்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை ஸ்ருதிகா ஸ்ரீ..
சாண்டில்யனே கேட்டு விட்டான் “ நான் உன் புருஷன் மீது அபாண்டமா பழி போடுவது போல எழுதி இருக்கேன் ஸ்ருதிகா…” என்று சாண்டில்யன் சொன்ன போது
“ஏன் புருஷன் என்று சொல்லாதிங்க. அபாண்டமான பழி எல்லாம் இல்லை சார்.. நீங்க எதுக்கு அந்த பாயிண்ட் வெச்சிங்க என்று என்னால் யூகிக்க முடியுது சார்.. குழந்தைங்க அம்மா கிட்ட இருக்கனும் என்றாலும், அப்பாவும் பார்க்கலாம்.. அதை தடுக்க தானே சார்…” என்று தன் மீது நம்பிக்கை வைத்து அனைத்திற்க்கும் தலையாட்டி விட்டதால் ஸ்ருதியிடம் கைய்யெப்பம் தான் வாங்க வேண்டும்.
அதனால் சாண்டில்யன் வாசு தேவ்வை பார்த்ததுமே வேதநாயத்திடம்..
“சைன் வாங்கிடு வேதா….” என்று கண் ஜாடை காட்டினான்.. வேதநாயகமும் அதை புரிந்து கொண்டு ஸ்ருதிகா ஸ்ரீயிடம்..
“மேடம் வாங்க…” என்று வேதநாயகம் ஸ்ருதிகா ஸ்ரீயை அழைக்கும் போதே வாசு தேவ்…
“ஓ இதை வைத்து தான் இன்னைக்கு எப்படி நான் ஒன்டி கட்டையா இருப்பேன் என்று நீ முடிவு பண்ணுவ.. என்று கேட்டியா…?” என்று வாசு தேவ் சாண்டியனிடம் கேட்கும் பொதெ.. அதுவும் ஸ்ருதிகாவை ஒரு மாதிரி பார்வை பார்த்து கொண்டு கேட்கும் போதே சாண்டில்யனுக்கு புரிந்து விட்டது… வாசு தேவ்வுக்கு ஸ்ருதிகா ஸ்ரீயை தெரிந்து இருக்கிறது என்று.. ஆனால் தெரிந்த விசயம் சாண்டில்யனுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை..
என்ன செய்வது என்று சாண்டில்யன் யோசிக்கும் போதே ஸ்ருதிகா ஸ்ரீ வாசு தேவ்விடம் ..
“நீங்க ஆடிட்டர் வாசு தேவ் தானே சார்…?” என்று கேட்டு இருந்தாள்.. சாண்டில்யன் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருக்க.
இது என்ன அதிர்ச்சி இன்னுமே இருக்கிறது என்பது போல தான் அங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தது..
அதாவது ஸ்ருதிகா ஸ்ரீயை அவளின் திருமணத்திற்க்கு முன் அவளின் அண்ணன் வேலை செய்த அந்த ஐடி கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ளும் ஆடிட்டராக அந்த கம்பெனிக்கு வாசுதேவ்வும் அவனின் நண்பன்… அதாவது சுமதியின் கணவனும் அங்கு சென்ற போது ஸ்ருதிகா ஸ்ரீயை இருவருக்குமே தெரியும்…
(சுமதி கணவன் பெயர் மறந்து விட்டது .. நான் ஒரு நோட்டில் எழுதுது வைத்து இருப்பேன்.. .இப்போ நான் இதை என் மகள் வீட்டில் இருந்து டைப் செய்வதால் அந்த நோட் என் வீட்டில் உள்ளது..)
ஒரு சில கணக்குகளை பார்க்க ஸ்ருதிகா ஸ்ரீ அண்ணன் தன் வீட்டிற்க்கு வர வழைப்பான் வாசுதேவ்வை…
வாசுதேவ் தன் தங்கை சுமதியை தன் நண்பனுக்கு திருமணம் முடிந்த சமயமும் அது… பாச்சிலரான வாசு தேவ்வுக்கு உண்மையை சொல்வது என்றால் ஸ்ருதிகா வை பார்த்த போதும்… பேசிய போதும் அவனுக்கு பிடித்து தான் இருந்தது..
பிடித்தும் தன் பிடித்ததை ஸ்ருதிகாவிடம் வாசு தேவ் சொல்லவில்லை… அதற்க்கு காரணம் தன் தங்கையை தன் மாமன் மகனுக்கு பேசி இருந்த சமயம் அது… பேசும் போதே சந்தியாவை தான் திருமணம் செய்ய திட்டத்தோடு தான் அந்த திருமணம் பேசியதும்..
அதனால் தன் பிடித்ததையும் மீறி சாண்டில்யனை தனித்து நிற்க வைக்க வேண்டும் என்ற வெறி அதிகம் அவனுக்குள் இருந்ததால், தன் விருப்பத்தை ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொல்லவில்லை… இது சுமதியின் கணவனுக்கு கூட தெரியும்..
ஏற்கனவே சாண்டில்யன் மீது பொறாமையில் பொங்கி வழியும் வாசு தேவ்வுக்கு பிடித்த பெண்ணை விடுத்து… ஏதோ ஒரு காரணத்திற்க்காக சந்தியாவை திருமணம் செய்ய திட்டம் இட்டு இருந்தால், சாண்டில்யனுக்கு வரனாக தனக்கு பிடித்த பெண்ணா வந்தா சும்மா விட்டு விடுவானா என்ன..? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல. இல்லை இல்லை இரண்டு மாங்காய் கிடையாது மூன்று மாங்காய் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
தனக்கு பிடித்த பெண்ணை சாண்டில்யனை திருமணம் செய்ய விடாது தடுத்து நிறுத்திவது… தான் திருமணம் செய்ய திட்டம் இட்டு கொண்டு சந்தியா சாண்டில்யனை திருமணம் செய்கிறேன் என்றதை முறியடித்து தன்னை திருமணம் செய்ய வைத்தது.. அனைத்திற்க்கும் கடைசியாக திருமணமே செய்யாது அவனை தனித்து நிற்க வைப்பது.. இவை அனைத்திற்க்கும் சுமதியின் மாமியார் ஜாதகம் தோஷம் என்று சொல்ல… இவன் அதையே பிடித்து கொண்டு விட்டான்.
இன்று அனைத்தும் கலைந்து தரை மட்டம் ஆவதை பார்த்த வாசுதேவ் தன் நிதானத்தை முற்றிலுமாக இழந்து விட்டான்..
சந்தியாவையும் தன் மகனையும் பார்க்க தன் மாமன் வீட்டிற்க்கு சென்ற போது அங்கு யாரும் இல்லாது போக அதை முதலில் பெரிய விசயமாக எடுத்து கொள்ளவில்லை…
எங்காவது வெளியில் சென்று இருக்கலாம் என்று தான் நினைத்தான்.. ஆனால் அந்த வீட்டு வேலைக்காரி சொன்ன செய்தியான.
“என்ன மாப்பிள்ளை…” அந்த வீட்டு பணிப்பெண் அந்த வீட்டில் சந்தியா சின்ன பெண்ணாக இருக்கும் போதே வேலை செய்து கொண்டு இருப்பதால் வாசுதேவ்வை தெரியும்.. அந்த உரிமையில் வாசு தேவ் இங்கு வந்தாலே.. என்ன மாப்பிள்லை என்று அழைத்து பேசுவது உண்டு.
அந்த பழக்கத்தில் தான் அந்த பணிப்பெண் தன்னை அழைப்பதாக வாசுதேவ் நினைத்தது. அதில் கொஞ்சம் சிடு சிடுப்பும்… நேரம் காலம் தெரியாது என்று நினைத்து வாசு தேவ் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன்பே அந்த பணிப்பெண்…
“என்ன மாப்பிள்ளை எங்க பாப்பாவை நீங்க விருப்பப்பட்டு தானே கட்டிக்கிடிங்க. அத்தனை அமைதியான பெண் சந்தியா. சந்தியாவே உங்க கூட வாழ மாட்டேன். டைவஸ் பண்ணனும் என்று ஒத்த கால்ல நிற்கிறா என்றால்..” என்று சொல்லும் போதே வாசு தேவ் பதட்டத்துடன்..
“நீங்க என்ன சொல்றிங்க.?” என்று கேட்ட போது தான் சந்தியா.
“உங்க கூட வாழ மாட்டேன் என்று சந்தியா சொல்றா.. முதல்ல அய்யாவும், அம்மாவும் ஒத்துக்கல. ஆனா அப்புறம் சந்தியா பாப்பா என்ன சொல்லுச்சோ… ஒத்துக்கிட்டாங்க…” என்று அந்த பணிப்பெண் சொல்லும் போதே அவன் தலை மீது கை வைத்து அங்கு இருந்த இருக்கையில் தொப் என்று அமர்ந்து விட்டான்..
அதை பார்த்த அந்த பணிப்பெண்ணுக்கு ஓ மாப்பிள்ளக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை போல. மாப்பிள்ளை நம் சந்தியா மாப்பிள்ளையோடு வாழ தான் ஆசைப்படுகிறார் போல… என்று நினைத்து..
தன் விசுவாசத்தை காட்டும் பொருட்டு,… “ நீங்க கவலை படாதிங்க மாப்பிள்ளை நம்ம சந்தியா பாப்பா வக்கீல பார்க்க போறேன் என்று உங்க அண்ணன் கிட்ட தான் போய் இருக்கா. உங்க அண்ணன் சந்தியா கிட்ட நல்ல விதமா பேசி உங்க கூட வாழ வைத்து விடுவாரு…” என்று சொல்லி கொண்டு போகும் போதே தன் இருக்கையில் இருந்து எழுந்த வாசுதேவ்…
“கிழிச்சான்.. அவன் எது எது என்று தேடிட்டு இருக்கான்…” என்று அந்த பணிப்பெண்ணிடம் கத்தி விட்டு இங்கு வந்தான்..
வந்தவன் முன் தான் முன் விரும்பிய பெண்.. அதுவும் விவாகரத்துக்காக வந்து இருப்பது… அதே போல தன் மனைவி முன் சாண்டில்யனை திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னவள் அவளுமே தன் விவாகரத்துக்காக சாண்டில்யனிடம் நிற்பது…
இரண்டையும் பார்த்தவன் சும்மா விடுவானா…? தன் நிதானத்தை இழந்து விட்டான்..
அதில் ஸ்ருதிகா ஸ்ரீ கேட்டது எல்லாம் அவன் காதில் விழவில்லை.. இரண்டு பெண்கள் அங்கு இருக்கிறார்கள் என்று கூட பார்க்காது வாசு தேவ் சாண்டில்யனிடம்..
“ என்ன சாண்டில்யா வாழதா வாழ்க்கையை சேர்த்து வாழ ஒரே சமயத்தில் இரண்டு குதிரை ஓட்ட ப்ளானோ…” என்று சொன்ன நொடி சாண்டில்யன் வாசுதேவ்வை அடித்து இருந்தான்…
சந்தியா சொன்ன விசயம் சாண்டில்யனுக்கு அதிர்ச்சியை தான் தந்தது.. ஆனால் அதை தன் முகத்தில் காட்டவில்லை… மனதில் இவள் கண் முன் நான் இருக்க கூடாது என்று தான் வாசு தேவ் நினைக்கிறான்.. ஆனால் என் முன் அவளா வந்தா நான் என்ன டா செய்வேன்.. இதுவுமே நான் செய்த சூழ்ச்சி என்று தான் நினைப்பான்.. என்று நினைத்த சாண்டியன் நினைத்தால் நினைக்கட்டும் என்று..
ஒரு வக்கீலாக…. “ ஓ….” என்று கேட்டவன் பின்.. என்ன காரணம் என்ற ரீசன் சொல்லுங்க… என்று சாண்டில்யன் கேட்கும் போதே வேதநாயகம் ஸ்ருதிகா அவளின் இரண்டு குழந்தைகளோடு வந்து விட்டான்..
அவர்களை சுட்டி காட்டியே… “ இன்னைக்கு நான் இவங்களுக்கு அப்பாயிட்மெண்ட் கொடுத்து இருக்கேன்… நீங்க என் ஜூனியர் கிட்ட எதுக்கு நீங்க உங்க கணவரை டைவஸ் செய்ய நினைக்கிறுங்க என்ற ரீசன் சொன்னா அவங்க அதுக்கு ஏற்றது போல டைவஸ் கேஸ் பைல் பண்ணுவாங்க….” என்று சொன்னவனிடம்..
“இல்ல எனக்கு நீங்கள் தான் முதல் கேஸ் பைல் பண்றதுல இருந்து செய்து தரனும்…” என்று சந்தியா சொன்னாள்..
அதற்க்குள் ஸ்ருதிகா தன் இரு குழந்தைகளோடு சந்தியாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்… சாண்டில்யனின் அந்த கண் பார்வையில்…
சாண்டில்யன்.. அப்போதும் அலட்டி கொள்ளாது… “ ஓ அப்படியா…?” என்று இழுத்தவன் பின்.. வேதநாயகத்தை பார்த்து..
“நான் எப்போ ப்ரி என்று பாரு வேதா…” என்று சொல்லும் போதே சந்தியா இடையிட்டு.
“இல்ல இன்னைக்கே செய்தா நல்லா இருக்கும்.. நான் இங்கு வெயிட் பண்றதில் எந்த பிரச்சனையும் இல்லை..” என்று சொல்லும் போதே.
சாண்டில்யன்… “ உங்களுக்கு இல்லாது இருக்கலாம்.. ஆனா மத்தவங்களுக்கு இருக்கும் தானே..” என்று சொல்லவும்..
இது வரை இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதிகா. சாண்டில்யனிடம்.. தன்னை குறித்து தான் சொல்கிறான்
“பரவாயில்லை சார்.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அவங்களுக்கு என்ன அவசரமோ.. அதோடு நீங்க தான் எல்லாம் முன் இருந்து செய்யனும் என்று சொல்றது உங்க மீது இருக்கும் அந்த நம்பிக்கையினால் தானே.. என் மாமாவுமே.. அப்படி தான் சொன்னார்..” என்றதும்.. சாண்டில்யன் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டான்..
அதை பார்த்த வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வந்து விட்டது… கூடவே குழப்பமும்.. பின் இருக்காதா வேதநாயகத்திற்க்கு சிரிப்பு வர காரணம்…
சாண்டில்யன் ஸ்ருதியோடு தனியாக பேச நினைத்து இருப்பார்.. அதை வைத்து தான் மற்றவர்களுக்கு பிரச்சனை என்று சாண்டில்யன் சொன்னது..
ஆனால் ஸ்ருதி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொன்னதில் சிரிப்பு வந்தது என்றால், குழப்பம் சந்தியா… சாண்டில்யனின் வசும்மா இறந்த போது வேதநாயகம் சென்று இருந்தார்…. அதனால் சந்தியா யார்…? என்ற விவரம் வேதநாயகத்திற்க்கு தெரியும்..
இருவரும் தெரியாதது போலவே பேசுவதும்.. தம்பிக்கே விவாகரத்து வாங்கி தருவதும் என்னங்க டா இங்கு நடக்குறது என்று தான் குழப்பம் கூடவே.. சாண்டில்யன் ஒரு கிரிமினல் லாயர்.. விவாகரத்தும் ஒரு சிலது எடுத்து இருக்கிறான் தான்..
ஆனால் அது எல்லாம் விரல் விட்டு எண்ண கூடியதும்.. பிரச்சனையான வில்லங்கமாக இருந்தால் தான் அதை கையில் எடுப்பான்.. ஸ்ருதிகா விசயம் குணசேகரன் கேட்டதினால், இப்போ தம்பி மனைவி.. போகும் போக்கை பார்த்தால், நம்மளை பார்த்தா சந்தோஷமா வாழுற தம்பதியர்கள் எல்லாம் அலறி அடித்து ஓடி விடுவாங்க போலவே… என்று நினைத்து கொண்டு இன்னுமே சிரிப்பு வர சாண்டில்யன் பார்த்த அந்த பார்வையில் சட்டென்று அடக்கி கொண்டான்..
அதற்க்குள் சந்தியா ஸ்ருதியின் பேச்சில் அவளை பார்த்தாள்.. பார்த்ததும் சந்தியாவுக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்த நியாபகம்.. ஆனால் சட்டென்று நியாபகத்திற்க்கு வரவில்லை.. ஆனால் பார்த்து இருக்கிறோம் பார்த்து இருக்கிறோம் அது நிச்சயம் சாண்டியனை போலவே அவளுக்குமே குழப்பம்.
அதற்க்குள் சாண்டில்யன் ஸ்ருதிகாவிடம் பேச ஆரம்பித்து விட்டான்… வேதநாயகம் சாண்டில்யனின் கண் பார்வையில் சந்தியாவிடம்
“மேடம் நீங்க அங்கு உட்கார்ந்துக்கோங்க..” என்று சொல்ல தன் மகன் சுபாஷுடன் அதே அறையில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்…
சந்தியா வேறு இருக்கையில் அமர்ந்து கொண்டாலுமே, அவள் பார்வை ஸ்ருதியிடமே தான் இருந்தது.
பெரியவர்களுக்கு தான் பேச பழக எல்லாம் இனம்… பொருளாதாரம்.. பின் அவங்க முதல்ல பேசட்டுமே என்று ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் குழந்தைகள் அவ்வாறு இல்லையே.. இயல் இசையின் கையில் இருந்த அந்த கேழ்வரகு கொழுக்கட்டையையே நான்கு வயதான சுபாஷ் பார்த்து கொண்டு இருக்க.
இயல் என்ன நினைத்தாளோ தன் அம்மாவின் கை பையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸில் மீதம் இருந்த ஒரு கொழுக்கட்டையை சுபாஷுக்கு கொடுத்து நட்பு கரத்தை நீட்ட… சுபாஷ் அந்த கொழுக்கட்டையையும் வாங்கி கொண்டான்.. அவர்களின் நட்பையும் ஏற்று கொண்டு கொண்டு நட்பாகி கொண்டான்.. பின் என்ன மூன்று பேர்களும் ஒன்றாக ஏதோ பெரிய மனிதர்கள் போல பேசிக் கொண்டு இருந்தார்கள்..
அதனால் குழந்தைகளால் பெரியவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை… ஆனால் பெரியவனான வாசுதேவ் அங்கு வந்து ஒரு பெரிய ரகளையே செய்து விட்டான்..
அதுவும் சாண்டில்யனுக்காவது ஸ்ருதிகாவை பார்த்த உடனே நியாபகம் வரவில்லை.. அவனின் நியாபகத்திற்க்கு வர அதனோடு சம்மந்தப்பட்ட ஒரு பாடல் கேட்ட பின் தான் அன்று இரவு ஸ்ருதியை புகைப்படத்தில் தனக்கு பார்த்த பெண்ணாக பார்த்தோம் என்பது நியாபகத்தில் வந்தது.
சந்தியா கூட இதோ இன்னுமே எங்கு பார்த்தோம் எங்கு பார்த்தோம் என்று நியாபகத்தில் வராது யோசித்து கொண்டு இருக்கிறாள்.. ஆனால் வாசுதேவ்வுக்கு ஸ்ருதியை பார்த்த உடனே நியாபகத்தில் வந்ததோடு அவள் எதற்க்கு வந்து இருக்கிறாள் என்பதும் தெரிய வர. சும்மா விடுவானா என்ன…?”
சாண்டில்யனுக்கு தன் இடத்தில் வாசு தேவ் வருவான் என்று எதிர் பார்க்கவில்லை… அதுவும் ஸ்ருதி இருக்கும் போது.. அவனின் கவலை ஸ்ருதி இருக்கும் போது சந்தியாவை தன்னை வைத்து பேசி விடுவான் என்று தான் எதிர் பார்த்தானே தவிர… ஸ்ருதியை தெரிந்து இருக்கும் என்பது அவன் நினைத்து பாராத ஒன்று…
இவை அனைத்தும் மனதினுள் தான்… முகத்தில் கூட சாண்டில்யன் காட்டவில்லை.. தெரியும்.. தான் இதில் பயப்படுகிறேன் என்று சொன்னால் வாசு தேவ் இன்னுமே செய்ய கூடும்.. அவனுக்கு தான் தாழ்ந்து தெரிய வேண்டும்.. இது தானே அவனின் எண்ணம்.. மற்றவர்கள் முன் தாழ்ந்து தெரிவதில் அவனுக்கு கவலை கிடையாது… ஆனால் ஸ்ருதிகா ஸ்ரீயின் முன் அவன் எந்த சூழ்நிலையிலும் தாழ்ந்து தெரிவதில் அவனுக்கு விருப்பம் கிடையாது.
சாண்டில்யன் ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் சொல்லி விட்டான்.. பெண்ணவள் எதற்க்கும் எந்த மறுப்பும் கூறவில்லை.
காரணம் இங்கு வரும் போது மீண்டும் இவளின் மாமா குணசேகரன் அழைத்து சொல்லி இருந்தார்… சாண்டில்யன் செய்வது எல்லாம் உன் நல்லதிற்க்காக மட்டும் தான் இருக்கும் ஸ்ருதிகா…
என்னை நீ எந்த அளவுக்கு நம்புறியோ.. அதை விட நீ அதிகமா அவனை நம்பலாம் என்று சொல்லி இருந்தான்..
அந்த வார்த்தையே ஸ்ருதிகாவுக்கு போதுமானதாக இருந்தது.. அதனால் ஸ்ருதிகாவிடம்..
ஸ்ரீ காந்த் விசயமான பாவனா கர்பமாக இருப்பது சொன்னதுமே பெண்ணவளின் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி தெரிந்தது தான். இது கூட படவில்லை என்றால் அதிசயம் தான்…
பின் அந்த அதிர்ச்சி கூட இல்லை… இல்லாது தான் அமைதியாக இருந்தாள் ஸ்ருதிகா … சாண்டில்யன் தான்..
“அதனால டைவஸ்க்கு சம்மதிக்கிற நிலையில் தான் அவர் நிலை…” என்று சாண்டில்யன் சொல்லி கொண்டு இருந்த போது இது வரை அமைதியாக இருந்த ஸ்ருதிகா ஸ்ரீ.. இதுக்கு மட்டும்..
“அவன் என்றே சொல்லுங்க சார்…” என்று சொன்னவனின் பேச்சில் சாண்டில்யன் சிரித்துக் கொண்டவன்..
“ஓகே… அவன் ஒத்து கொண்டு தான் ஆக வேண்டும்.. என்னை பொறுத்த வரை அந்த பாவனா உனக்கு மட்டும் இல்ல துரோகம் செய்யவில்லை…. அந்த ஸ்ரீ காந்துக்கே துரோகம் செய்து இருக்கா..” என்று சொல்ல.
ஸ்ருதிகா ஸ்ரீ அதை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை… துரோகம் துரோகம் தான்… அதனால் அதை பற்றி பெரியதாக எடுத்து கொள்ளவில்லை…
பின் சாண்டில்யன் சொன்ன அனைத்திற்க்குமே ஸ்ருதிகா சரி சரி .. என்று தான் சொன்னது. எதற்க்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை ஸ்ருதிகா ஸ்ரீ..
சாண்டில்யனே கேட்டு விட்டான் “ நான் உன் புருஷன் மீது அபாண்டமா பழி போடுவது போல எழுதி இருக்கேன் ஸ்ருதிகா…” என்று சாண்டில்யன் சொன்ன போது
“ஏன் புருஷன் என்று சொல்லாதிங்க. அபாண்டமான பழி எல்லாம் இல்லை சார்.. நீங்க எதுக்கு அந்த பாயிண்ட் வெச்சிங்க என்று என்னால் யூகிக்க முடியுது சார்.. குழந்தைங்க அம்மா கிட்ட இருக்கனும் என்றாலும், அப்பாவும் பார்க்கலாம்.. அதை தடுக்க தானே சார்…” என்று தன் மீது நம்பிக்கை வைத்து அனைத்திற்க்கும் தலையாட்டி விட்டதால் ஸ்ருதியிடம் கைய்யெப்பம் தான் வாங்க வேண்டும்.
அதனால் சாண்டில்யன் வாசு தேவ்வை பார்த்ததுமே வேதநாயத்திடம்..
“சைன் வாங்கிடு வேதா….” என்று கண் ஜாடை காட்டினான்.. வேதநாயகமும் அதை புரிந்து கொண்டு ஸ்ருதிகா ஸ்ரீயிடம்..
“மேடம் வாங்க…” என்று வேதநாயகம் ஸ்ருதிகா ஸ்ரீயை அழைக்கும் போதே வாசு தேவ்…
“ஓ இதை வைத்து தான் இன்னைக்கு எப்படி நான் ஒன்டி கட்டையா இருப்பேன் என்று நீ முடிவு பண்ணுவ.. என்று கேட்டியா…?” என்று வாசு தேவ் சாண்டியனிடம் கேட்கும் பொதெ.. அதுவும் ஸ்ருதிகாவை ஒரு மாதிரி பார்வை பார்த்து கொண்டு கேட்கும் போதே சாண்டில்யனுக்கு புரிந்து விட்டது… வாசு தேவ்வுக்கு ஸ்ருதிகா ஸ்ரீயை தெரிந்து இருக்கிறது என்று.. ஆனால் தெரிந்த விசயம் சாண்டில்யனுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை..
என்ன செய்வது என்று சாண்டில்யன் யோசிக்கும் போதே ஸ்ருதிகா ஸ்ரீ வாசு தேவ்விடம் ..
“நீங்க ஆடிட்டர் வாசு தேவ் தானே சார்…?” என்று கேட்டு இருந்தாள்.. சாண்டில்யன் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருக்க.
இது என்ன அதிர்ச்சி இன்னுமே இருக்கிறது என்பது போல தான் அங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தது..
அதாவது ஸ்ருதிகா ஸ்ரீயை அவளின் திருமணத்திற்க்கு முன் அவளின் அண்ணன் வேலை செய்த அந்த ஐடி கம்பெனியின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ளும் ஆடிட்டராக அந்த கம்பெனிக்கு வாசுதேவ்வும் அவனின் நண்பன்… அதாவது சுமதியின் கணவனும் அங்கு சென்ற போது ஸ்ருதிகா ஸ்ரீயை இருவருக்குமே தெரியும்…
(சுமதி கணவன் பெயர் மறந்து விட்டது .. நான் ஒரு நோட்டில் எழுதுது வைத்து இருப்பேன்.. .இப்போ நான் இதை என் மகள் வீட்டில் இருந்து டைப் செய்வதால் அந்த நோட் என் வீட்டில் உள்ளது..)
ஒரு சில கணக்குகளை பார்க்க ஸ்ருதிகா ஸ்ரீ அண்ணன் தன் வீட்டிற்க்கு வர வழைப்பான் வாசுதேவ்வை…
வாசுதேவ் தன் தங்கை சுமதியை தன் நண்பனுக்கு திருமணம் முடிந்த சமயமும் அது… பாச்சிலரான வாசு தேவ்வுக்கு உண்மையை சொல்வது என்றால் ஸ்ருதிகா வை பார்த்த போதும்… பேசிய போதும் அவனுக்கு பிடித்து தான் இருந்தது..
பிடித்தும் தன் பிடித்ததை ஸ்ருதிகாவிடம் வாசு தேவ் சொல்லவில்லை… அதற்க்கு காரணம் தன் தங்கையை தன் மாமன் மகனுக்கு பேசி இருந்த சமயம் அது… பேசும் போதே சந்தியாவை தான் திருமணம் செய்ய திட்டத்தோடு தான் அந்த திருமணம் பேசியதும்..
அதனால் தன் பிடித்ததையும் மீறி சாண்டில்யனை தனித்து நிற்க வைக்க வேண்டும் என்ற வெறி அதிகம் அவனுக்குள் இருந்ததால், தன் விருப்பத்தை ஸ்ருதிகா ஸ்ரீயிடம் சொல்லவில்லை… இது சுமதியின் கணவனுக்கு கூட தெரியும்..
ஏற்கனவே சாண்டில்யன் மீது பொறாமையில் பொங்கி வழியும் வாசு தேவ்வுக்கு பிடித்த பெண்ணை விடுத்து… ஏதோ ஒரு காரணத்திற்க்காக சந்தியாவை திருமணம் செய்ய திட்டம் இட்டு இருந்தால், சாண்டில்யனுக்கு வரனாக தனக்கு பிடித்த பெண்ணா வந்தா சும்மா விட்டு விடுவானா என்ன..? ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல. இல்லை இல்லை இரண்டு மாங்காய் கிடையாது மூன்று மாங்காய் என்று சொன்னால் சரியாக இருக்கும்..
தனக்கு பிடித்த பெண்ணை சாண்டில்யனை திருமணம் செய்ய விடாது தடுத்து நிறுத்திவது… தான் திருமணம் செய்ய திட்டம் இட்டு கொண்டு சந்தியா சாண்டில்யனை திருமணம் செய்கிறேன் என்றதை முறியடித்து தன்னை திருமணம் செய்ய வைத்தது.. அனைத்திற்க்கும் கடைசியாக திருமணமே செய்யாது அவனை தனித்து நிற்க வைப்பது.. இவை அனைத்திற்க்கும் சுமதியின் மாமியார் ஜாதகம் தோஷம் என்று சொல்ல… இவன் அதையே பிடித்து கொண்டு விட்டான்.
இன்று அனைத்தும் கலைந்து தரை மட்டம் ஆவதை பார்த்த வாசுதேவ் தன் நிதானத்தை முற்றிலுமாக இழந்து விட்டான்..
சந்தியாவையும் தன் மகனையும் பார்க்க தன் மாமன் வீட்டிற்க்கு சென்ற போது அங்கு யாரும் இல்லாது போக அதை முதலில் பெரிய விசயமாக எடுத்து கொள்ளவில்லை…
எங்காவது வெளியில் சென்று இருக்கலாம் என்று தான் நினைத்தான்.. ஆனால் அந்த வீட்டு வேலைக்காரி சொன்ன செய்தியான.
“என்ன மாப்பிள்ளை…” அந்த வீட்டு பணிப்பெண் அந்த வீட்டில் சந்தியா சின்ன பெண்ணாக இருக்கும் போதே வேலை செய்து கொண்டு இருப்பதால் வாசுதேவ்வை தெரியும்.. அந்த உரிமையில் வாசு தேவ் இங்கு வந்தாலே.. என்ன மாப்பிள்லை என்று அழைத்து பேசுவது உண்டு.
அந்த பழக்கத்தில் தான் அந்த பணிப்பெண் தன்னை அழைப்பதாக வாசுதேவ் நினைத்தது. அதில் கொஞ்சம் சிடு சிடுப்பும்… நேரம் காலம் தெரியாது என்று நினைத்து வாசு தேவ் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன்பே அந்த பணிப்பெண்…
“என்ன மாப்பிள்ளை எங்க பாப்பாவை நீங்க விருப்பப்பட்டு தானே கட்டிக்கிடிங்க. அத்தனை அமைதியான பெண் சந்தியா. சந்தியாவே உங்க கூட வாழ மாட்டேன். டைவஸ் பண்ணனும் என்று ஒத்த கால்ல நிற்கிறா என்றால்..” என்று சொல்லும் போதே வாசு தேவ் பதட்டத்துடன்..
“நீங்க என்ன சொல்றிங்க.?” என்று கேட்ட போது தான் சந்தியா.
“உங்க கூட வாழ மாட்டேன் என்று சந்தியா சொல்றா.. முதல்ல அய்யாவும், அம்மாவும் ஒத்துக்கல. ஆனா அப்புறம் சந்தியா பாப்பா என்ன சொல்லுச்சோ… ஒத்துக்கிட்டாங்க…” என்று அந்த பணிப்பெண் சொல்லும் போதே அவன் தலை மீது கை வைத்து அங்கு இருந்த இருக்கையில் தொப் என்று அமர்ந்து விட்டான்..
அதை பார்த்த அந்த பணிப்பெண்ணுக்கு ஓ மாப்பிள்ளக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை போல. மாப்பிள்ளை நம் சந்தியா மாப்பிள்ளையோடு வாழ தான் ஆசைப்படுகிறார் போல… என்று நினைத்து..
தன் விசுவாசத்தை காட்டும் பொருட்டு,… “ நீங்க கவலை படாதிங்க மாப்பிள்ளை நம்ம சந்தியா பாப்பா வக்கீல பார்க்க போறேன் என்று உங்க அண்ணன் கிட்ட தான் போய் இருக்கா. உங்க அண்ணன் சந்தியா கிட்ட நல்ல விதமா பேசி உங்க கூட வாழ வைத்து விடுவாரு…” என்று சொல்லி கொண்டு போகும் போதே தன் இருக்கையில் இருந்து எழுந்த வாசுதேவ்…
“கிழிச்சான்.. அவன் எது எது என்று தேடிட்டு இருக்கான்…” என்று அந்த பணிப்பெண்ணிடம் கத்தி விட்டு இங்கு வந்தான்..
வந்தவன் முன் தான் முன் விரும்பிய பெண்.. அதுவும் விவாகரத்துக்காக வந்து இருப்பது… அதே போல தன் மனைவி முன் சாண்டில்யனை திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னவள் அவளுமே தன் விவாகரத்துக்காக சாண்டில்யனிடம் நிற்பது…
இரண்டையும் பார்த்தவன் சும்மா விடுவானா…? தன் நிதானத்தை இழந்து விட்டான்..
அதில் ஸ்ருதிகா ஸ்ரீ கேட்டது எல்லாம் அவன் காதில் விழவில்லை.. இரண்டு பெண்கள் அங்கு இருக்கிறார்கள் என்று கூட பார்க்காது வாசு தேவ் சாண்டில்யனிடம்..
“ என்ன சாண்டில்யா வாழதா வாழ்க்கையை சேர்த்து வாழ ஒரே சமயத்தில் இரண்டு குதிரை ஓட்ட ப்ளானோ…” என்று சொன்ன நொடி சாண்டில்யன் வாசுதேவ்வை அடித்து இருந்தான்…