Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. S

    Minnalin Kathire - 5

    மின்னலின் கதிரே – 5 ஆயிற்று... கதிரை சந்தித்து பேசி முழுதாக மூன்று மாதங்கள் ஆயிற்று! இந்த மூன்று மாதங்களில் நடந்தவற்றை நினைத்தாலே மலருக்கு தலை சுற்றியது! எவ்வவளவு சண்டைகள், எவ்வளவு விவாதங்கள், எவ்வளவு அழுகைகள்? இந்த கலபரத்தின் ஊடே வளர்ந்த தங்களின் காதலும் புரிதலும்! கதிருடன் அன்று மலர் பேசி...
  2. S

    Mezhugu Poove - 4

    அத்தியாயம் – 4 அடுத்த நாள் ஜீவாவிற்கு மிக சீக்கிரமாகவே விடிந்தது போல் இருந்தது. இன்னிக்கு மட்டும் விடிஞ்சுருமே! ஹ்ம்ம்ம்… மனதிற்க்குள் ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருந்தது. காலையிலேயே சோர்வாக, இப்படியே யோசித்தல் நல்லதல்ல என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு, அவனிக்கிற்காக காத்திருந்த வேலைகளை கவனிக்க...
  3. S

    Mezhugu Poove - 3

    அத்தியாயம் – 3 விழா முடிந்து வீடு திரும்பும் வழியில் வினோத் அன்பரசியிடம் எதுவும் கேட்கவில்லை. அவளும் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு, எதையோ பறிகொடுத்ததை போல வந்தாள். பார்க்கப் பார்க்க, வினோத்தின் கோபம் கூடியதே தவிர குறையவே இல்லை. எவ்வளவு முறை கூறுவது? இவளை என்ன செய்து அல்லது சொல்லி மாற்றலாம்...
  4. S

    Minnalin Kathire - 4

    மின்னலின் கதிரே – 4 கைப்பேசியை வைத்ததும் கொடிமலர் நேராக சென்றது தன் தந்தையிடமே. கதிரவனிடம் மேலும் பேசுவது என முடிவெடுத்தவுடன், இதை மேலும் தன் பெற்றவர்களிடம் மறைப்பது சரியாகப் படவில்லை மலருக்கு. அன்னையிடம் சொல்வதை விட தன் மனதிற்கு நெருங்கிய தந்தையிடம் சொல்ல விழைந்தாள். அனைவரும் சாப்பிட்டு...
  5. S

    Mezhugu Poove - 2

    அத்தியாயம் – 2 அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது, வழக்கம் போலவே… அன்பரசிக்கும் என்ன தான் மண்டை குடைச்சலாக இருந்தாலும், அவளின் வேலைகள் மட்டும் என்னவோ தானாக அதுபாட்டிற்க்கு நடந்துக் கொண்டிருந்தது. ஆனால், நேற்றைக்கு இன்று எவ்வளவோ பரவாயில்லாமல் இருந்தது, அவளுக்கு. என்ன நடந்தாலும்...
  6. S

    Mezhugu Poove - 1

    அத்தியாயம் – 1 அந்த காலை வேளையில் சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் தன் காரை நத்தையாக கருதி, ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தான் வினோத். சூரியன் முகத்திலேயே அறைந்தும், மற்ற பிற வாகனங்கள் ஹார்ன் சத்தங்கள் எழுப்பியும், அவனின் முகத்தில் லேசாக கூட எரிச்சலின் கோடு தென்படவில்லை! பக்கத்தில்...
  7. S

    Minnalin Kathire - 3

    மின்னலின் கதிரே – 3 எல்லோரும் காத்துக்கொண்டிருந்த புத்தாண்டு நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரிரு மணி நேரங்களே இருக்க, கொடிமலர் தன் புடவையில் ரெடியாகி தன் குடும்பத்துடன் சாப்பிடும் இடத்திற்கு விரைந்தாள். எதிரே தென்ப்பட்ட பிரியங்காவோ, “என்னடி இன்னுமா சாப்பிடல? சீக்கிரமா போ” என்று கூறி, நடையை எட்டிப்...
  8. S

    Monthly payment or 3/6/12 months madiri payment pannalam sis. Payment panita kindle app download...

    Monthly payment or 3/6/12 months madiri payment pannalam sis. Payment panita kindle app download pannigana, Amazon sign in panitu neenga padikalam.
  9. S

    Kangal Verkindrana - 21

    அத்தியாயம் - 21 ராஜீவ்வின் வீட்டினர் கிளம்பியவுடன், தையல்நாயகியின் தைக்கபடாத வாயிற்க்கு நிறைய வசவு விழுந்தது அனைவரிடமும் இருந்து. அதிலும் சந்தியா ஒரு படி மேலே போய், “வீடு தேடி வந்து என்னை வாழ்த்துனவங்கள, இப்படி பண்ணீட்டிங்கள பாட்டி?? இந்த பாவம் எல்லாம் உங்களையும் சரி, எங்களையும் சரி சும்மாவே...
  10. S

    Kangal Verkindrana - 20

    அத்தியாயம் - 20 சந்தியாவின் வளைகாப்பை நோக்கி, ப்ரியங்காவின் ஆர்வத்தை பார்த்து, ராஜீவ்விற்க்கும் மற்றவர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சந்தியாவின் வளைகாப்பிற்க்கு ப்ரியங்கா ஏன் இவ்வளவு மகிழ வேண்டும்? நிஷா அதை வாய் விட்டே கேட்டுவிட்டாள். “என்ன ப்ரியா, சந்தியாவோட வளைகாப்புக்கு இவ்வளோ...
  11. S

    Kangal Verkindrana - 19

    அத்தியாயம் - 19 ராஜீவ் குழம்பி நின்றது சில நிமிடங்களே… மீண்டும் அப்படி எல்லாம் இருக்காது, என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு தன் வேலையை கவனிக்க சென்றான். என்ன தான் சமாதானம் செய்தாலும், ப்ரியங்காவின் மேல் முன் போல் கோபம் இல்லை, என்பதை மட்டும் நன்கு உணர்ந்தான். கோபத்தை இழுத்து வைக்கும் அளவிற்க்கு...
  12. S

    Kangal Verkindrana - 18

    அத்தியாயம் - 18 அர்ஜுன்…. சந்தியாவிற்க்கு ராஜீவ் எப்படி அத்தை மகனோ, அது போல அர்ஜுன் மாமன் மகன்! அர்ஜுனிற்க்கு சிறு வயதிலிருந்தே சந்தியாவை மிகவும் பிடிக்கும்… சந்தியா பார்க்க அழகாக இருந்த காரணமா, இல்லை அவள் எல்லோருடன் பழகும் பண்பா, தெரியவில்லை. ஆனால், பிடிக்கும்! அதுக்கு நேர் எதிராக...
  13. S

    Kangal Verkindrana - 17

    அத்தியாயம் - 17 ராஜீவ்விற்க்கு தினகரன் கூறியதை உள்வாங்க சிறிது நேரம் பிடித்தது மட்டும்மல்லாமல், உள்வாங்கியவுடன் என்ன செய்வது என்றே புரியவில்லை…. அவனை போய், ஸஸ்பெண்ட் செய்வதா?? ஏன்?? எதற்காக இந்த முடிவு? யோசித்த அடுத்த நிமிடம், பூங்காவில் நடந்தது கண் முன் சென்றது!! அவன் தண்டிக்கப்...
  14. S

    Kangal Verkindrana - 16

    அத்தியாயம் - 16 ப்ரியங்கா அப்படி அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனை, ராம் என்று சொல்லலாம்… கிருஷ்ணன் என்றும் கூப்பிடலாம்… இல்லையென்றால், ராமகிருஷ்ணன் என்றும் நீட்டி முழக்கி கூப்பிடலாம்! அவள் தன் கண்களை அகல விரித்து, பார்த்துக் கொண்டிருந்த வேளை, ராஜீவ் கவுதமிற்க்கு மொபைலில் அழைப்பு விடுத்தான்...
  15. S

    Kangal Verkindrana - 15

    அத்தியாயம் - 15 அன்றைக்கு தன் கலாபக் காதலனை, பார்த்து இரண்டு வார்த்தை பேசியதால் கொஞ்சம் சந்தோஷமம் நிறைய குழப்பமுமாக மிதந்து கொண்டிருந்தாள் ப்ரியங்கா. இப்படியே, எத்தனை நாள் பார்த்துக் கொண்டும், பேசி கொண்டும் மட்டுமே இருக்க முடியும்?? இன்னும் சில மாதங்களில் தன் வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க...
  16. S

    Kangal Verkindrana - 9

    அத்தியாயம் 9 “ப்ரியா, இன்னிக்கு சென்னா பட்டூரா சூப்பரோ சூப்பர்!!! ராஜ் மட்டும் இங்க இருந்தா, நாலு பூரிய அசால்டா உள்ள தள்ளிருப்பான்.” நிஷா முதல் வாக்கியம் கூறும் போது முகத்தில் இருந்த பூரிப்பு, அடுத்த வாக்கியத்தில் சற்றே மட்டுப்பட்டது. யார் முகத்தில் என்று நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா...
  17. S

    Kangal Verkindrana - 8

    அத்தியாயம் 8 அன்றைக்கு என்னவோ நன்றாக, இன்னும் சொல்ல போனால் சந்தோஷமாக தான் இருந்தாள் ப்ரியங்கா. அடுத்த நாளும் நிஷாவின் கேலி பேச்சால், வீடே கலகலத்தது. “ரெண்டு பேரும் தனித்தனியா போயிட்டு, ஒன்னா திரும்ப வர்றீங்களே! சரி இல்ல, இது சரியே இல்ல! அம்மா நீங்க இதை எல்லாம் கேக்க மாட்டிங்களா?” என்று...
  18. S

    Kangal Verkindrana - 7

    அத்தியாயம் – 7 ராஜீவ் ப்ரியங்கா சொன்னதை மதிக்கவேயில்லை!! எப்போதும் போல், அவள் ஏதாவது உப்புச் சப்பு இல்லாத விஷயத்தை சொல்லப் போகிறாள், என அவனே யூகித்துக் கொண்டான். பிறகு அதைப் பற்றி மறந்தே போனான் என்பதே உண்மை!! ஆனால், ப்ரியங்கா மறக்கவில்லை! அவன் ஒரு நாள் இல்லை என்றால், இன்னொரு நாள் இதை பற்றி...
  19. S

    உடல் எடை குறைப்பு - 1

    உடல் எடை குறைப்பு உடல் எடை எல்லோருக்கும் அவரவரின் உடல் வாகு பொருத்து மாறுப்படும் ஒன்று. சிலருக்கு ஒல்லி வாகு, சிலருக்கு எடை கூடிய உடல் வாகு. எனக்கு சிறு வயதிலிருந்தே என் உயருத்திற்குக்கேற்ற உடல் வாகு தான். எல்லாம் கல்லூரி முடிக்கும் வரை. அது வரை சைகிள் ஓட்டி திட்டமாக இருந்த என் உடல், பின் வேலை...
  20. S

    அரிசி பொரி உருண்டை

    அரிசி பொரி உருண்டை எனக்கு பிடித்த உணவு மிக மிக சாதாரணமாக வீட்டில் இருப்பதை வைத்து சமைக்க கூடிய உணவாக தான் இருக்கும். டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று அங்கு பொருள் வாங்கி வந்த பின் தான் செய்து ஆக வேண்டும் என்ற எந்த வித பொருளையும் நான் சொல்ல மாட்டேன். இந்த சமையல் குறிப்பு என்னுடையது என்பதை விட என்...
Top