Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. S

    Minnalin Kathire - 8

    அத்தியாயம் – 8 மாலதியின் முகக் கோணல்களை கண்டும் சும்மதிருக்க சுகுமாரனால் முடியவில்லை. கதிரவனும் தன்னை அடக்கிக் கொண்டி உட்கார்ந்திருப்பதை கண்டவர் சட்டென்று, “சரி ஜாதகம் வாங்கியாச்சுல, அத பொருத்தம் பார்த்துட்டு அடுத்து எங்க வீட்டு சொந்தக்காரங்கள எப்போ கூட்டிட்டு வரதுன்னு பார்க்கறோம். இல்ல, நீங்க...
  2. S

    Mottu Malaranadhu

    Youtube Link :
  3. S

    Today evening after 6 it will come pa

    Today evening after 6 it will come pa
  4. S

    Mezhugu Poove - 10

    அத்தியாயம் – 10 அன்பரசியையே ஆவலுடனும், ஒரு குறுகுறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா. அவளோ அவனின் நண்பர்களை முறைப்பதிலேயே குறியாக இருந்தாள்! சிறிது நேரம் கழித்து திட்டவும் செய்தாள். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, உங்க மனசுல? இந்த மாதிரி கடத்திட்டு வரற்து தான் உங்க ஸர்ப்ரைஸா? அவரோட வீட்டுல...
  5. S

    Mezhugu Poove - 9

    அத்தியாயம் – 9 அன்பரசி நடந்ததை கூற ஆரம்பித்த காலம், ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது! அப்போது தான் பி.எட். மற்றும் எம்.எஸ்.சி முடித்துவிட்டு, ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக அமர்ந்த காலம். வினோத் மெகானிக்கல் இஞ்சினியரிங் முடித்து, ஒரு பிரபல கார் கம்பெனில் இரண்டு வருடமாக வேலை செய்துக்...
  6. S

    Minnalin Kathire - 6

    Thank you so much for all ur comments :)
  7. S

    Minnalin Kathire - 7

    அத்தியாயம் – 9 மாலதி சம்மதம் சொன்னதும் கதிரவன் மேலே என்ன செய்வது அன்று சில மணி நேரம் யோசித்தான். கொடிமலரின் வீட்டிலும் தங்களின் ஒப்புதல்காக காத்திருக்கின்றனர். அவர்களின் வீட்டிலும் தான் முழு சம்மதம் இல்லை என்னும் போதிலும், அவர்கள் மேலே விசாரித்து தங்களின் சம்மதத்தை கூறியிருக்கின்றனர் மகளிடம்...
  8. S

    Kangal Verkindrana...22

    ரொம்ப நன்றிப்பா :)
  9. S

    Mezhugu Poove - 8

    அத்தியாயம் – 8 ஜீவா கூறியதை கேட்டு திகைத்து போயிருந்த மலர்விழி, சுயநினைவு அடைந்தது தொலைப்பேசி எழுப்பிய சத்தத்தில் தான்! சத்தம் போட்ட போனை காதுக்கு கொடுக்கும் முன், மலர்விழியை பார்த்து, “நான் சொன்னதை மட்டும் மனசுல வச்சுக்கோ. இப்போ நீ கிளம்பலாம்.” என்றான் ஓர் அழுத்தத்துடன். இதற்கு என்ன பதில் கூற...
  10. S

    Mezhugu Poove - 7

    அத்தியாயம் – 7 வினோத்தை மீண்டும் இப்படி பார்ப்போம் என மலர்விழி நினைக்கவேயில்லை. அவனுக்கு தன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறதோ என அவள் ஆராய்ந்துக் கொண்டிருக்கையில், திடீரென அவன் முன்னே வந்து நிற்கவும் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை! வந்ததுமில்லாமல் ஈஈஈ என இளித்து கொண்டு, “ஹாய்! என்ன இந்த...
  11. S

    Minnalin Kathire - 6

    Thank you!
  12. S

    Minnalin Kathire - 6

    Thank you!
  13. S

    Minnalin Kathire - 6

    மின்னலின் கதிரே – 6 வாழ்க்கை பல விசித்திரிங்கள் கொண்டது, உலகம் மிகச் சிறியது என பிறர் சொல்ல கேள்விப்பட்டுருப்போம். ஆனால், அது நமக்கு நடக்கும் போது தான் இது உண்மையா, மாயையா என்று வியப்போம். அது போன்றதொரு நிகழ்வு தான் நிச்சயதார்த்த மேடையில் அரங்கேரியது அன்று. கவிதாவை பின் தொடர்ந்து ராஜனும்...
  14. S

    Minnalin Kathire - 5

    Thanks pa, posted now. Thanks much for all ur comments
  15. S

    Minnalin Kathire - 3

    Thanks pa
  16. S

    Minnalin Kathire - 4

    Thanks ma
  17. S

    Minnalin Kathire - 5

    Next episode nalaiku poduven pa, adhula therinjudum
  18. S

    Mezhugu Poove - 6

    அத்தியாயம் – 6 அன்பரசி அந்த ரூம்மிற்க்குள் வருவதை வினோத்தும் சரி, ஜீவாவும் பார்க்கவில்லை. ஆனால், அவளை பார்த்த நிமிடம் வினோத்தின் கைகள் தானாக இறங்கியது. சில பெருமூச்சுகள் விட்டு, தன் சட்டையை சரி செய்துக் கொண்டு கோபமாக இரண்டு பேரையும் முறைத்தான் ஜீவா. “என்ன ரெண்டு பேரும் டிராமா பண்றீங்களா...
  19. S

    Mezhugu Poove - 5

    அத்தியாயம் – 5 அன்பரசியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்த வினோத்திற்கு, எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று ஒரு நிமிடம் யோசித்துபடி நின்றான். இவன் அருகில் இருப்பது கூட தெரியாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி, சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் தலையில் வினோத் கை வைக்கவும் தான், அவன்...
  20. S

    Minnalin Kathire - 5

    நன்றிப்பா, அடுத்த எப்பிசோடில் தெரிந்துவிடும்.
Top