Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....4

    அத்தியாயம்…4 வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறனின் அந்த பேச்சே பெண்ணவளுக்கு அதிர்வை தந்தது என்றால், அதற்க்கு மாறன் சொன்ன பதில் பெண்ணவளுக்கு பேரதிர்வை தந்தது என்று தான் சொன்ன வேண்டும்… இவன் இவன் என்ன சொல்கிறான்.. “ இவள் அவள் அம்மா போல இல்ல.. அப்போ என் அம்மா என் அம்மா எது போல…? அதே போல இனி...
  2. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...2.2

    அத்தியாயம்…2.2 வீடு பங்களா இல்லை இல்லை ஒரு பேலஸ் என்று சொல்ல கூடிய அளவுக்கு இருந்தது அந்த இல்லம்.. பின் சும்மாவா முதல் அமைச்சர் வசிக்கும் இடம் ஆயிற்றே சும்மாவா…? பாதுகாப்புக்கும் அந்த வீட்டிற்க்கு பஞ்சம் இல்லாது தான் இருந்தது.. அந்த வீட்டிற்க்குள் வெளியில் நிற்பவர்களை மீறி ஒரு சின்ன பொருள் கூட...
  3. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...2.1

    அத்தியாயம்…2.1 தன் முன் அமர்ந்திருந்த சடகோபனை கோபத்துடன் முறைத்து பார்த்து கொண்டு இருந்தார்… இந்த மாநிலத்தின் முதலமைச்சரான ராஜேந்திர பூபதி… சடகோபனோ தலைவரின் அந்த கோப பார்வையில் தலை குனிந்து நிற்க… “என்ன செய்து இருக்க ..ம் அதுவும் ஒரு பொண்ணுக்காக நம்ம கட்சியை இப்படி சந்தி சிரிக்க வைப்பியா...
  4. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....4

    அத்தியாயம்…4 வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறனின் அந்த பேச்சே பெண்ணவளுக்கு அதிர்வை தந்தது என்றால், அதற்க்கு மாறன் சொன்ன பதில் பெண்ணவளுக்கு பேரதிர்வை தந்தது என்று தான் சொன்ன வேண்டும்… இவன் இவன் என்ன சொல்கிறான்.. “ இவள் அவள் அம்மா போல இல்ல.. அப்போ என் அம்மா என் அம்மா எது போல…? அதே போல இனி...
  5. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளே....3

    அத்தியாயம்…3 வெற்றி மாறன் கெஸ்ட் அவுசில் வேலை செய்பவர்களிடம் தாங்கள் வருவதை முன் கூட்டியே தெரியப்படுத்தி விட்டான் போல்.. இதோ தங்களை வர வேற்று அமர வைத்து பால் பழம் கொடுத்து என்று அனைத்தும் அந்த தம்பதியர் செய்து கொண்டு இருந்தாலும். அந்த தம்பதியரில் பெண்மணி தன்னை ஒரு வித யோசனையுடன் கூர்ந்து...
  6. V

    காதலினால் கரம் பிடித்த பெண்ணவளை....2

    அத்தியாயம்…2 பெண்ணவளுக்கு அப்போது தான் அந்த பேச்சின் தீவிரம் புரிந்து.., “ அய்யோ நான் சும்மா தான் பார்த்தேன்..” என்று சொல்லி விட்டு ஆடிட்டர் சொன்ன வேலையை கூட மறந்தவளாக தன் அலுவலகத்திற்க்கு ஓடி வந்து விட்டாள்… அலுவலகம் வந்த பின் தான் அய்யோ ஆடிட்டர் திட்டுவாரே என்று நினைத்தது.. ஆனால் அன்று அதை...
  7. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...1.2

    அத்தியாயம்…1.2 அத்தனை பேரை மொத்தமாக பார்த்ததும் ஜீவிதா பதட்டமாகி எப்போதும் போல் தன் அம்மா திரிபுரசுந்தரியை தான் அவர் பார்த்தார்…அவரோ தன் முன் நீட்ட பட்டு கொண்டு இருந்த தட்டை வாங்காது… தன் மகளின் பார்வையை உணர்ந்தவராக சிறிதும் பதட்டம் படாது… தன் பேத்தி மந்ராவை பார்த்து.. “நீ அம்மாவை அழச்சிட்டு...
  8. V

    காதல் கொண்டு கரம் பிடித்த பெண்ணவளை....1

    அத்தியாயம்….1. சென்னையில் முக்கிய பகுதியில் இருக்கும் அந்த முருக கோயிலில் தான் நம் கதையின் நாயகி ஸ்வர்ணாம்பிகையும், நாயகன் வெற்றி மாறனும் கழுத்தில் மாலையோடு நின்று கொண்டு இருந்தனர்… பார்த்த உடனே தெரிந்து விடும் அங்கு இப்போது நடக்க போவது திருமணம் என்பது.... கூடவே இது ஒரு காதல் திருமணம்...
  9. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....1...1

    அத்தியாயம்…1…1 மேவியமே மந்ராவின் மந்திரம்… திருவல்லிக்கேணி இடத்தில் முக்கிய பிராதான சாலையில் அமைந்திருக்கும் அந்த நடுத்தர வீட்டில், காலை ஆறு மணி முதலே வீடு பர பரப்பாக காணப்பட்டது.. பர பரப்பு என்றால் ஏதாவது விசேஷமா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை… அனைவரின் வீட்டிலும் தினம் நடக்கும்...
  10. V

    டீசர்

    டீசர்…. தன் பெண்ணின் நடத்தையை பற்றியே தவறாக பேசிய வாசு தேவ்வின் பேச்சில் கணபதி வசந்திக்கு அப்படி ஒரு கோபம். அதுவும் கணபதிக்கு தன்னை பார்த்து தன் மகளுக்கு நான் என்ன வேலை பார்ப்பதாக சொல்லி விட்டான் என்று அவர் தன் மனைவி வசந்தியிடம் இரவு முழுவதும் சொல்லி சொல்லி மாய்ந்து போய் விட்டார்… இருவருக்குமே...
Top