அத்தியாயம்….8(2)
ஜான் விக்டர் மணிமேகலை படிக்கும் வகுப்பில் பாடம் நடத்த தொடங்கி, இரண்டு வாரம் கடந்து விட்ட நிலையில் தான், அந்த உடை நடை அனைத்திலும் மிக அக்கறை எடுத்து மணிமேகலையின் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
ஜான் விக்டரின் இந்த உடை அலங்காரத்திற்க்கு, அதிகப்படியான அக்கறை எடுத்ததிற்க்கு காரணம் நம்...
அத்தியாயம்….7
எப்போதும் போல் அந்த கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் பின்னாலேயே…”அத்தான் எப்போ மாடிக்கு போவிங்க…?” என்று கேட்டாள்.
மணிமேகலை சென்ற வாரம் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாள். அதில் நாயகன் கவிழ்ந்த வாறு தண்டால் எடுத்துக் கொண்டு இருக்க...நாயகி அவன் முதுகில் ஏறி அமர்ந்த வாறு ஒரு...
அத்தியாயம்….6
அந்த கல்லூரியில் அனைத்து நாட்டு மாணவ மாணவியர்களும் கல்வி கற்க வருவர் என்று தெரியும். தெரிந்தே தான் தன்னை அதற்க்கு தயார் செய்துக் கொண்டு தான் மணிமேகலை கலிபோனியாவில் கல்வி கற்க வந்தது.
ஆனால் மணிமேகலை அந்த வகுப்பறையில் நுழைந்ததும், அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட முக அமைப்பையும், அவர்கள்...
அத்தியாயம்….5
வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள்.
‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என்...
அத்தியாயம்….4
தன் மகனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்த வில்சன், அதற்க்கு அடுத்து வேறு ஒன்றும் சொல்லாது, தன் மனைவியின் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்து விட்டு…
“பைடா பேபி…” என்று விடைபெறும் கணவனுக்கு பதிலாய் மலர்விழி “சரி.” என்று வழி அனுப்பி வைத்தாலும், வளர்ந்த மகனுக்கு முன் தன் கணவர் இப்படி...
அத்தியாயம்….3
மணிமேகலை சொன்ன … “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பேச்சில், அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை விட, ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அவ்வீட்டில் அவள் இது வரை, இது வேண்டும். இது வேண்டாம். என்று சொன்னது கிடையாது. சொல்லும்...
அத்தியாயம்….2
மணிமேகலையும், வசுந்தராவும் பழைய நினைவுகளில் பாதியும், நிகழ்வில் மீதியுமாய் நேரம் கடத்திக் கொண்டு இருந்தனர். விட்டால் இன்று முழுவதுமே கதை அளந்துக் கொண்டு தான் இருப்பர்.
ஆனால் கீழ் கட்டில் இருந்து கேட்ட, “ஏன்டி வெள்ளன வந்து உன் ஆத்தாவுளுக்கு ஒத்தாசை செய்யலாம்லே... நல்லா வாச்சீங்க...
அத்தியாயம்…1
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
என்ற பக்தி பாடல் கிருஷ்ணகிரி டவுனில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீராழ்பட்டியில்(கற்பனை ஊர்) அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், கடவுள் முன் நாப்பத்தியெட்டு...
அத்தியாயம்…6…1
வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்..
“என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
அத்தியாயம்..5.2
இங்கு ராஜேந்திர பூபதி தன் மகனிடம்… “பாட்டி வீட்டவங்க வர எல்லா ஏற்பாடும் செய்து விடு தீக்ஷா…” என்று சொன்னது தான் தாமதம்… அதற்க்கு உண்டான அனைத்து வேலைகளையும் அவர்கள் வரும் இந்த இடைப்பட்ட நேரமான இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்து விட்டான்…
எப்போதும் இது போல் அவன் செய்வது தான்...
அத்தியாயம்…5.1
தந்தையின் பேச்சு தீக்ஷேந்திரனுக்கு புரிந்தது தான் … அதில் அதிரவும் செய்தான் தான்.. ஆனால் அதை முகத்தில் கூட காட்டவில்லை.. காரணம் தன் அன்னை இன்னுமே குறுகி போய் விடுவார் என்று… ஆனால் அவன் தன் அதிர்ச்சியை மறைத்தாலுமே, காவ்யா ஸ்ரீ…. தன் மகனிடம் கணவன் சொன்ன இந்த பேச்சு பிடிக்காது, அதை...
அத்தியாயம்….8
தன் வீட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ராஜ சுந்தர மாறன் கூட அந்த வீட்டின் மாப்பிள்ளை சுபாஷ் பேச்சை ஏற்று..
அந்த வீட்டின் மூத்த பெண்மணிகளை பார்த்து “ம் மாப்பிள்ளை சொல்றது சரி தான்…” என்று சொன்னவர் பின் பொதுவாக..
“அதுக்கு உண்டான வேலைகளை பாருங்க ..” என்றும் சொல்லி விட்டார்...
அத்தியாயம்…7
ஸ்வர்ணாம்பிக்கை நினைத்தது இதை தான்… தன் தாய் தந்தை மீது இருக்கும் கோபத்தில் தன்னை இங்கு வைத்து இருக்க மாட்டார்கள்.. எதாவது ஒரு காரணம் சொல்லி தன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப தான் பார்ப்பார்கள்.. அதனால் இன்று முதல் இரவு வைக்க மாட்டாகள்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தடுக்க தான்...
அத்தியாயம்…4..2
தன் கையை பிடித்து கொண்டு இருந்த தந்தையின் அந்த பதட்ட முகத்தையே பார்த்து கொண்டு இருந்த தீக்ஷேந்திரன்…
“ப்பா.. என்ன ப்பா…. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.. ஆனா ஏதோ நடந்து இருக்கு… அந்த நடந்ததில் பாதிக்கப்பட்டதுல…” என்று தீக்ஷேந்திரன் சொல்லும் போதே ராஜேந்திர பூபதி..
“தீக்க்ஷா...
அத்தியாயம்…4.1
மகேந்திரன் சுதாகரன். வினோத் மூவரையும் முதலில் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்க்கு எல்லாம் செல்லவில்லை… முதலில் இவர்களின் மீது எப்.ஐ.ஆர் கூட போடவில்லை.. ஒரு வீட்டிற்க்கு தான் கொண்டு சென்றது….
மூவரின் எண்ணமும் இது சட கோபனின் இடமாக தான் இருக்கும் என்பது.. அவர்கள் நினைத்தது சரி...
அத்தியாயம்…3..2
முதல் முறை மனதின் பக்கம் செவி சாய்த்து கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ…. ஒரு சில அரசியல் விசயத்திற்க்கு என்று அடி தடிக்கு என்று இருக்கும் ஒருவனை அழைத்தான்..
அந்த அடியாள் எடுத்ததுமே… தீக்ஷேந்திரன் .” சட கோபனையும் அவன் மகன் சுரேஷையும் தூக்கி நம்ம கஸ்டடியில் வைத்து விடுங்க…” என்ற...
அத்தியாயம்….6..
ஸ்வர்ணாம்பிக்கை நேற்று வரை கூட தன் வாழ்க்கை இப்படி ஆகும் என்று யோசித்து இருந்து இருக்க மாட்டாள்.. ஏன் இன்று காலை அவள் வெற்றி மாறனை திருமணம் செய்து முடித்த பின் கூட தன் அன்னை தந்தை கோபப்டுவார்கள் எப்படி அவர்களை சமாளிக்க வேண்டும் என்று தான் அவள் அதிகம் யோசித்தது..
மாறன்...
அத்தியாயம்…3..1
இங்கு ராஜேந்திர பூபதியின் மனைவி கைகள் நடுங்க தன் கணவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவர்.. அதே பயப்பார்வையோடு தன் கணவன் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தவரின் கண்ணுக்கு கணவனின் முகத்தில் தெரிந்த அந்த சோகம்.. மனைவியவளை பலமாக தாக்கியது…
அதுவும் பிடித்து இருந்த தன் கையை விலக்கி...
அத்தியாயம்…5
கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான்.
தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்…
கணவன்...
அத்தியாயம்…5
கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான்.
தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்…
கணவன்...