Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    Paniyum Pathikume....9 teesar

    அத்தியாயம்….9 வசீகராவுக்கு ஜெயேந்திரனின் உண்மையான பொருளாதார நிலை தெரியாது அல்லவா….? சம்பளம் ஐம்பது ஆயிரம்.. இதில் கூட்டு குடும்பமாக பெரிய குடும்பம்.. மற்றவர்கள் என்ன வேலை எத்தனை சம்பளம் என்ற எந்த விவரங்கள் கூட பெண்ணவளுக்கு தெரியாது… அதுவும் தன் வருங்கால மாமியார் அனைத்திற்க்கும் பார்த்து...
  2. V

    Paniyum Pathikume....8

    அத்தியாயம்….8 நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் … “என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை...
  3. V

    Paniyum Pathikume....8 teesar

    அத்தியாயம்….8 நகை கடையின் முதலிலேயே தான் அந்த முத்து செட்… பகுதி இருந்தது… அதனால் பெண்ணவள் அதை தான்டி அவளின் கால்கள் செல்ல இயலாது தங்கி நின்று விட்டவளை பார்த்த ஜெயேந்திரன் … “என்ன சீரா…” என்று கேட்ட போது பெண்ணவள் எந்த வித தயக்கமும் இல்லாது… “ எனக்கு முத்து செட் போடனும் என்று ரொம்ப நாளா ஆசை...
  4. V

    Paniyum Pathikume....7

    அத்தியாயம்….7 ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.. இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது...
  5. V

    Paniyum Pathikume....7 teesar

    அத்தியாயம்….7 ஜெயேந்திரன் தன் முகத்திற்க்கு நேராக இப்படி பேசுவான் என்பதை சுபத்ரா எதிர் பார்க்கவில்லை.. அதிலும் ஜெயேந்திரனின் இந்த பேச்சில் பார்த்திபன் தன் மனைவியை முறைத்தும் வைக்க…. சுபத்ராவுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.. இருந்துமே தன் பெரிய மகளை பார்த்தார்.. அவள் ஏதாவது...
  6. V

    Paniyum Pathikume....6

    அத்தியாயம்….6 வசீகரா தன் கை பேசியில் அவள் பதிவு செய்து வைத்து இருந்த ஜெயெந்திரன் கைய் பேசி எண்ணை பார்த்ததுமே உடனே எல்லாம் எடுத்து விடவில்லை… உடனே எடுக்க கூடாது என்று எல்லாம் கிடையாது.. அவளாள் அதை உடனே ஏற்க முடியவில்லை என்பது தான் உண்மை.. காரணம்…. அவள் தன் கை பேசியில் தன் அக்கா தன்னிடம்...
  7. V

    Paniyum Pathikume....5

    அத்தியாயம்…5 ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
  8. V

    Paniyum Pathikume....5 டீசர்...

    அத்தியாயம்…5 ஜெயேந்திரன் தன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மிக ஆவலாக தான் பெண்ணவள் வீட்டிற்க்கு வந்தான்.. ஆனால் வந்த இடத்தில் பெண்ணின் அன்னையும் அக்காவும் கூட்டிய அலப்பறையிலும், அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை கிஷோர்… என்னவோ அவனிடம் ஒரு சமாஸ்தானேமே தன் கீழ் உள்ளது போல அவன் பார்க்கும் அந்த...
  9. V

    Paniyum Pathikume....4

    அத்தியாயம்….4 வசீகராவுக்கு அவள் வீட்டில் கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… இது வரை அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள் இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்றதிலேயே பாதி வரன்...
  10. V

    Paniyum Pathikume......4 teesar

    அத்தியாயம்….4 வீட்டில் வசீகராவுக்கு கடந்த மூன்று வருடங்களாகவே மாப்பிள்ளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்… அவளுக்கு ஒரு ஐம்பது வரன்கள் பார்த்து இருப்பார்கள்… இதில் நாற்பது வரன் அவளின் பையோடேட்டாவில் இருக்கும் நிறம் என்ற இடத்தில் இடம் பெற்று இருக்கும் மாநிறம் என்ற அதிலேயே பாதி வரன் தட்டி...
  11. V

    Paniyum Pathikume....3

    அத்தியாயம்….3 “இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது… மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன் மாற்றிக்...
  12. V

    Paniyum Pathikume....3 teesar

    அத்தியாயம்….3 “இத்தனை சம்பாத்தியம் இருந்தால் தான், அந்த பெண் என்னை கட்டிக்கனும் என்றால், எனக்கு அப்படிப்பட்ட பெண் எனக்கு வேண்டாம் ம்மா….” என்று சொன்னவனின் பேச்சில் அத்தனை அழுத்தம் இருந்தது… மகன் ஒரு முடிவை அத்தனை எளிதாக எடுக்க மாட்டான்… அப்படி எடுத்து விட்டால், யார் என்ன சொன்னாலுமே அதை அவன்...
  13. V

    Paniyum Pathikume....2

    அத்தியாயம்…2 ஜெயேந்திரனுக்கு என்று பார்த்த முதல் பெண் வசீகரா தான்…திருமணத்திற்க்கு என்று பார்க்கும் முதல் பெண் என்பதினால் ஜெயேந்திரனுக்கு சின்ன வயதாக இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம்… அது எல்லாம் முப்பது நிறைவு பெற்று விட்ட வயது தான் அவனுக்கு ஆகிறது… அது என்னவோ இது வரை அவன் அன்னையும்...
  14. V

    Paniyum Pathikume....1

    அத்தியாயம்….1 தங்கள் முன் இருந்த அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தையும் அதன் பின் எழுதி இருந்த அந்த மாப்பிள்ளையின் விவரங்களையும் தான்… பெண் வீட்டவர்கள் பார்த்தும் படித்தும் கொண்டு இருந்தனர்…. பெண் வீட்டவர்கள் என்றால் நம் நாயகியின் வீட்டவர்கள் தான்… ஆம் நம் நாயகியான வசீகரி வசிக்கும் வீடு தான்...
  15. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்....7.2

    அத்தியாயம்….7.2 நல்லது… திரிபுர சுந்தரி இன்றும் நினைப்பார்… தங்கள் வாழ்வில் அந்த நாள் வராது இருந்து இருக்கலாம் என்று.. ஒரு சில சமயம்… நடந்தது தன்னால் தானோ… தன் மகனுக்கு தான் திருமணம் செய்ய முனையாது இருந்து இருந்தால், அந்த நாள் வந்து இருக்காது தானே…. இல்லை சேக்கிழார் தன் மகனுக்கு தன் பெண்ணை...
  16. V

    அத்தியாயம்...7.1

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
  17. V

    அத்தியாயம்....7.1 டீசர்

    அத்தியாயம்….7.1 மகனின் பேச்சுக்கு “சரிப்பா…” என்று திரிபுர சுந்தரி சொன்னாலுமே…. அவர் மனதில் ஏதோ தவறாக பட்டது… ஏதோ சரியில்லை… ராஜேந்திர பூபதியின் பேச்சு இப்போது எல்லாம் குறைந்தது போல் இருப்பதாக அவருக்கு தோன்றியது… அதை கணவனிடமும் கூட அன்றே திரிபுர சுந்தரி சொன்னார் தான்… ஆனால் எதையுமே நேர் கொண்டு...
  18. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6.2

    அத்தியாயம்..6.2 தம்பதியர்களின் வாழ்வில் உடல் மட்டும் அல்லாது உள்ளமும் தெரிந்து வாழ்பவர்களுக்கு தன் இணை வாய் மொழியாக சொல்லாத போதே கண் பார்வையிலேயே என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்து விடுமாம்… அது போல் தான் அன்று நீல கண்ட பூபதி தன் மனைவியின் பார்வையில் தான் காவ்யா ஸ்ரீயை படிக்க வைப்பது...
  19. V

    மேவியமே மந்ராவின் மந்திரம்...6..1

    அத்தியாயம்…6…1 வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்.. “என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
  20. V

    நின் நினைவுகளில் நானிருக்க....29...2

    அன்றும் பேச்சு எங்கோ ஆராம்பித்து அது எங்கே செல்லும் வேலையில் அந்த இடத்திற்க்கு வந்தனர்… வரலட்சுமியும் கமலக்கண்ணனும்… அவர்களை பார்த்த வீரேந்திரன்…”என்ன அத்தை மாமா..உங்களுக்கு எங்களை எல்லாம் பார்க்க எல்லாம் நேரம் இருக்கா என்ன…?” எப்போதும் பிசியாக இருக்கும் தன் அத்தை மாமாவை பார்த்து வீரேந்திரன்...
Top