Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம், "கதையருவி" தளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்!

    இத்தளத்தில் எழுத எங்களை "vskathaiaruvi@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். நன்றி!

Search results

  1. V

    Neeyen Kadhal Noolagam....1

    அத்தியாயம்…1 அந்த வீட்டின் மூத்த மருமகள் மாதுரி சமையல் அறையில் தான் இருந்தாள்.. ஆனால் வேலை எதுவும் செய்யவில்லை… அவளின் மனதில் அத்தனை ரணம்… சமையல் செய்யும் பெண்மணியான ராணியும் அதே சமையல் அறையில் தான் இருந்தாள்… வந்ததில் இருந்து எதுவும் செய்யாது, தன்னிடம் எதுவும் சொல்லாது, கவனத்தை எங்கோ வைத்து...
  2. V

    yannai kondaada pirandhavan....24...3 final...

    அத்தியாயம்….24…3 அந்த காவல் அதிகாரியை விசாரணை என்ற பெயரில் தாளித்து எடுத்து விட்டனர்… சொத்துக்கள் அனைத்துமே வருமானவரி சோதனையில் கணக்கு காண்பிக்க முடியாது போய் விட்டது ஒரு பக்கம் என்றால், அந்த காவல் அதிகாரியின் மனைவி தன் தாய் வீட்டின் பக்கத்து உறவான ஏதோ ஒரு விசேஷத்திற்க்காக சென்று இருந்தவள்...
  3. V

    yennai kondadaa pirandhavan....24..2

    அத்தியாயம்….24…2 அந்த காவல் அதிகாரி சிறிது கூட நினைத்து இருந்து இருக்க மாட்டார்.. தன் மீது இத்தனை பெரிய பழி வந்து விழும் என்று… இரவு வீடு வந்து தூங்கும் போது கூட ஒரு ஆணிடம் இப்படி பேசி விட்டோமே… அதை நினைத்து தான் அவர் அசிங்கம் பட்டது.. அதோடு எத்தனை எளிதாக தன் கண்ணில் மண் தூவி விட்டும் சென்று...
  4. V

    yannai kondadaa pirandhavan...24.1

    அத்தியாயம்….24…1 குரு மூர்த்தியை அழைத்து கொண்டு சென்ற அந்த காவல் அதிகாரி மீடியாவிடம்… “என்னப்பா எல்லாம் உங்க கண்ணால பார்த்தாச்சா… இது போல தான் படிக்கிறேன் என்று பேர் செய்து கொண்டு இது போல வேலையை பார்க்குதுங்க….” என்று பேசியவரிடம்.. “ஆமாம் ஆமாம்..” என்று அந்த மீடியாவும் பெண் வேடத்தில் இருந்த...
  5. V

    yennai kondadaa pirandhavan...23...2

    அத்தியாயம்…23…2 வசந்த்தை அதற்க்கு மேல் மெய் சிலிர்க்க விடாது மகி.. “குரு ஜீ தான் சொன்னார்…” என்றவள்.. வசந்தோ… … “ குரு ஜீ யா…? என்று கேட்டவன் பின் அவனே யோசித்து “ஓ குரு மூர்த்தியா…?” என்று கேட்டவனிடம் ஆமாம் என்று தலையாட்டிய மகி .. “பின்.. குரு சார் எங்கே…?” என்றும் கேட்டாள்.. அதில் வசந்தின்...
  6. V

    yennai kondadaa pirandhavan....23...1

    அத்தியாயம்….23…1 இங்கு வசந்திடம் தன் திட்டத்தை சொல்ல தொடங்கும் முன் குரு மூர்த்திக்கு முதலில் வசந்த் போலீஸ் வந்து இருக்கிறது என்று சொன்னவனின் பேச்சில் அலண்டு தான் போய் விட்டான்.. அவனின் ஈஸ்வரியை எந்த நிலையிலும், எந்த பெயர் வந்தாலுமே குரு மூர்த்தி அவளை விட்டு விட மாட்டான் தான்.. ஆனால் அதற்க்கு...
  7. V

    yennai kondadaa piranduavan....22..2

    அத்தியாயம்….22..2 சித்தார்த்தின் இந்த பேச்சு குரு மூர்த்திக்கு கோபம் வருவதற்க்கு பதில் பதட்டம் தான் வந்தது.. சாவகாசமாக படுக்கையில் ஏகாந்தமாக படுத்து கொண்டு இருந்த குரு மூர்த்தி எழுந்து அமர்ந்தவனின் கை தன்னால் கழட்டி போட்ட சட்டையை கையில் எடுத்து கொண்டு அதை மாட்டியே வாறே மாடி படிக்கட்டில்...
  8. V

    yennai kondadaa pirandhavan...22..1

    அத்தியாயம்…22…1 வசந்த் டி குடித்து முடித்த பின்.. தன் வீட்டை நோக்கி நடந்தான்.. தான் இருக்கும் வீதியில் அவன் கால் எடுத்து வைத்ததுமே அவன் உடல் அத்தனை கூசி போய் விட்டது… கடந்த ஆறு மாதமாக அந்த வீட்டில் தொழில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. முதல் நாள் போலவே… ஒரு வித ஒவ்வாமையோடு தான் வீதியில்...
  9. V

    yennai kondadaa pirandhavan...21...2

    அத்தியாயம்….21,..2 தன் தந்தை தன்னிடம் சொன்ன விசயத்தை கேட்ட பின் குரு மூர்த்திக்கு ஏன் இதை கேட்டேமோ என்று நினைத்து விட்டான்.. கேட்ட விசயத்தையும் இதில் இருந்தே குரு மூர்த்தி தெரிந்து கொண்டு விட்டான் தான்.. நானுமே அது போல பிளாக் மெயில் செய்து தான் பிறந்து இருப்பேன் என்பதும்.. தன் வீட்டை சுற்றி...
  10. V

    yennai kondadaa pirandhavan...21...2

    அத்தியாயம்….21,..2 தன் தந்தை தன்னிடம் சொன்ன விசயத்தை கேட்ட பின் குரு மூர்த்திக்கு ஏன் இதை கேட்டேமோ என்று நினைத்து விட்டான்.. கேட்ட விசயத்தையும் இதில் இருந்தே குரு மூர்த்தி தெரிந்து கொண்டு விட்டான் தான்.. நானுமே அது போல பிளாக் மெயில் செய்து தான் பிறந்து இருப்பேன் என்பதும்.. தன் வீட்டை சுற்றி...
  11. V

    YENNAI KONDADAA PIRANDHAVAN....21.1

    அத்தியாயம்…21…1 கணவனிடம் அத்தனை சண்டை பிடித்தும் மனது ஆறவில்லை தாமரைக்கு … அன்று சாரதா வீட்டில் எத்தனை பெரிய ஒரு அவமானத்தை குரு மூர்த்தி தனக்கு ஏற்படுத்தி விட்டான்.. அதுவும் அவர்களின் முன் நிலையில்.. மனது ஆறவே இல்லை.. கூட தன் அண்ணனுமே தான் சேர்ந்து தன்னை அத்தனை பேச்சு… “நீ எல்லாம் ஒரு...
  12. V

    yennai kondaada pirandhavan...20...2

    அத்தியாயம்…20..2 அவர்கள் வசிக்கும் இடத்தில் அது தான் பெரிய சூப்பர் மார்க்கெட்…. அன்று ஞாயிற்றுக்கிழமை… சித்தார்த்துக்கு கல்லூரி விடுமுறை என்பதினால் மகிக்கு துணையாக அவனுமே கூட வந்து இருந்தான்… சாரதாவுக்கு ஆஞ்சியோ செய்ததில் இருந்து வீட்டு பொறுப்பை மகியுமே பார்த்து கொள்வதால், வீட்டில் என்ன என்ன...
  13. V

    yennai kondadaa pirandhavan....20.1

    அத்தியாயம்…20..1 சித்தார்த் எப்போதும் போல கல்லூரிக்கு வருவதும் போவதுமாக தான் இருந்தான்.. ஆனால் முன் போல முகத்தில் இருந்த அந்த துடிப்பு சுத்தமாக இல்லை.. இயந்திர கதியில் வருவதும் போவதுமாக தான் அவன் இருந்தான்.. கல்லூரியில் கூட என்ன ஆயிற்று என்று ஆள் ஆளுக்கு கேட்டனர்.. அவர்களுக்கு எல்லாம்...
  14. V

    yannai kondaada pirandhavan....19...2

    அத்தியாயம்…19..2 விசுவநாதனும் குரு மூர்த்தியும் இருவருமே பேச வேண்டும் என்று ஒரு சேர சொன்னது போல தான் அவர்கள் எப்போதும் தனித்து பேசுவது என்றால், செல்லும் அந்த பங்களாவின் கடைசி தளமும், கடைசி அறையுமான மதுமானம் இருக்கும் பகுதிக்கு தான் இருவரும் சென்றது… அங்கு சென்றதும் குரு மூர்த்தி ஒரு...
  15. V

    ஆசைகள் அடங்காது... 24...2 நிறைவு...

    அத்தியாயம்….24…2 final வாசு தேவ் எதையும் மறைக்கவில்லை.. மறைக்கவும் முடியாது என்பது வேறு விசயம்…காரணம் அவன் நண்பன் பிரசாந்த் தான் பதிவு செய்து வைத்திருந்ததை அனைத்துமே காவல் துறை வசம் கொடுத்து விட்டு இருந்தான்… அதை அனைத்துமே கேட்ட சாருகேசனும், வீர ராகவ்வும்.. “ இது என்ன டா… அசிங்கம் பிடிச்ச...
  16. V

    ஆசைகள் அடங்காது... 24..1

    அத்தியாயம்…24…1 இந்து மதியின் அன்னைக்கு ஒரு வித வெட்கத்துடன் தன் அறையில் இருந்து வெளி வந்த தன் மகளை அப்படி பார்த்ததில், அப்போது தான் மனதில் ஒரு திருப்தி வந்தது…. இந்த இடம் முடிந்ததில் இருந்தே மகளின் முகம் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து ஒரு தாயாக அவரின் மனம் இதை தான் நினைத்து கொண்டது...
  17. V

    ஆசைகள் அடங்காது....23...2

    அத்தியாயம்…23…2 இந்து மதிக்கு இரவு தூங்காது விழித்து இருந்ததில் கண்ணில் அப்படி ஒரு சோர்வு… காலையில் மகளை பார்த்த அவள் அம்மாவுக்கு மகளின் இந்த தோற்றத்தை பார்த்து மது துனுக்குறாலும் எதையும் காட்டி கொள்ளவில்லை.. காரணம் நேற்று இரவே ஆனந்த அவனின் பெற்றோர் இரண்டு பேரையும் அழைத்து அனைத்துமே ஒன்று...
  18. V

    yennai kondaada pirandhavan...19...1

    அத்தியாயம்…19…1 திரும்பவும் ஸ்ருதியின் வாசம் மருத்துவமனையில் ஒரு வாரம் கடந்த பின் அன்று தான் வீடு வந்து சேர்ந்தது… குரு மூர்த்தியுமே தினமும் மருத்துவமனைக்கு வந்து ஸ்ருதியை பார்த்து விட்டு தான் செல்வது.. வருவான் ஸ்ருதியை பார்ப்பான் செல்வான்.. தன் மாமனிடமும், அத்தையிடமும் பேசவும் இல்லை.. பேச...
  19. V

    Aasaigal Adangaaadhu....23...1

    அத்தியாயம்…23…1 வாசு தேவ் அத்தனை போலீஸை பார்த்ததும் முதலில் அதிர்ந்து தான் போய் விட்டான்.. பின் தன்னை சமாளித்தவனாக… “யார் வேண்டும்..? என்ன விசயம்…?” என்று மிகவும் மிடுக்காக தான் கேட்டான்.. காரணம் அறையில் இருக்கும் பெண் இந்த ஓட்டலின் வர வேற்ப்பு பெண்… ஏதாவது கேட்டால் சமாளித்து கொள்ளலாம் என்ற...
  20. V

    yennai kondaada pirandhavan...18...2

    அத்தியாயம்….18…2 குரு மூர்த்தி மகியின் கழுத்தில் தாலி கட்டியதை பார்த்த ஸ்ருதி முதலில் நடந்தது உண்மையா…? என்பது போல அதிர்ந்து விட்டாள்… தன் குரு அத்தான் தன்னை அடித்தது ஒரு அதிர்ச்சி என்றால், தன் கையில் இருந்த தாலியை பிடிங்கி மகியின் கழுத்தில் கட்டியது அவளுக்கு இன்னுமே அதிர்ச்சியாகி விட்டது…...
Top