அத்தியாயம்….22
வாசு தேவ் பெரிய அளவில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்து அவன் தற்போது கை வைக்க நினைத்த இரண்டு இடமும் பெரிதாக போய் விட்டதால், அதனின் பாதிப்பும் அவனுக்கு பெரியதாக தானே கிடைக்கும்…
கல்பனாவின் அண்ணன் தந்தையின் பதவி தெரிந்து தான் கல்பனாவை காதலித்தான்.. காதலித்தான் என்பதை விட அவளின்...
அத்தியாயம்…18…1
ஸ்ருதி தன் கழுத்தில் இருந்த தாலியை காட்டி சித்தார்த் மீது தன்னை மீறி யாருக்கும் உரிமை இல்லை என்று சொன்னதும், மகி கோபப்பட்டு இருந்தாளோ.. .. இல்லை தன்னிடம் சண்டை போட்டு இருந்து இருந்தால் கூட ஸ்ருதிக்கு இந்த அளவுக்கு வெறி வந்து இருந்து இருக்காதோ என்னவோ..
ஆனால் தன்னை பார்த்து ஒரு...
அத்தியாயம்….17…2
வதனியிடம் மெசஞ்சரில் பேசிய பின் ஸ்ருதி கண்ணாடி முன் வந்து நின்றாள்… தேகம் மெலிந்து, உதடும்.. தோலும் வரட்சியாக… கண்களை சுற்றி கருவளையுமாக கண்ணாடில் அவள் முகத்தை அவள் பார்க்கவே என்னவோ போல் தெரிந்தாள்…
மாதம் ஒரு முறை அழகு நிலையத்திற்க்கு ஸ்ருதி கண்டிப்பாக சென்று விடுவாள்.. ஸ்ருதி...
அத்தியாயம்… 21
வீர ராகவ் இந்து மதியிடம் நீயே போன் செய்து வரேன் என்று சொல் என்றவன் பின் என்ன நினைத்தானோ.. அவன் போன் செய்வான்.. அப்போது சொல்.. அதுவுமே ஜெசஞ்சரில் சொன்னால் போதும் என்று சொல்ல..
இந்து மதியோ.. பயந்து போனவளாக… “நான் அங்கு போகனுமா… உங்க ஆளுங்க அங்கு இருப்பாங்களா…? என்று கேட்டாள்...
அத்தியாயம்….17.1
கல்லூரியில் படிப்பானது ஸ்ருதிக்கும் வதனிக்கும் முடிந்து விட்டது.. ஆனால் வதனி அடுத்த படிப்பாக பி.எச்.டி செய்ய உள்ளதால், அதே கல்லூரியில் லெக்ச்சரராக பணியாற்ற தொடங்கி விட்டாள்… தன் படிப்புக்குமே உதவியாக இருக்க கூடும் என்பதினால்,
முதலில் எல்லாம் மகி தன் மாமா ராம் சந்திரன் இல்லை...
அத்தியாயம்….16…2
விசுவநாதனுக்கு இது வரை இந்த ஜாதகம் ஜோதிடம் இதில் எல்லாம் நம்பிக்கை இருந்தது கிடையாது.. ஆனால் இப்போது அவனுக்கு நடப்பதை எல்லாம் பார்க்கும் போது…அது போல இருக்கோ…
நம் ஜாதகத்தில் நல்ல நேரமாக இருந்தால் அனைத்துமே நல்லதாக தான் இருக்குமோ… அதனால் தான் முன் தான் அத்தனை மற்றவர்களுக்கு...
அத்தியாயம்….20
அதே சமயம் சென்னையில் ஆனந்த் கிளம்பி சென்றதுமே இந்து மதி மீண்டும் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. தன் அறையின் கதவை சாற்றும் முன் அவளின் அம்மா தந்தையிடம்…
“அவன் என்னவோ தங்கைக்கு கல்யாணம் என்பதை மறந்துட்டு யாருக்கோ கல்யாணம் என்ற மாதிரி அவன் பாட்டுக்கு கிளம்பி போறான்.. இவள் என்னவோ...
அத்தியாயம்…16…1
விசுவநாதனுமே குருவிடம் மனதில் பட்டத்தை பட்டென்று பேசி விடுபவன்.. இன்று அப்படி பேச முடியாது…
“இன்னைக்கு அந்த இன்ஸ் உன்னை வந்து பார்த்தான் போல…?” என்று கேட்டவரின் கேள்வியில் தன் முன் இருந்த கணினியில் பார்வை பதித்து இருந்த குரு நிமிர்ந்து தன் மாமனை பார்த்தான்..
பார்த்தவன்...
அத்தியாயம்….19
கவிதாவுக்கு நினைக்க நினைக்க.. அப்படி ஒரு ஆத்திரம் வந்தது,, தன் பெற்றோர் தங்களை விட்டு சென்ற அன்று கூட இந்த அளவுக்கு கவிதா அழுதாளா என்று தெரியவில்லை.. அப்படி ஒரு அழுகை..
அந்த வயதில் அத்தை மகன் தன்னை தவறாக தொடுகிறான்.. என்று தன்னிடம் சொன்னவளா..? இன்று… அதை நினைக்க தான் அப்படி ஒரு...
அத்தியாயம்….24
இது வரை ஒருவர் மாற்றி ஒருவர்… ஆள் ஆளுக்கு பேசிக் கொண்டு இருந்தனர்.. பேசியவர்கள் அனைவருமே ஒரு வகையில் குற்றம் செய்தவர்கள் தான்.. .
இன்று தன்னையும் குழந்தையும் கடத்தப்பட்டதே ஸாகித்யாவுக்கு மிக அதிர்ச்சியான விசயம்.. அதுவும் கடத்தியது அத்வைத்…
அவன் இன்று பேசிய பேச்சை கேட்டதில்...
அத்தியாயம்..23
நேத்ரன் நான் வெளிநாடு போக ஸாகித்யா தான் காரணம் என்று அவன் சொல்லி கேட்டதும், ஸாகித்யா முதலில் அதிர்ச்சியாகி நின்று விட்டாள் தான்…
பின் தான் தூக்கி வைத்திருந்த குழந்தை ஸாகித்யாவை பார்த்ததும், நேத்ரன் பேபியை சொன்னனா..? முதல் நாள் அவனை பார்த்த அன்று கூட தன் குழந்தையை அழைக்கும்...
அத்தியாயம்….22….2
நேத்ரனை அந்த சமயத்தில் அங்கு எதிர் பார்க்காது அவன் குரலில் அதிர்ந்து போனவனாக அத்வைத் திரும்பி பார்த்தான்…
நேத்ரன் இந்த சினிமாவில் காட்டுவது போல் எல்லாம் கதவை உடைத்து எல்லாம் உள் நுழையவில்லை.. ஏன் என்றால் அவர்கள் தான் கதவையே தாழ்ப்பாள் இட வில்லையே..
இவர்களை போன்றவர்களை...
அத்தியாயம்…22…1
“என்ன குழந்தை பாசம் ரொம்ப ஒவரா வழியுது..?” என்று இளக்காரமாக அத்வைத் மந்ராவிடம் கேட்டான்…
அந்த பேச்சுக்கு மந்ராவோடு, ஸாகித்யாவுக்கு தான் கோபம் அதிகமாக வந்தது.. அதிலும் உடல் நிலை சரியில்லாத குழந்தையை என்ன செய்யிறாங்க என்று.. அதை கேட்டும் விட்டாள்…
“ உடம்பு சரியில்லாத...
அத்தியாயம்….21
அந்த பார்ட்டி முடித்து வீட்டுகு வந்த நேத்ரன் ஸாகித்யா தம்பதியர்களுக்கு, அன்று தங்கள் படுக்கை அறைக்கு செல்லும் போது, என்னவோ முதல் இரவு அறைக்கு செல்லும் போது வரும் கூச்சம் போல் இருவரும் உணர்ந்தனர்..
அதுவும் நேத்ரன்.. நான் என்னவோ இப்போது தான் முதல் முறையாக பெண்ணின் வாசனையை...
அத்தியாயம்….20
தன் அறைக்கு வந்த அத்வைத்துக்கு மனது ஆறவில்லை.. தானே இது போல் ஸாகித்யாவை ஒட்டினார் போல் அமர்ந்தது கிடையாது.. என்று நினைக்கும் போதே ஸாகித்யாவின் சிவந்த முகமும் அவன் கண் முன் வந்து ஆட்டம் காட்டியது..
அவள் கன்னம் எப்படி சிவந்து கிடந்தது.. தன்னால் அவள் கன்னம் இப்படி சிவந்ததா...
அத்தியாயம்….19
நேத்ரன் முதலில் ..” இப்போ ஏன் கல்யாணத்திற்க்கு அவசரம்..? கொஞ்சம் நாள் போகட்டும்..” என்று தான் சொன்னான்..
ஆனால் ரவீந்திரன் “ உனக்கு வேறு ஏதாவது ஐடியா இருக்கா நேத்ரா..?” என்று கேட்க..
தந்தையின் கேள்வி புரியாது நேத்ரன்.. “ நீங்க என்ன கேட்க வர்றிங்கன்னு எனக்கு புரியல டாட்..”...
அத்தியாயம்….18
அன்று தான் நேத்ரன் மந்ரா விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்க்கு வருகிறது. அன்று நேத்ரனோடு ஸாகித்யா தான் மிகவும் டென்ஷனாக இருந்தாள்…
அதை ரவீந்தரன் கவனித்தாலுமே, அதை பற்றி ஸாகித்யாவிடம் எதுவும் கேட்கவில்லை… தெரியும் மந்ராவோடான விவாகரத்தில் நேத்ரனுக்கும் அதில் பங்கு இருக்கின்றது...
அத்தியாயம்….17
ரவீந்திரன் பேச்சில் நேத்ரன் அவரை முறைத்து கொண்டே… “ இப்போ பிரச்சனைக்கு என்ன தீர்வு…? குழந்தை கிடைக்க என்ன செய்ய வேண்டும்..? அதை சொல்லுங்க..
உங்க ஆசை சொல்ல இது நேரமும் கிடையாது.. அதற்க்கு தோதான இடமும் இது இல்லை..” என்று கோபத்துடன் சொன்னவன்..
பின் ஒரு வித சங்கடத்துடன் தான்...
அத்தியாயம்….16
நேத்ரனுக்கு அத்வைத் சொல்லி சென்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருந்தது.. மந்ராவின் அந்த நடவடிக்கை சொன்னால் போதும், நீதிமன்றத்தில் குழந்தையை தன்னிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று நம்பி கொண்டு இருந்தான்..
அதே காரணம் தன் மீது சொன்னால், குழந்தை தாயிடம் தான் இருக்க...
அத்தியாயம்…15
நேத்ரன் மந்ரா விவாகரத்து வழக்கு அன்று தான் நீதிபதியின் முன் விசாரணைக்கு வந்தது.. அதன் முன்னவே இருவரையும் அழைத்து பேச முயல..
மந்ரா ஒன்றும் சொல்லவில்லை.. ஆனால் நேத்ரன்.. “ முடியாது காலம் விரையம் தான்…” என்று தீர்த்து சொல்லி விட்டதால்…
இதோ இன்று நீதி மன்றத்தில் வந்து...