அத்தியாயம்….12
அன்றும் எப்போதும் போல் வகுப்பறைக்குள் நுழையும் போதே மணிமேகலையை பார்த்துக் கொண்டே வந்த ஜான் விக்டர்… “குட் மார்னிங்க…” என்ற தொடக்கத்தோடு தன் வகுப்பை ஆராம்பித்தவன் முடித்த பின் வகுப்பறையை விட்டு போகும் முன் மணிமேகலையை பார்த்து…
“நீ போகும் போது என்னை பார்த்துட்டு போ…” என்று ஜான்...
அத்தியாயம்….11
ஜான் விக்டர் தன் அறைக்கு சென்ற பின் மலர் விழி தன் கணவனிடம்… “ஏங்க அந்த பெண் இந்த வீட்டுக்கு மருமகளா வருவது உங்களுக்கு பிடிக்கலையா…?ஆனா நம்ம பையனுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கே… காதல் கல்யாணம் செய்துக் கொண்ட நீங்கலே காதல் கல்யாணத்தை எதிர்க்கலாமா…?அதுவும் நீங்க…” தன்...
அத்தியாயம்….10
“மணியா ஸ்டார் ஒட்டலுக்கா…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் வீரேந்திரன்.
“ வீரா...இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு…? மணி அவ சார் கூட தான் போனா...அதுவும் இல்லேம்மா அவங்க கூட அவர் பேரன்ஸ்சும் வந்து இருந்தாங்க...இதுல தப்பு என்ன இருக்கு…?”
லாலிக்கு வீரேந்திரன் மணிமேகலை ஒரு ஒட்டலுக்கு...
அத்தியாயம்….9
மணிமேகலையிடம் பேசிவிட்டு தன் பொருட்களை எடுத்துக் கொண்ட ஜான் விக்டர். தன் கைய் பேசியில் முதலில் தந்தைக்கு அழைத்து… “அப்பா எந்த ஒட்டல்ல இருக்கிங்க…?” என்ற கேள்விக்கு பதிலாய்…. தான் இருக்கும் தங்கல் ஓட்டலின் பிரன்ச் இருக்கும் இடத்தை சொன்ன வில்சன் விக்டர்…
“என்ன விசயம் ஜான்… “ என்ற...
அத்தியாயம்….8(2)
ஜான் விக்டர் மணிமேகலை படிக்கும் வகுப்பில் பாடம் நடத்த தொடங்கி, இரண்டு வாரம் கடந்து விட்ட நிலையில் தான், அந்த உடை நடை அனைத்திலும் மிக அக்கறை எடுத்து மணிமேகலையின் வகுப்பறைக்குள் நுழைந்தான்.
ஜான் விக்டரின் இந்த உடை அலங்காரத்திற்க்கு, அதிகப்படியான அக்கறை எடுத்ததிற்க்கு காரணம் நம்...
அத்தியாயம்….7
எப்போதும் போல் அந்த கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் பின்னாலேயே…”அத்தான் எப்போ மாடிக்கு போவிங்க…?” என்று கேட்டாள்.
மணிமேகலை சென்ற வாரம் திரையரங்கில் ஒரு படம் பார்த்தாள். அதில் நாயகன் கவிழ்ந்த வாறு தண்டால் எடுத்துக் கொண்டு இருக்க...நாயகி அவன் முதுகில் ஏறி அமர்ந்த வாறு ஒரு...
அத்தியாயம்….6
அந்த கல்லூரியில் அனைத்து நாட்டு மாணவ மாணவியர்களும் கல்வி கற்க வருவர் என்று தெரியும். தெரிந்தே தான் தன்னை அதற்க்கு தயார் செய்துக் கொண்டு தான் மணிமேகலை கலிபோனியாவில் கல்வி கற்க வந்தது.
ஆனால் மணிமேகலை அந்த வகுப்பறையில் நுழைந்ததும், அங்கு காணப்பட்ட பலதரப்பட்ட முக அமைப்பையும், அவர்கள்...
அத்தியாயம்….5
வழி அனுப்பி வைக்க வந்த வீரா, கூடவே தன்னோடு வருவதை பார்த்து… மணிமேகலை அவனை கேள்வியோடு பார்த்தாள்.
‘இவள் வாயை திறக்கவே மாட்டாளா…?’ என்று மனதில் நினைத்தவன், அவள் கேள்வியான பார்வைக்கு பதிலாய்… “சென்னையில் எனக்கு ஒரு வேலை இருக்கு. அதான் உன்னை சென்னை ஏர்போர்ட்டில் வழி அனுப்பிட்டு, என்...
அத்தியாயம்….4
தன் மகனின் பிடிவாதத்தை பற்றி தெரிந்த வில்சன், அதற்க்கு அடுத்து வேறு ஒன்றும் சொல்லாது, தன் மனைவியின் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்து விட்டு…
“பைடா பேபி…” என்று விடைபெறும் கணவனுக்கு பதிலாய் மலர்விழி “சரி.” என்று வழி அனுப்பி வைத்தாலும், வளர்ந்த மகனுக்கு முன் தன் கணவர் இப்படி...
அத்தியாயம்….3
மணிமேகலை சொன்ன … “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.” என்ற அவளின் பேச்சில், அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை விட, ஆச்சரியத்தோடு பார்த்தனர் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
அவ்வீட்டில் அவள் இது வரை, இது வேண்டும். இது வேண்டாம். என்று சொன்னது கிடையாது. சொல்லும்...
அத்தியாயம்….2
மணிமேகலையும், வசுந்தராவும் பழைய நினைவுகளில் பாதியும், நிகழ்வில் மீதியுமாய் நேரம் கடத்திக் கொண்டு இருந்தனர். விட்டால் இன்று முழுவதுமே கதை அளந்துக் கொண்டு தான் இருப்பர்.
ஆனால் கீழ் கட்டில் இருந்து கேட்ட, “ஏன்டி வெள்ளன வந்து உன் ஆத்தாவுளுக்கு ஒத்தாசை செய்யலாம்லே... நல்லா வாச்சீங்க...
அத்தியாயம்…1
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
என்ற பக்தி பாடல் கிருஷ்ணகிரி டவுனில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீராழ்பட்டியில்(கற்பனை ஊர்) அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், கடவுள் முன் நாப்பத்தியெட்டு...
நன்றாக இருக்கிறேன் பா... இப்போது மேவியமே மந்ராவின் மந்திரம் டீசர் கொடுத்து இருக்கேன் பா.. நாளையில் இருந்து தினம் கதையின் அத்தியாயம் வந்து விடும் பா.. பர்சனல் ஒர்க் அது தான் பா.. மன்னிக்கவும்
அத்தியாயம்…6…1
வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்..
“என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
அத்தியாயம்..5.2
இங்கு ராஜேந்திர பூபதி தன் மகனிடம்… “பாட்டி வீட்டவங்க வர எல்லா ஏற்பாடும் செய்து விடு தீக்ஷா…” என்று சொன்னது தான் தாமதம்… அதற்க்கு உண்டான அனைத்து வேலைகளையும் அவர்கள் வரும் இந்த இடைப்பட்ட நேரமான இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்து விட்டான்…
எப்போதும் இது போல் அவன் செய்வது தான்...
அத்தியாயம்…5.1
தந்தையின் பேச்சு தீக்ஷேந்திரனுக்கு புரிந்தது தான் … அதில் அதிரவும் செய்தான் தான்.. ஆனால் அதை முகத்தில் கூட காட்டவில்லை.. காரணம் தன் அன்னை இன்னுமே குறுகி போய் விடுவார் என்று… ஆனால் அவன் தன் அதிர்ச்சியை மறைத்தாலுமே, காவ்யா ஸ்ரீ…. தன் மகனிடம் கணவன் சொன்ன இந்த பேச்சு பிடிக்காது, அதை...
அத்தியாயம்….8
தன் வீட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ராஜ சுந்தர மாறன் கூட அந்த வீட்டின் மாப்பிள்ளை சுபாஷ் பேச்சை ஏற்று..
அந்த வீட்டின் மூத்த பெண்மணிகளை பார்த்து “ம் மாப்பிள்ளை சொல்றது சரி தான்…” என்று சொன்னவர் பின் பொதுவாக..
“அதுக்கு உண்டான வேலைகளை பாருங்க ..” என்றும் சொல்லி விட்டார்...