அத்தியாயம்…1
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
என்ற பக்தி பாடல் கிருஷ்ணகிரி டவுனில் இருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீராழ்பட்டியில்(கற்பனை ஊர்) அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், கடவுள் முன் நாப்பத்தியெட்டு...
அத்தியாயம்…6…1
வினோத்துக்கு தீக்ஷேந்திரனின் அந்த அணைப்பு ஒரு வித கூச்சத்தை கொடுத்தது… அதில் அவன் ஒரு மாதிரியாக நெளிய….ஆரம்பித்ததில் தன் அணைப்பை விடுவித்த தீக்ஷேந்திரன்..
“என்ன ப்ரோ… நான் மேன் ப்ரோ…. எனக்கே இப்படின்னா…?” என்று கிண்டலாக வேறு கேட்டு வைக்க… வினோத்திற்க்கு அது இன்னுமே கூச்சத்தை...
அத்தியாயம்..5.2
இங்கு ராஜேந்திர பூபதி தன் மகனிடம்… “பாட்டி வீட்டவங்க வர எல்லா ஏற்பாடும் செய்து விடு தீக்ஷா…” என்று சொன்னது தான் தாமதம்… அதற்க்கு உண்டான அனைத்து வேலைகளையும் அவர்கள் வரும் இந்த இடைப்பட்ட நேரமான இரண்டு மணி நேரத்தில் செய்து முடித்து விட்டான்…
எப்போதும் இது போல் அவன் செய்வது தான்...
அத்தியாயம்…5.1
தந்தையின் பேச்சு தீக்ஷேந்திரனுக்கு புரிந்தது தான் … அதில் அதிரவும் செய்தான் தான்.. ஆனால் அதை முகத்தில் கூட காட்டவில்லை.. காரணம் தன் அன்னை இன்னுமே குறுகி போய் விடுவார் என்று… ஆனால் அவன் தன் அதிர்ச்சியை மறைத்தாலுமே, காவ்யா ஸ்ரீ…. தன் மகனிடம் கணவன் சொன்ன இந்த பேச்சு பிடிக்காது, அதை...
அத்தியாயம்….8
தன் வீட்டின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ராஜ சுந்தர மாறன் கூட அந்த வீட்டின் மாப்பிள்ளை சுபாஷ் பேச்சை ஏற்று..
அந்த வீட்டின் மூத்த பெண்மணிகளை பார்த்து “ம் மாப்பிள்ளை சொல்றது சரி தான்…” என்று சொன்னவர் பின் பொதுவாக..
“அதுக்கு உண்டான வேலைகளை பாருங்க ..” என்றும் சொல்லி விட்டார்...
அத்தியாயம்…7
ஸ்வர்ணாம்பிக்கை நினைத்தது இதை தான்… தன் தாய் தந்தை மீது இருக்கும் கோபத்தில் தன்னை இங்கு வைத்து இருக்க மாட்டார்கள்.. எதாவது ஒரு காரணம் சொல்லி தன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப தான் பார்ப்பார்கள்.. அதனால் இன்று முதல் இரவு வைக்க மாட்டாகள்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தடுக்க தான்...
அத்தியாயம்…4..2
தன் கையை பிடித்து கொண்டு இருந்த தந்தையின் அந்த பதட்ட முகத்தையே பார்த்து கொண்டு இருந்த தீக்ஷேந்திரன்…
“ப்பா.. என்ன ப்பா…. என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.. ஆனா ஏதோ நடந்து இருக்கு… அந்த நடந்ததில் பாதிக்கப்பட்டதுல…” என்று தீக்ஷேந்திரன் சொல்லும் போதே ராஜேந்திர பூபதி..
“தீக்க்ஷா...
அத்தியாயம்…4.1
மகேந்திரன் சுதாகரன். வினோத் மூவரையும் முதலில் அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்க்கு எல்லாம் செல்லவில்லை… முதலில் இவர்களின் மீது எப்.ஐ.ஆர் கூட போடவில்லை.. ஒரு வீட்டிற்க்கு தான் கொண்டு சென்றது….
மூவரின் எண்ணமும் இது சட கோபனின் இடமாக தான் இருக்கும் என்பது.. அவர்கள் நினைத்தது சரி...
அத்தியாயம்…3..2
முதல் முறை மனதின் பக்கம் செவி சாய்த்து கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ…. ஒரு சில அரசியல் விசயத்திற்க்கு என்று அடி தடிக்கு என்று இருக்கும் ஒருவனை அழைத்தான்..
அந்த அடியாள் எடுத்ததுமே… தீக்ஷேந்திரன் .” சட கோபனையும் அவன் மகன் சுரேஷையும் தூக்கி நம்ம கஸ்டடியில் வைத்து விடுங்க…” என்ற...
அத்தியாயம்….6..
ஸ்வர்ணாம்பிக்கை நேற்று வரை கூட தன் வாழ்க்கை இப்படி ஆகும் என்று யோசித்து இருந்து இருக்க மாட்டாள்.. ஏன் இன்று காலை அவள் வெற்றி மாறனை திருமணம் செய்து முடித்த பின் கூட தன் அன்னை தந்தை கோபப்டுவார்கள் எப்படி அவர்களை சமாளிக்க வேண்டும் என்று தான் அவள் அதிகம் யோசித்தது..
மாறன்...
அத்தியாயம்…3..1
இங்கு ராஜேந்திர பூபதியின் மனைவி கைகள் நடுங்க தன் கணவனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டவர்.. அதே பயப்பார்வையோடு தன் கணவன் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தவரின் கண்ணுக்கு கணவனின் முகத்தில் தெரிந்த அந்த சோகம்.. மனைவியவளை பலமாக தாக்கியது…
அதுவும் பிடித்து இருந்த தன் கையை விலக்கி...
அத்தியாயம்…5
கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான்.
தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்…
கணவன்...
அத்தியாயம்…5
கிரிதரனுக்கும் ஜெய சுதாவுக்கும் இன்றைக்கும் அன்றைய நாள் நினைவு இருக்கிறது.. அதை மறக்க முடியுமா…? தன் கணவர் ராஜ சுந்தர மாறனை பற்றி அனைத்தும் சொன்னார் தான்.
தன்னை படிக்க வைத்தது அவர் தான் .. அவருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன் என்று நல்ல மாதிரியாக சொன்னதில்…
கணவன்...
அத்தியாயம்…4
வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறனின் அந்த பேச்சே பெண்ணவளுக்கு அதிர்வை தந்தது என்றால், அதற்க்கு மாறன் சொன்ன பதில் பெண்ணவளுக்கு பேரதிர்வை தந்தது என்று தான் சொன்ன வேண்டும்…
இவன் இவன் என்ன சொல்கிறான்.. “ இவள் அவள் அம்மா போல இல்ல.. அப்போ என் அம்மா என் அம்மா எது போல…?
அதே போல இனி...
அத்தியாயம்…2.2
வீடு பங்களா இல்லை இல்லை ஒரு பேலஸ் என்று சொல்ல கூடிய அளவுக்கு இருந்தது அந்த இல்லம்.. பின் சும்மாவா முதல் அமைச்சர் வசிக்கும் இடம் ஆயிற்றே சும்மாவா…? பாதுகாப்புக்கும் அந்த வீட்டிற்க்கு பஞ்சம் இல்லாது தான் இருந்தது..
அந்த வீட்டிற்க்குள் வெளியில் நிற்பவர்களை மீறி ஒரு சின்ன பொருள் கூட...
அத்தியாயம்…2.1
தன் முன் அமர்ந்திருந்த சடகோபனை கோபத்துடன் முறைத்து பார்த்து கொண்டு இருந்தார்… இந்த மாநிலத்தின் முதலமைச்சரான ராஜேந்திர பூபதி… சடகோபனோ தலைவரின் அந்த கோப பார்வையில் தலை குனிந்து நிற்க…
“என்ன செய்து இருக்க ..ம் அதுவும் ஒரு பொண்ணுக்காக நம்ம கட்சியை இப்படி சந்தி சிரிக்க வைப்பியா...
அத்தியாயம்…4
வெற்றி மாறனின் தாத்தா ராஜ சுந்தர மாறனின் அந்த பேச்சே பெண்ணவளுக்கு அதிர்வை தந்தது என்றால், அதற்க்கு மாறன் சொன்ன பதில் பெண்ணவளுக்கு பேரதிர்வை தந்தது என்று தான் சொன்ன வேண்டும்…
இவன் இவன் என்ன சொல்கிறான்.. “ இவள் அவள் அம்மா போல இல்ல.. அப்போ என் அம்மா என் அம்மா எது போல…?
அதே போல இனி...
அத்தியாயம்…3
வெற்றி மாறன் கெஸ்ட் அவுசில் வேலை செய்பவர்களிடம் தாங்கள் வருவதை முன் கூட்டியே தெரியப்படுத்தி விட்டான் போல்.. இதோ தங்களை வர வேற்று அமர வைத்து பால் பழம் கொடுத்து என்று அனைத்தும் அந்த தம்பதியர் செய்து கொண்டு இருந்தாலும். அந்த தம்பதியரில் பெண்மணி தன்னை ஒரு வித யோசனையுடன் கூர்ந்து...
அத்தியாயம்…2
பெண்ணவளுக்கு அப்போது தான் அந்த பேச்சின் தீவிரம் புரிந்து.., “ அய்யோ நான் சும்மா தான் பார்த்தேன்..” என்று சொல்லி விட்டு ஆடிட்டர் சொன்ன வேலையை கூட மறந்தவளாக தன் அலுவலகத்திற்க்கு ஓடி வந்து விட்டாள்…
அலுவலகம் வந்த பின் தான் அய்யோ ஆடிட்டர் திட்டுவாரே என்று நினைத்தது.. ஆனால் அன்று அதை...
அத்தியாயம்…1.2
அத்தனை பேரை மொத்தமாக பார்த்ததும் ஜீவிதா பதட்டமாகி எப்போதும் போல் தன் அம்மா திரிபுரசுந்தரியை தான் அவர் பார்த்தார்…அவரோ தன் முன் நீட்ட பட்டு கொண்டு இருந்த தட்டை வாங்காது… தன் மகளின் பார்வையை உணர்ந்தவராக சிறிதும் பதட்டம் படாது… தன் பேத்தி மந்ராவை பார்த்து..
“நீ அம்மாவை அழச்சிட்டு...